jebathotta jeyageethangal vol 3

நான் இயேசுவின் பிள்ளை – Naan Yesuvin Pillai

நான் இயேசுவின் பிள்ளை பயமே இல்லைஎந்நாளும் சந்தோஷமே 1. தெரிந்து கொண்டார் தெரிந்து கொண்டார்மகனாக மகளாக தெரிந்து கொண்டார் 2. கழுவப்பட்டேன் கழுவப்பட்டேன்இயேசுவின் இரத்தத்தாலே கழுவப்பட்டேன் 3. வென்றுவிட்டேன் வென்றுவிட்டேன்எதிரியின் தடைகளை வென்றுவிட்டேன் 4. நிரப்பப்பட்டேன் நிரப்பப்பட்டேன்ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டேன் 5. சுகமானேன் சுகமானேன்இயேசுவின் காயங்களால் சுகமானேன் 6. முறியடிப்பேன் முறியடிப்பேன்எதிரான ஆயுதத்தை முறியடிப்பேன்

நான் இயேசுவின் பிள்ளை – Naan Yesuvin Pillai Read More »

போதகர் வந்து விட்டார் -Pothagar Vanthu Vittar

போதகர் வந்துவிட்டார்உன்னைத் தான் அழைக்கிறார்எழுந்து வா (4) 1. கண்ணீர் கடலில் மூழ்கிகலங்கி தவிக்கிறாயோகலங்காதே திகையாதேகர்த்தர் உன் அடைக்கலம் – மகனே 2. பாவச்சேற்றில் மூழ்கிபயந்து சாகிறாயோதேவமைந்தன் தேடுகிறார்தேற்றிட அழைக்கிறார் மகனே 3. கல்வாரி சிலுவையைப் பார்கதறும் இயேசுவைப் பார்உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார்உன் துக்க சுமந்து கொண்டார் 4. துன்பம் துயரம் உன்னைசோர்வுக்குள் ஆக்கியதோஅன்பர் இயேசு அழைக்கிறார்அணைக்கத் துடிக்கிறார்

போதகர் வந்து விட்டார் -Pothagar Vanthu Vittar Read More »

பயப்பட மாட்டேன் நான் -Payapadamaten Naan

பயப்பட மாட்டேன் நான் பயப்பட மாட்டேன்இயேசு என்னோடு இருப்பதனால்ஏலேலோ ஐலசா 1. உதவி வருகிறார், பெலன் தருகிறார்ஒவ்வொரு நாளும் கூட வருகிறார் 2. காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்எனது நங்கூரம் இயேசு இருக்கிறார் 3. வலைகள் வீசுவோம், மீன்களைப் பிடிப்போம்ஆத்துமாக்களை அறுவடை செய்வோம் 4. பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலேஎல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு 5. பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்இலக்கை நோக்கி நாம் படகைஓட்டுவோம் 6. உலகில் இருக்கிற அலகையை விடஎன்னில் இருப்பவர் மிகவும் பெரியவர்

பயப்பட மாட்டேன் நான் -Payapadamaten Naan Read More »

தேவனே ஆராதிக்கின்றேன் – Devane Aarathikkiren

தேவனே ஆராதிக்கின்றேன்தெய்வமே ஆராதிக்கின்றேன் 1. அதிகாலையில் ஆராதிக்கின்றேன்ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன் 2. கன்மலையே ஆராதிக்கின்றேன்காண்பவரே ஆராதிக்கின்றேன் 3. முழுமனதோடு ஆராதிக்கின்றேன்முழந்தாள் படியிட்டு ஆராதிக்கின்றேன் 4. யேகோவாயீரே ஆராதிக்கின்றேன்எல்லாம் பார்த்துக் கொள்வீர் 5. யேகோவாநிசி ஆராதிக்கின்றேன்எந்நாளும் வெற்றி தருவீர் 6. யேகோவாஷாலோம் ஆராதிக்கின்றேன்எந்நாளும் சமாதானமே

தேவனே ஆராதிக்கின்றேன் – Devane Aarathikkiren Read More »

நடனமாடி ஸ்தோத்தரிப்பேன் – Nadanamadi Sthotharipaen

நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்நாதா நான் உம்மைத் துதிப்பேன்கைத்தாள ஓசையுடன்கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன் அல்லேலூயா 1. காண்பவரே காப்பவரேகருணை உள்ளவரேகாலமெல்லாம் வழி நடத்தும்கன்மலையே ஸ்தோத்திரம் – ஐயா 2. வல்லவரே நல்லவரேகிருபை உள்ளவரேவரங்களெல்லாம் தருபவரேவாழ்வது உமக்காக – ஐயா 3. ஆண்டவரே உம்மைப்பிரிந்து யாரிடத்தில் போவோம்வாழ்வு தரும் வசனமெல்லாம்உம்மிடம் தான் உண்டு – ஐயா 4. அற்புதமே அதிசயமேஆலோசனைக் கர்த்தரேஅண்டி வந்தோம் ஆறுதலேஅடைக்கலமானவரே

நடனமாடி ஸ்தோத்தரிப்பேன் – Nadanamadi Sthotharipaen Read More »

உதவி வரும் கன்மலை – Udavi Varum kanmalai

உதவி வரும் கன்மலை – Udavi Varum kanmalai உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன்வானமும் வையமும் படைத்தவரைநான் பார்கின்றேன் (2) 1. கால்கள் தள்ளாட விடமாட்டார்காக்கும் தேவன் உறங்க மாட்டார் (2)இஸ்ரவேலை காக்கிறவர்என்னாளும் தூங்க மாட்டார் (2) – உதவி 2. கர்த்தர் என்னை காக்கின்றார்எனது நிழலாய் இருகின்றார் (2)பகலினிலும் இரவினிலும்பாது காக்கின்றார் (2) – உதவி 3. கர்த்தர் எல்லா தீங்கிற்கும்விலக்கி என்னைக் காத்திடுவார் (2)அவர் எனது ஆத்துமாவைஅனுதினம் காத்திடுவார் (2) – உதவி

உதவி வரும் கன்மலை – Udavi Varum kanmalai Read More »

கர்த்தரையே துதிப்பேன் – Kartharaiye Thuthippen

கர்த்தரையே துதிப்பேன்காலமெல்லாம் துதிப்பேன்வல்லவர் நல்லவர் கிருபையுள்ளவர்என்றே பாடுவேன் – நான் 1. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிகதறி கூப்பிட்டேன்நெருங்கி வந்து குரலைக் கேட்டுவிடுதலை கொடுத்தார் 2. எனக்குதவும் கர்த்தர் எனதுநடுவில் இருக்கிறார்எதிரியான அலகையை நான்எதிர்த்து வென்றிடுவேன் 3. எனது பெலனும் எனது மீட்பும்கீதமுமானார்நம்பியிருக்கும் கேடயமும்கோட்டையுமானார் 4. கர்த்தர் எனது பக்கம் இருக்கஎதற்கும் பயமில்லைகடுகளவும் பாவம் என்னைஅணுகமுடியாது 5. வல்லமை மிக்கவர் செயல்கள் பலஎனக்குச் செய்தாரேஉயிரோடிருந்து உலகத்திற்குஎடுத்துச் சொல்லுவேன் 6.வீடு கட்டுவோர் புறக்கணித்ததுமூலைக் கல்லாயிற்றுகர்த்தரே செய்தார் கண்களுக்கெல்லாம்ஆச்சரியம் இது

கர்த்தரையே துதிப்பேன் – Kartharaiye Thuthippen Read More »

எத்தனை நன்மைகள் எனக்கு – Ethanai Nanmaigal Enakku

எத்தனை நன்மைகள் எனக்கு – Ethanai Nanmaigal Enakku எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்எப்படி நன்றி சொல்வேன் நான்நன்றி ராஜா… நன்றி ராஜா… (4) 1. தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர்தேவனே உம்மை துதிப்பேன் 2. பெலவீனன் என்று தள்ளி விடாமல்பெலத்தால் இடை கட்டினீர் 3. பாவத்தினாலே மரித்துப் போய் இருந்தேன்கிருபையால் இரட்சித்தீரே 4. எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர்எனக்காய் மீண்டும் வருவீர் 5. கரங்களைப் பிடித்து கண்மணி போலகாலமெல்லாம் காத்தீர் 6. பாவங்கள் போக்கி சாபங்கள்

எத்தனை நன்மைகள் எனக்கு – Ethanai Nanmaigal Enakku Read More »

ஆறுதலின் தெய்வமே – Aaruthalin Deivame

ஆறுதலின் தெய்வமேஉம்முடைய திருச்சமூகம்எவ்வளவு இன்பமானது 1. உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர்உண்மையிலே பாக்கியவான்கள்தூய மனதுடன் துதிப்பார்கள்துதித்துக் கொண்டிருப்பார்கள் – ஆமென் 2. உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்உண்மையிலே பாக்கியவான்கள்ஓடினாலும் களைப்படையார்நடந்தாலும் சோர்வடையார் – ஆமென் 3. கண்ணீரின் பாதையில் நடக்கும்போதெல்லாம்களிப்பான நீருற்றாய் மாற்றிக்கொள்வார்கள்வல்லமை மேலே வல்லமை கொண்டுசீயோனைக் காண்பார்கள் – ஆமென் 4. வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிடஉம்மிடத்தில் ஒரு நாள் மேலானதுஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின்வாசலில் காத்திருப்பேன் – ஆமென் 5.. ஆத்துமா தேவனே உம்மையே நோக்கிஆர்வமுடன்

ஆறுதலின் தெய்வமே – Aaruthalin Deivame Read More »

என்றும் ஆனந்தம் என் இயேசு – Endrum Anandham En Yesu

என்றும் ஆனந்தம் என் இயேசு தருகிறார்துதிப்பேன் துதிப்பேன்துதித்துக் கொண்டேயிருப்பேன் அல்லேலூயா ஆனந்தமே (2) 1. உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்என்றும் தங்குவேன்தேவனை நோக்கி அடைக்கலப் பாறைஎன்றே சொல்லுவேன் 2. தமது சிறகால் என்னை மூடிகாத்து நடத்துவார்அவரது வசனம் ஆவியின் பட்டயம்எனது கேடகம் 3. வழிகளிளெல்லாம் என்னைக் காக்கதூதர்கள் எனக்குண்டுபாதம் கல்லில் மோதாமல் காத்துகரங்களில் ஏந்துவார் 4. சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்நடந்தே செல்லுவேன்சாத்தானின் சகல வலிமையை வெல்லஅதிகாரம் எனக்குண்டு 5. இரவின் பயங்கரம் பகலின் அம்புஎதற்கும் பயமில்லைஉன்னத

என்றும் ஆனந்தம் என் இயேசு – Endrum Anandham En Yesu Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks