jebathotta jeyageethangal vol 34

என் பாத்திரம் நிரம்பி – En Paaththiram Nirambi

என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றதுவழிந்து ஓடுகின்றது என் பாத்திரம் நிரம்பி – En Paaththiram Nirambi எனக்குள்ளே ஜீவஊற்றுஅது வற்றாது ஒரு நாளும் – என் பாத்திரம் 1.அபிஷேக நதி நானேஅகிலமெங்கும் பரவிடுவேன்ஏராளமான மீன்கள் திரளான உயிரினங்கள்நதி பாயும் இடமெல்லாம் நான் போகும்இடமெல்லாம்-எனக்கு 2.ஆனந்த தைலம் நானேபுலம்பலுக்கு எதிரானேன்துதிஉடை போர்த்திடுவேன் சாம்பல் நீக்கிடுவேன்அலங்காரமாக்கிடுவேன் -சபையை 3.கனி கொடுக்கும் மரம் நானேநாள்தோறும் (புதுக்) கனி கொடுப்பேன்இலைகள் உதிர்வதில்லை கனிகள் கெடுவதில்லை-என்விருந்தும் மருந்தும் நானே – சபைக்கு 4.முழங்கிடுவேன் […]

என் பாத்திரம் நிரம்பி – En Paaththiram Nirambi Read More »

ஒருநாளும் வீணாகாது – Oru Naalum Veenaagaathu

ஒருநாளும் வீணாகாதுநீ ஓடும் ஓட்டம் நீ செய்யும் ஊழியம்ஒரு நாளும் வீணாகாது 1. கர்த்தரே உனக்குள்ளேசெயலாற்றி மகிழ்கின்றார்அவர் விருப்பம் நீ செய்திடஆற்றல் தருகின்றார் தொடர்ந்து ஓடு விட்டுவிடாதேபணி செய்வதை நீ நிறுத்திவிடாதே – ஒருநாளும் 2.பிடித்துக் கொள் ஜீவவசனம்பிரகாசி கிறிஸ்து இயேசுவுக்காய்நெறி கெட்ட சமுதாயத்தில்நீதானே நட்சத்திரம்-தொடர்ந்து 3.அவமானம் நிந்தை எல்லாம்அனுதின உணவு போலபழிச்சொல் எதிர்ப்பு எல்லாம்பெலன் தரும் ஊட்டச்சத்து-தொடர்ந்து 4. கண்களை பதித்துவிடுகர்த்தராம் இயேசுவின் மேல்சிலுவை சுமந்ததனால்சிங்காசனம் அமர்ந்து விட்டால்- தொடர்ந்து

ஒருநாளும் வீணாகாது – Oru Naalum Veenaagaathu Read More »

எப்பொழுது உம் சந்நிதியில் – Eppoluthu Um Sannithi

எப்பொழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன்தாகமாயிருக்கிறேன் ஜீவனுள்ள தேவன் மேல் தாகமாயிருக்கிறேன்.அதிகமாக துதிக்கின்றேன் தாகமாயிருக்கிறேன் – எப்பொழுது 1.தண்ணீருக்காய் மானானது காமம் கொள்வது போல் என் ஆன்மா உம்மைத்தானே தேடித் தவிக்கிறது இரட்சகரே உம் வருகையில்நிச்சயமாய் உம் முகம் காண்பேன்தாகமாய் இருக்கிறேன்அதிகமாய் துதிக்கின்றேன்-எப்பொ 2.ஆத்துமாவே நீ கலங்குவதேன்சோர்ந்து போவது ஏன்கர்த்தரையே நம்பியிருஅவர் செயல்கள் நினைத்துத் துதி-இரட்சகரே 3.காலைதோறும் உம் பேரன்பைக்கட்டளையிடுகிறீர்இரவுபகல் உம் துதிப்பாடல்என் நாவில் ஒலிக்கிறது

எப்பொழுது உம் சந்நிதியில் – Eppoluthu Um Sannithi Read More »

வழியை கர்த்தருக்கு – Vazhiyai Kartharukku

வழியை கர்த்தருக்குக் கொடுத்துவிடுவரையே நம்பியிரு-உன்காரியத்தை வாய்க்கச் செய்வார்உன் சார்பில் செயலாற்றுவார் காத்திரு பொறுத்திருகர்த்தரையே நம்பியிருகாரியத்தை வாய்க்கச் செய்வார்உன் சார்பில் செயலாற்றுவார் – வழியை 1. தீயவன் செயல் குறித்துமனம் பதறாதேபுல்லைப் போல் உலர்ந்துபூவைப் போல உதிர்ந்துஇல்லாமல் போய்விடும்-காத்திரு 2. மகிழ்ந்து களிகூருதொடர்ந்து துதிபாடுஉன் இதயத்தின் வாஞ்சைவிருப்பங்கள் எல்லாம்விரைவில் நிறைவேற்றுவார் 3. நீதிமான் அனைவருக்கும்வெற்றி உண்டு வெகு விரைவில்துணைநின்று கர்த்தரோ நடத்திச் செல்வார்துரிதமாய் ஜெயம் தருவார் 4. உனது நேர்மை எல்லாம்அதிகாலை வெளிச்சமாகும்நண்பகல் போலாகும்உன் நீதி நியாயம்நண்பா கலங்காதே

வழியை கர்த்தருக்கு – Vazhiyai Kartharukku Read More »

சுகம் பெலன் எனக்குள்ளே – Sugam Belan Enakullae

சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதேவல்லமை நதியாய் பரவி பாயுதே -2 இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய்தவணி எங்கும் பாய்கின்றதே -2உங்க வல்லமையால் சுகமானேன்உங்க வார்த்தையால் சுகமானேன்உங்க தழும்புகளால் சுகமானேன்உங்க தயவினால் சுகமானேன் இயேசையா இரெட்சகரேசுகம் தரும் என் தெய்வமே – உங்க 1. முதுகு தண்டு இதயம் மூளை நரம்புஇரத்தம் வல்லமை பாய்கின்றதே-2குடல் தோல் கணையம் இரைப்பை வயிறுசதை எங்கும் பாய்கின்றதே – இயேசையா 2. முட்டு ஈரல் மூட்டு கை கால் பிசுக்கள்வல்லமை

சுகம் பெலன் எனக்குள்ளே – Sugam Belan Enakullae Read More »

பரலோக கார்மேகமே – Paraloga Kaarmaegamae

பரலோக கார்மேகமேபரிசுத்த மெய் தீபமேஉயிராய் வந்தீரைய்யாநார்வே நீர்தானைய்யா – என் ஆவியானவரே என் ஆற்றலானவரே-பரலோக 1.அறிவு புகட்டுகின்றநல் ஆவியாய் வந்தீரேஇறுதிவரை என்றென்றைக்கும்எனக்குள்ளே வாழ்பவரே-ஆவியானவரே 2.மேன்மையாய் உயர்த்தினீரேஇன்பமாய் பாடுகிறேன்இறைவாக்கு என் நாவிலேஎன் வழியாய் பேசுகிறீர் 3.மறுரூப மலை நீரேமகிமையின் சிகரம் நீரேஉருமாற்றம் அடைகின்றேன்உம் மேக நிழல்தனில் 4.விண்ணக பனித்துளியாய்மண்ணகம் வந்தீரேபுதிதாக்கும் பரிசுத்தரேஉருவாக்கும் உன்னதரே 5.தகப்பனை அறிந்துகொள்ளவெளிப்பாடு தருகிறார்அவர் விருப்பம் நிறைவேற்றஞானம் தந்து நடத்துகிறீர் 6.அக்கினி ஸ்தம்பம்மேக நிழலாகதவறாமல் நடத்துகிறீர்விலகாமல் முன் செல்கிறார் 7.அப்பா பிதாவே என்றுகூப்பிட செய்தீரேபிள்ளையான் உம்

பரலோக கார்மேகமே – Paraloga Kaarmaegamae Read More »

அதினதின் காலத்தில் – Athinathin Kaalaththil

அதினதின் காலத்தில் – Athinathin Kaalaththil அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும்நேர்த்தியாய் செம்மையாய் செய்பவரே (2)இயேசையா இயேசையா என் தெய்வம் நீர்தானய்யா 1.நம்பிக்கை வீண் போநிச்சயமாய் முடிவு உண்டு – என்நற்செயல்கள் தொடங்கினீரேஎப்படியும் செய்து முடிப்பீர்உறுதியாய் நம்புகிறேன்எப்படியும் ( என் வழியாய்) செய்து முடிப்பீர்-இயேசையா 2.திகிலூட்டும் செயல்கள் செய்வேன்உன்னோடு இருப்பேன் என்றீர்என் ஜனங்கள் மத்தியிலேஎன்னை நீர் மேன்மைப்படுத்துவீர்உறுதியாய் நம்புகிறேன்என்னை நீர் மேன்மைப்படுத்துவீர் 3. இந்நாளில் இருப்பதை விடஆயிரமாய் பெருகச் செய்வீர்வானத்து விண்மீன் போலஉலகெங்கும் ஒளி வீசுவேன்உறுதியாய் நம்புகிறேன்உலகெங்கும் ஒளி

அதினதின் காலத்தில் – Athinathin Kaalaththil Read More »

இறைவனை நம்பியிருக்கிறேன் – Iraivanai Nambi Irukirean

இறைவனை (இயேசுவை) நம்பியிருக்கிறேன்எதற்கும் பயப்படேன்இவ்வுலகம் எனக்கெதிராய்என்ன செய்ய முடியும் 1. பயம் என்னை ஆட்கொண்டால்பாடுவேன் அதிகமாய்திருவசனம் தியானம் செய்துஜெயமெடுப்பேன் நிச்சயமாய் அச்சம் மேற்கொள்ளாதுஇறை அமைதி என்னை காக்கும்இவ்வுலகம் எனக்கெதிராய்என்ன செய்ய முடியும் 2. என் சார்பில் இருக்கின்றீர்என்பதை நான் அறிந்து கொண்டேன்எதிராக செயல்படுவோர்திரும்புவார்கள் பின்னிட்டு – அச்சம் 3. சாவினின்று என் உயிரைமீட்டீரே கிருபையினால்உம்மோடு நடந்திடுவேன்உயிர்வாழும் நாட்களெல்லாம் 4. துயரங்களின் எண்ணிக்கையைகணக்கெடுக்கும் தகப்பன் நீர்-என்கண்ணீரைத் தோற்பையில்சேர்த்து வைத்துப் பதில் தருவீர் 5. மறக்கவில்லை என் பிராத்தனைகள்செலுத்துகிறேன் நன்றி

இறைவனை நம்பியிருக்கிறேன் – Iraivanai Nambi Irukirean Read More »

உம்மை தான் நான் -Ummai Thaan Naan Parkirean

உம்மை தான் நான் பார்க்கின்றேன்பிரகாசம் அடைகின்றேன் (2) அவமானம் அடைவதில்லை அப்பா நான் உமது பிள்ளை அப்பா நான் உமது பிள்ளை ஒருநாளும் அவமானம் அடைவதில்லை (2) 1.கண்கள் நீதிமானை பார்க்கின்றன (உம்)செவிகள் மன்றாட்டை கேட்கின்றன – உம் இடுக்கண் நீக்கி விடுவிக்கின்றீர் இறுதிவரை நீர் நடத்தி செல்வீர் – அவமானம் 2. உடைந்த நொந்த உள்ளத்தோடு கூடவே இருந்து பாதுகாக்கின்றீர் அனேக துன்பங்கள் சேர்ந்து வந்தாலும் அனைத்தினின்றும் நீர் விடுவிக்கின்றீர் 3.நல்லவர் இனியவர் என் ஆண்டவர்

உம்மை தான் நான் -Ummai Thaan Naan Parkirean Read More »

அசட்டை பண்ணாதே – Asattai Pannathae

அசட்டை பண்ணாதேஅவித்து விடாதேஆவியானவர் உனக்குள்ளே அனல்மூட்டு; எரியவிடுகர்த்தர் மகிமை உன்மேல் உதித்ததுகாரிருள் மத்தியில் நித்திய வெளிச்சம் நீ எழுந்து ஒளிவீசு நித்தியவெளிச்சம் நீ – அசட்டை 1. ஆவியில் நிறைந்து அந்நிய பாஷைஅனுதினம் நீ பேசினால்வல்லமை வெளிப்படும்வரங்கள் செயல்படும் அசட்டை பண்ணாதேஅசதியாயிராதே-அசட்டை 2 .திருவசனம் நீ தினம் தினம் வாசிசப்தமாய் அறிக்கையிடுபெருகிடும் உன் ஊற்றுஅது நதியாய் பாய்ந்திடும் 3 .வெளிச்சம் தேடி அதிகாரக் கூட்டம் (M.L.A, M.Pக்கள்)வேகமாய் வருவார்கள்-உன்(உன்) கண்கள் அதைக் காணும்(உன்) இதயம் அகமகிழும்-எழுந்து ஒளி

அசட்டை பண்ணாதே – Asattai Pannathae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks