jebathotta jeyageethangal vol 37

ஓட்டத்தை ஓடி முடிக்கணும் – Ottathai Odi Mudikanum

ஓட்டத்தை ஓடி முடிக்கணும்ஊழியம் நிறைவேற்றுணுமே(தம்பி, தங்கச்சி) நீ கர்த்தரையே முன் வைத்துகலங்காமல் மகிழ்வுடனே 1.ஒன்றையும் குறித்து கலங்காமல்பிராணனை அருமையாய் எண்ணாமல் – 2மகிழ்வுடன் தொடர்ந்து ஓடி முடிக்கணும்பெற்ற ஊழியம் நிறைவேற்றணும் – 2 2.எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும்இன்னல் துன்பங்கள் எது வாந்தாலும் – 2கண்ணீரோடும் தாழ்மையோடும்கர்த்தர் பணி செய்து மடியணுமே – 2 3.கிராமம் கிராமமாய் செல்லணுமேவீடு வீடாய் நுழையணுமே – 2கிருபையின் நற்செய்தி சொல்லனுமேஜனங்கள் மனம் திரும்ப அழைக்கணுமே – 2

ஓட்டத்தை ஓடி முடிக்கணும் – Ottathai Odi Mudikanum Read More »

வாய்க்கால்கள் ஓரத்திலே – Vaaikaalgal Oorathilae

வாய்க்கால்கள் ஓரத்திலேநடப்பட்ட மரம் நானேஎன் வேர்கள் தண்ணீருக்குள்இலையுதிரா மரம் நான் – 2 1.செய்வதெல்லாம் வாய்க்கும்வெற்றி மேல் வெற்றி காண்பேன் – 2பசுமை எப்போதுமேதப்பாமல் கனி கொடுப்பே-2 எப்போதும் பசுமைதப்பாமல் கனிகள் – 2 2.கர்த்தரின் திரு வேதத்தில்இன்பம் தினம் காண்பேன் – 2இரவு பகல் எப்போதும் (நான்)தியானம் செய்திடுவேன் – 2 – எப்போதும் 3.துன்மார்க்கர் ஆலோசனைகேளாமல் வாழ்ந்திருப்பேன் – 2பொல்லாரின் சொற்கள்படிநடவாமல் தினம் வாழ்வேன் – 2 -எப்போதும் 4.நீதிமான் செல்லும் வழிகள்கர்த்தரோ தினம்

வாய்க்கால்கள் ஓரத்திலே – Vaaikaalgal Oorathilae Read More »

மறக்கப்படுவதில்லை நீ – Marakkappaduvathillai Nee

மறக்கப்படுவதில்லை நீஎன்னால் மறக்கப்படுவதில்லை – 2 கலங்காதே என் மகனே(மகளே)கைவிட நான் மனிதனல்ல – 2 1.தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்நான் உன்னை மறப்பதில்லை – 2என் கண்முன்னே நீதானேஉன்னை நான் உருவாக்கினேன் – 2 -கலங்காதே 2.உள்ளங்கையிலே பொறித்து வைத்துள்ளேன்எதிர்கால பயம் வேண்டாம் – 2உன் ஏக்கமெல்லாம் ஈடேறும்கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் – 2 3.மலைகள் குன்றுகள் விலகிப் போகலாம்விலகாது என் கிருபை – 2விலை கொடுத்து வாங்கி உள்ளேன் – உன்னைஎனக்கே நீ சொந்தம்

மறக்கப்படுவதில்லை நீ – Marakkappaduvathillai Nee Read More »

Veppamigu Natkalil – வெப்பமிகு நாட்களில்

வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையேவறட்சி காலத்தில் பயம் இல்லையே – 2என் வேர்கள் தண்ணீருக்குள்இலையுதிரா மரம் நான் – 2எப்போதும் பசுமை நானேதப்பாமல் கனி கொடுப்பேன் – 2 நம்பியுள்ளேன் கர்த்தரையேஉறுதியாய் பற்றிக் கொண்டேன் – 2பாக்கியவான் பாக்கியவான் – 2 -நான்என்றென்றும் பாக்கியவான் 1.கிருபை சூழ்ந்து கொள்ளும்பேரன்பு பின் தொடரும் – உம்இதயம் அகமகிழும் – என்இன்னிசை தினம் பாடும் – 2 நம்பியுள்ளேன் 2.இக்கட்டு துன்ப வேளையில்காக்கும் தகப்பன் நீரே – 2பூரண சமாதானம் –

Veppamigu Natkalil – வெப்பமிகு நாட்களில் Read More »

உன்னதமானவரே என் உறைவிடம் – Unnathamanavare En Uraividam

உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே – 2 நீர்தானே என் உறைவிடம்நீர்தானே என் புகலிடம்ஆதலால் ஆபத்து நேரிடாதுஎந்த தீங்கும் மேற்கொள்ளாதுகால் கல்லில் மோதாமலேகாக்கும் தூதன் எனக்கு உண்டு – நீர்தானே 1.சகலமும் படைத்தவரேசர்வ வல்லவரே – 2சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்நடக்கச் செய்பவரே – 2 – ஆதலால் 2.நான் நம்பும் தகப்பன் நீர் என்றுநான் தினம் சொல்லுவேன் – 2வேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய்தப்புவித்து காப்பாற்றுவீர் – 2 3.மன்றாடும் போதெல்லாம்பதில் தந்து மகிழ்கின்றீர்

உன்னதமானவரே என் உறைவிடம் – Unnathamanavare En Uraividam Read More »

ஆத்துமாவே நன்றி சொல்லு – Aathumaavae Nantri sollu

ஆத்துமாவே நன்றி சொல்லுமுழு உள்ளத்தோடே- என் கர்த்தர் செய்த நன்மைகளைஒருநாளும் மறவாதே – 2 ஆத்துமாவே 1.குற்றங்களை மன்னித்தாரேநோய்களை நீக்கினாரேபடுகுழியினின்று மீட்டாரேஜீவனை மீட்டாரே – 2 2.கிருபை இரக்கங்களால்மணிமுடி சூட்டுகின்றார்வாழ்நாளெல்லாம் நன்மைகளால்திருப்தி ஆக்குகின்றார் 3.இளமை கழுகு போலபுதிதாக்கி மகிழ்கின்றார் – நம்ஓடினாலும் நடந்தாலும்பெலன் குறைவதில்லை – 2 – நாம் 4.கர்த்தர் தம் வழிகளெல்லாம் மோசேக்குவெளிப்படுத்தினார்அதிசய செயல்கள் காணச் செய்தார்ஜனங்கள் காணச் செய்தார் 5.எப்போதும் கடிந்து கொள்ளார்என்றென்றும் கோபம் கொண்டிரார்குற்றங்களுக்கேற்ப நடத்துவதில்லைமன்னித்து மறந்தாரே 6.தகப்பன் தன் பிள்ளைகள்

ஆத்துமாவே நன்றி சொல்லு – Aathumaavae Nantri sollu Read More »

Enni Enni Paar – எண்ணி எண்ணிப் பார்

எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்எபிநேசர் செய்த நன்மைகளை நன்றி நன்றி நன்றிகோடி கோடி நன்றிபலிகள் செலுத்திடுவோம் – எண்ணி 1.தண்டிக்கப்பட்டார் (நாம்) மன்னிப்படையநீதிமான் ஆக்கினாரேநொறுக்கப்பட்டார் நாம் மீட்படையநித்திய ஜீவன் தந்தார் – நன்றி 2. காயப்பட்டார் (நாம்) சுகமாகநோய்கள் நீங்கியதேசுமந்து கொண்டார் நம் பாடுகள்சுகமானோம் தழும்புகளால் 3. சாபமானார் (நம்) சாபம் நீங்கமீட்டாரே சாபத்தினின்றுஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்பெற்றுக்கொண்டோம் சிலுவையினால் 4. ஏழ்மையானவர் சிலுவையிலேசெல்வந்தனாய் நாம் வாழசாவை ஏற்றார் நாம் ஜீவன் பெறமுடிவில்லா வாழ்வு தந்தார்

Enni Enni Paar – எண்ணி எண்ணிப் பார் Read More »

ஆபத்து நாளில் கர்த்தர் – Aabathu Naalil Karthar

ஆபத்து நாளில் கர்த்தர்என் ஜெபத்தை கேட்கின்றிர்யாக்கோபின் தேவனின் நாமம்பாதுகாக்கின்றது என் துணையாளர் நீர்தானேசகாயர் நீர் தானே நீர்தானே என் துணையாளர்நீர்தானே என் சகாயர் – ஆபத்து 1. எனது ஜெபங்களெல்லாம்மறவாமல் நினைக்கின்றீர்எனது துதிபலியைநுகர்ந்து மகிழ்கின்றீர் – நீர்தானே 2. இதய விருப்பமெல்லாம்தகப்பன் தருகின்றீர் – என்ஏக்கம் எல்லாமேஎப்படியும் நிறைவேற்றுவீர் – என் 3. வரப்போகும் எழுப்புதல் கண்டுமகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்இரட்சகர் நாமத்திலேகொடியேற்றிக் கொண்டாடுவோம் – இயேசு 4.திறமையை நம்பும் மனிதர்தடுமாறி விழுந்தார்கள்தேவனை நம்பும் நாமோதலை நிமிர்ந்து நிற்கின்றோம்

ஆபத்து நாளில் கர்த்தர் – Aabathu Naalil Karthar Read More »

முழு இதயத்தோடு உம்மை – Muzhu Idhayathodu Ummai

  முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரேஉம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே—2 உன்னதமானவரே என் உறைவிடம் நீர் தானே—2 உயர்த்துகிறேன்வாழ்த்துகிறேன்வணங்குகிறேன்உம்மை போற்றுகிறேன் முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரேஉம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமேநெருக்கடி வேளையில் புகலிடமே—2நெருக்கடி வேளையில் புகலிடமே—2 முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரேஉம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே நாடி தேடி வரும் மனிதர்களைதகப்பன் கைவிடுவதே இல்லை—2ஒரு போதும் கைவிடுவதே இல்லை—2 முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரேஉம்

முழு இதயத்தோடு உம்மை – Muzhu Idhayathodu Ummai Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks