Jebathotta Jeyageethangal Vol 36

பச்சையான ஒலிவ மர – Patchaiyaana Olivamara

பச்சையான ஒலிவ மரக்கன்று நான்பாடி பாடிக் கொண்டாடுவேன் நான் -2 என் நேசர் அன்பில் என்றென்றைக்கும்நான் நம்பிக்கை வைத்துள்ளேன் -2 – பச்சை 1.நீரே இதைச் செய்தீர் உம்மால்தான் வந்ததுஎன்று நான் நன்றி சொல்வேன் -2பாதம் அமர்ந்திருப்பேன் -2அதுதான் மிக நல்லது அபிஷேக ஒலிவமரம்ஆலயத்தில் வளர்கின்றவன்நான் அபிஷேக ஒலிவமரம்தேவாலயத்தில் வளர்கின்றவன் – என் நேசர் 2.இன்பம் காண்பேன் திருவார்த்தையில்தியானிப்பேன் இராப்பகலாய் -2இலையுதிரா மரம் நான் -2செய்வதெல்லாம் நிச்சயம் வாய்க்கும் – அபிஷேக 3.நீரோடை அருகே வளர்கின்ற மரம் […]

பச்சையான ஒலிவ மர – Patchaiyaana Olivamara Read More »

எங்கள் போராயுதங்கள் – Engal Poraauythangal

எங்கள் போராயுதங்கள்ஆவியின் வல்லமையே-2அரண்களை நிர்மூலமாக்கும்தேவன் தரும் பெலனே-2 கிறிஸ்துவுக்குள் வாழ்வதனால்வெற்றி நிச்சயமே-2எங்கும் எழுப்புதல்இந்தியா கிறிஸ்டியா-2-எங்கள் 1.தேவனுக்கெதிரானஎல்லா மனித எண்ணங்களை-2கிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள்கீழ்ப்படுத்தி ஜெயம் எடுப்போம்-2- கிறிஸ்துவுக்கு 2. கிறிஸ்துவின் திரு வசனம்ஆவியின் பட்டயம்-2அனுதினம் அறிக்கை செய்துஅலகையை துரத்திடுவோம்-2- கிறிஸ்துவுக்குள் 3. நற்செய்தி முழங்குவதேநமது மிதியடிகள்-2ஆத்தும பாரத்தினால்அறிவிப்போம் சுவிசேஷம்-2- கிறிஸ்துவுக்குள் 4. சத்தியம் இடைக்கச்சைநீதி மார்க்கவசம்-2இரட்சிப்பின் நிச்சயமேநிரந்தர தலைக்கவசம்-2-கிறிஸ்துவுக்குள் 5. விசுவாச வார்த்தைகள்தான்காக்கும் நம் கேடகம்-2தீயவன் தீக்கணைகள்அவித்து ஜெயம் எடுப்போம்-2- கிறிஸ்துவுக்குள்

எங்கள் போராயுதங்கள் – Engal Poraauythangal Read More »

போதும் நீங்க போதும் – Podhum Neenga Podhum

போதும் நீங்க போதும்உம் சமுகம் உம் பிரசன்னம்-2 எப்போதும் நீர்தானையாஎன் முன்னே நீர்தானையா -2இயேசையா என் மீட்பரே-2-எப்போதும் 1. உம் விருப்பம் செய்வதுதான்என் வாழ்வின் ஏக்கமையா-2இதுதானே என் உணவுஇதற்காகத்தான் உயிர் வாழ்கின்றேன் (2)இயேசையா என் மீட்பரே-2 – இதுதானே 2. என் ஆன்மா உம் பிரசன்னத்திற்காய்ஏங்கி தினம் தவிக்கின்றது-2ஜீவனுள்ள என் தேவனேஎன் பார்வையெல்லாம் உம்மேல்தானே-2இயேசையா என் மீட்பரே-2 -ஜீவனுள்ள 3.உம் சமுகம் வாழ்கின்ற நான்உண்மையிலே பாக்கியவான்-2எப்போதும் உம்மைத் துதிப்பேன்எந்நேரமும் உம்மில் மகிழ்வேன்-2இயேசையா என் மீட்பரே-2-எப்போதும் உம்மை 4.

போதும் நீங்க போதும் – Podhum Neenga Podhum Read More »

மகிமை தேவ மகிமை – Magimai Deva Magimai

மகிமை தேவ மகிமைவெளிப்படும் நாட்கள் இது-2மானிடர் யாவரும் காண்பார்கள்ஏகமாய் காண்பார்கள்-2 மகிமை மகிமைவெளிப்படும் நாட்கள் இது-2-மானிடர் 1.தேசங்கள் பெருங்கூட்டமாய்கர்த்தரைத் தேடிவரும்-2ராஜாக்கள் அதிகாரிகள்ஆர்வமாய் வருவார்கள்-3-மகிமை மகிமை 2. பெரும் பெரும் செல்வந்தர்கள்வருவார்கள் சபை தேடி-2தொழில் செய்யும் அதிபதிகள்மெய் தெய்வம் காண்பார்கள்-3-மகிமை மகிமை 3. ஐந்து வகை ஊழியங்கள்சபையெங்கும் காணப்படும்-2அப்போஸ்தலர் இறைவாக்கினர்ஆயிரமாய் எழும்புவார்கள்-3-மகிமை மகிமை 4.சின்னவன் ஆயிரமாவான்சிறியவன் தேசமாவான்-2கர்த்தர் தாமே அவர் காலத்தில்துரிதமாய் செய்திடுவார்-3-மகிமை மகிமை 5. கடற்கரையின் திரள் கூட்டம்கர்த்தருக்குச் சொந்தமாகும்-2கத்தோலிக்க சபையெங்கும்அபிஷேக நதி பாயும்-3-மகிமை மகிமை 6.

மகிமை தேவ மகிமை – Magimai Deva Magimai Read More »

நீங்கதான் எல்லாமே – Neengadhaan Ellame

நீங்கதான் எல்லாமே,உம் ஏக்கம்தான் எல்லாமே-2சித்தம் செய்யணுமா,செய்து முடிக்கணுமே-2-நீங்கதான் 1. கரங்கள் பிடித்தவர்,கைவிட்டு விடுவீரோ-2இதுவரை நடத்தி வந்தஎபிநேசர் நீர்தானையா-2-சித்தம் 2. நீரே புகலிடம்எனது மறைவிடம்-2இன்னல்கள் வேதனைகள்மேற்கொள்ள முடியாதையா-2-சித்தம் 3. என் மேல் கண் வைத்துஅறிவுரை கூறுகின்றீர்-2நடக்கும் பாதைதனைநாள்தோறும் காட்டுகின்றீர்-2-சித்தம் 4. கர்த்தருக்குள் மகிழ்கின்றேன்களிகூர்ந்து துதிக்கின்றேன்-2நீதிமானாய் மாற்றினீரேநித்தம் பாடுகின்றேன்-2-சித்தம் 5. ஆனந்த தைலத்தினால்அபிஷேகம் செய்தவரே-2துதி உடை போர்த்திதினம் துதிக்கச் செய்பவரே-2-சித்தம்

நீங்கதான் எல்லாமே – Neengadhaan Ellame Read More »

கர்த்தரை நான் எக்காலத்திலும் – Kartharai Naan Ekkalathilum

கர்த்தரை நான் எக்காலத்திலும்ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்அவர் புகழ் எப்பொழுதுமேஎன் நாவில் ஒலித்திடுமே-2 ஆனந்தமே பேரின்பமேஆடலுடன் புகழ் பாடுவோமே-3நல்லவர் வல்லவர்காண்பவர் காப்பவர் – கர்த்தரை 1.ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்யார் இதைக் கேட்டு அக்களிப்பார்கள்-2இணைந்து துதித்திடுவோம்அவர்) நாமம் உயர்த்திடுவோம்-ஆனந்தமே 2. துணை வேண்டி நான் மன்றாடினேன்மறுமொழி பகர்ந்தார் அவர் எனக்கு-2எல்லாவித அச்சத்தினின்றும்அவர் என்னை விடுவித்தார்-2-ஆனந்தமே 3. ஜீவனை விரும்பி நன்மை காணநெடுநாள் வாழ்ந்திட விருப்பம் உண்டோ -2தீய சொல் வஞ்சக மொழிநம்மை விட்டு விலக்கிடுவோம்-2-ஆனந்தமே 4. நோக்கிப் பார்த்தேன் முகம்

கர்த்தரை நான் எக்காலத்திலும் – Kartharai Naan Ekkalathilum Read More »

கலங்கி நின்ற வேளையில் – Kalangi Nindra Velaiyil

கலங்கி நின்ற வேளையில்கைவிடாமல் காத்தீரே தகப்பனே, தகப்பனே-2 நீர் போதும் என் வாழ்வில்-4-கலங்கி 1. உடைந்த நொந்த உள்ளத்தோடுஅருகில் நீர் இருக்கின்றீர்-2தாங்கிடும் பெலன் தந்துதப்பிச் செல்ல வழி செய்யும்தகப்பனே(2) தகப்பனே – நீர் போதும் 2. துன்பத்தின் பாதையில் நடக்கும் போதெல்லாம்திருவசனம் தேற்றுதையா-2தீமைகளை நன்மையாக்கிதினம் தினம் நடத்திச் செல்லும்தகப்பனே(2) தகப்பனே – நீர் போதும் 3. நித்திய அன்பினால் அன்புகூர்ந்துஉம் பேரன்பால் இழுத்துக் கொண்டீர்-2காருண்யம் தயவால்காலமெல்லாம் சூழ்ந்து காக்கும்தகப்பனே(2) தகப்பனே – நீர் போதும்

கலங்கி நின்ற வேளையில் – Kalangi Nindra Velaiyil Read More »

Thalaigal Uyarattum – தலைகள் உயரட்டும்

தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும்இராஜா வருகிறார் – இயேசு -2 யார் இந்த ராஜா.. மகிமையின் ராஜா-2-தலைகள் 1.வாசல்களே தலைகளை உயர்த்துங்கள்கதவுகள் திறந்து வழிவிடுங்கள்-2படைகளின் ஆண்டவர் பராக்கிரமம் நிறைந்தவர்உள்ளே நுழையட்டும்-2உள்ளே நுழையட்டும்- யார் இந்த 2.மண்ணுலகம் கர்த்தருக்கு சொந்தமன்றோஅதன் குடிகள் எல்லாம்அவரின் உடைமை அன்றே -2தேடுவோம் அவரை நாடுவோம் தினமும்இரட்சகர் இயேசுவை-2இரட்சகர் இயேசுவை-யார் இந்த 3.கர்த்தர் மலைமேல் ஏறத்தகுந்தவன் யார்?அவர் சமூகத்தின் நிற்கத்தகுந்தவன் யார்?-2சுத்தமான கைகள் தூய்மையான இதயம்உடையவன் தானே-2உடையவன் தானே-தலைகள் 4. கர்த்தர் சமூகம் தேடும்

Thalaigal Uyarattum – தலைகள் உயரட்டும் Read More »

மறவாமல் நினைத்தீரையா – Maravaamal Ninaitheeraiya

மறவாமல் நினைத்தீரையா – Maravaamal Ninaitheeraiya மறவாமல் நினைத்தீரையாமனதார நன்றி சொல்வேன்இரவும் பகலும் எனை நினைத்துஇதுவரை நடத்தினீரே நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ….கோடி கோடி நன்றி ஐயா எபிநேசர் நீர்தானையாஇதுவரை உதவினீரேஎல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரேஎப்படி நான் நன்றி சொல்வேன் பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையாசுகமானேன் சுகமானேன்தழும்புகளால் சுகமானேன்என் குடும்ப மருத்துவர் நீரே தடைகளை உடைத்தீரையாதள்ளாடவிடவில்லையேசோர்ந்து போன நேரமெல்லாம்தூக்கி என்னை சுமந்துவாக்கு தந்து தேற்றினீரே குறைவுகள் அனைத்தையுமேமகிமையிலே நிறைவாக்கினீரே-என்ஊழியம் செய்வதற்கு போதுமான பணம் தந்துமீதம் மீதம்

மறவாமல் நினைத்தீரையா – Maravaamal Ninaitheeraiya Read More »

Aanandha Kalippulla -ஆனந்த களிப்புள்ள உதடுகளால்

ஆனந்த களிப்புள்ள உதடுகளால்போற்றிப் புகழ்கின்றேன் – 2 அறுசுவை உணவு உண்பது போல்திருப்தி அடைகிறேன், தினமும் துதிக்கிறேன் 1. மேலானது உம் பேரன்புஉயிாினும் மேலானது -2உதடுகள் துதிக்கட்டும்உயிருள்ள நாளெல்லாம் – 2உயிருள்ள நாளெல்லாம் – ஆனந்த 2. தேவனே நீா் என் தேவன்தேடுவேன் ஆவா்வமுடன் – 2மகிமை வாஞ்சிக்கின்றேன்உம் வல்லமை காண்கின்றேன் – 2வல்லமை காண்கிறேன் – ஆனந்த 3. நீா்தானே என் துணையானீ்ாஉம் நிழலில் களிகூறுவேன் – 2உறுதியாய்ப் பற்றிக்கொண்டேன்உம் வலக்கரம் தாங்குதையா – 2வலக்கரம்

Aanandha Kalippulla -ஆனந்த களிப்புள்ள உதடுகளால் Read More »

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் Aanantha kalipulla uthadugalal

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் போற்றிப் புகழ்கின்றேன் – 2 அறுசுவை உணவு உண்பது போல் திருப்தி அடைகிறேன், தினமும் துதிக்கிறேன் 1. மேலானது உம் பேரன்பு உயிாினும் மேலானது -2 உதடுகள் துதிக்கட்டும் உயிருள்ள நாளெல்லாம் – 2 உயிருள்ள நாளெல்லாம் – ஆனந்த 2. தேவனே நீா் என் தேவன் தேடுவேன் ஆவா்வமுடன் – 2 மகிமை வாஞ்சிக்கின்றேன் உம் வல்லமை காண்கின்றேன் – 2 வல்லமை காண்கிறேன் – ஆனந்த 3. நீா்தானே என்

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் Aanantha kalipulla uthadugalal Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks