jebathotta jeyageethangal vol 18

நன்றி நன்றி என்று – Nandri Nandri Endru

நன்றி நன்றி என்று நன்றி நன்றி என்றுநாள்முழுதும் துதிப்பேன்நாதா உம்மைத் துதிப்பேன் 1. காலையிலும் துதிப்பேன்மாலையிலும் துதிப்பேன்மத்தியத்திலும் துதிப்பேன்இரவினிலும் துதிப்பேன் 2. உண்ணும்போதும் துதிப்பேன்உறங்கும் போதும் துதிப்பேன்அமரும்போதும் துதிப்பேன்நடக்கும் போதும் துதிப்பேன் 3. வாழ்த்தும் போதும் துதிப்பேன்தாழ்த்தும்போதும் துதிப்பேன்நெருக்கத்திலே துதிப்பேன் -பிறர்வெறுக்கும் போதும் துதிப்பேன் 4. சகாயரே தயாபரரேசிநேகிதரே என் சிருஷ்டிகரே 5. சத்தியமே என் நித்தியமேஎன் ஜீவனே நல் ஆயனே 6. உன்னதரே உயர்ந்தவரேஎன் பரிகாரியே பலியானீரே

நன்றி நன்றி என்று – Nandri Nandri Endru Read More »

ஜெபம் கேளும் பதில் தாரும்- Jebam Kelum Bathil Tharum

ஜெபம் கேளும் பதில் தாரும்அதிசயம் செய்யும் ஐயா 1. நூறு கோடி என் ஜனங்கள்ஏழு லட்சம் கிராமங்கள்இயேசுவை காண வேண்டும் 2. உமக்கெதிராய் செயல்படுவோர்உம் பாதம் வர வேண்டும்உமக்காய் வாழ வேண்டும் 3. இந்தியாவை பாழாக்கும்அந்தகார வல்லமைகள்அகன்று போக வேண்டும் 4. நாடாளும் தலைவர்களைநாள்தோறும் பாதுகாத்துஞானத்தால் நிரப்ப வேண்டும் 5. மரித்துப் போன மனிதரெல்லாம்உம் குரலைக் கேட்டு இன்றுமறுவாழ்வு பெற வேண்டும் 6. மிஷினரி ஊழியங்கள்மென்மேலும் பெருக வேண்டும்உண்மையாய் உழைக்க வேண்டும் 7. சிலைகள் வழிபாடுசெயலற்றுப் போக

ஜெபம் கேளும் பதில் தாரும்- Jebam Kelum Bathil Tharum Read More »

முடியாது முடியாது உம்மை – Mudiyathu Mudiyathu Ummai

முடியாது முடியாது உம்மை – Mudiyathu Mudiyathu Ummai முடியாது முடியாதுஉம்மைப் பிரிந்து எதையும் செய்யமுடியாது முடியாது (இயேசையா) – என்னால் 1. திராட்சை செடியே உம் கொடி நான்உம்மோடு இணைந்து உமக்காய் படர்ந்துஉலகெங்கும் கனி தருவேன் 2. மண்ணோடு நான் ஒட்டி உள்ளேன்உமது வார்த்தையால் இந்நாளில் என்னைஉயிர்ப்பியும் என் தெய்வமே 3. பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால்விருப்பம் போல் வனைந்துக் கொண்டுஉலகெங்கும் பயன்படுத்தும் 4. பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால்எதையும் செய்திட பெலனுண்டுஎல்லாம் நான் செய்திடுவேன் எல்லாம் நான்

முடியாது முடியாது உம்மை – Mudiyathu Mudiyathu Ummai Read More »

போவாஸ் போவாஸ் – Povaas Povaas

போவாஸ் போவாஸ்போர்வையால் என்னை மூடுமையாஇயேசையா இயேசையா ( உம் ) அன்பினால் என்னை மூடுமையா 1.உந்தன் அடிமை நான் ஐயா – என்னைக்காப்பாற்றும் கடமை உமக்கையா 2.நிறைவான பரிசு நீர்தானையா – உம்நிழல்தானே தங்கும் சொர்க்கமையா 3.வேதனையோ வேறு சோதனையோஎதுவுமே என்னை பிரிக்காதையா 4.ஒய்வின்றி கதிர்கள் பொறுக்கிடுவேன்வேறொரு வயல் நான் போவதில்லை 5.கற்றுத்தாரும் நான் கடைபிடிப்பேன்சொல்வதை செய்து முடித்திடுவேன் 6.போர்வை விரித்தேன் போடுமையாகோதுமையால் என்னை நிரப்புமையா 7.கருணைக்கண் கொண்டு நோக்குமையா – உந்தன்கனிமொழியால் என்னைத் தேற்றுமையா 8.திருப்தியாக்கும்

போவாஸ் போவாஸ் – Povaas Povaas Read More »

உங்க ஊழியம் நான் ஏன் – Unga Oozhiyam Naan Yen

உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்அழைச்சது நீங்க நடத்திச் செல்வீங்க 1. திட்டங்கள் தருபவரும் நீர்தானையாசெயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையாஎஜமானனே என்ராஜனேஎஜமானன் நீர் இருக்கேலைக்காரனுக்கு ஏன் கவலை 2. எலியாவை காகம் கொண்டு போஷித்தீரேசூரைச்செடி சோர்வு நீங்க பேசினீரேதெய்வமே பேசும் தெய்வமேஎலியாவின் தேவன் இருக்கஎதுவும் என்னை அசைப்பதில்லை 3. பவுலையும் சீலாவையும் பாடவைத்தீரேசிறையிலே நள்ளிரவில் ஜெபிக்க வைத்தீரேகதவு திறந்தன கட்டுகள் உடைந்தனகாக்கும் தெய்வம் நீர் இருக்ககவலை எனக்கு எதற்கு 4. ஆயன் நான் ஆடுகளை அறிந்திருக்கிறேன்ஒருவராலும் பறித்துக் கொள்ள

உங்க ஊழியம் நான் ஏன் – Unga Oozhiyam Naan Yen Read More »

மகிமையான பரலோகம் – Magimaiyana Paralogamae

மகிமையான பரலோகம் இருக்கையிலே – நீமனம் உடைந்து போவதும் ஏனோஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருக்கையிலே – நீஅஞ்சி, அஞ்சி வாழ்வதும் ஏனோ திடன் கொள், பெலன் கொள்சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடு மகிமையான பரலோகம் இருப்பதனால் – நான்மனம் உடைந்து போகவே மாட்டேன்ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருப்பதனால் – நான்அஞ்சி, அஞ்சி வாழ்ந்திட மாட்டேன் திடன் கொண்டேன், பெலன் கொண்டேன்சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடுவேன் You will seek me and find me when you

மகிமையான பரலோகம் – Magimaiyana Paralogamae Read More »

மேகமே மகிமையின் மேகமே – Megame Magimayin Megame

மேகமே மகிமையின் மேகமே – இந்த நாளிலே இறங்கி வாருமேமேகமே மகிமையின் மேகமேவந்தால் போதுமே எல்லாம் நடக்குமே 1. ஏகமாய் துதிக்கும் போதுஇறங்கின மேகமேஆலயம் முழுவதும்மகிமையால் நிரப்புமே 2. வானம் திறக்கணும்தெய்வம் பேசணும்நேச மகனென்று (மகளென்று)நித்தம் சொல்லணும் 3. மறுரூபமாக்கிடும்மகிமையின் மேகமேமுகங்கள் மாறணுமேஒளிமயமாகணுமே 4. வாழ்க்கைப் பயணத்திலேமுனசென்ற மேகமேநடக்கும் பாதைதனைநாள்தோறும் காட்டுமே 5. கையளவு மேகம் தான்பெரு மழை பொழிந்ததுஎன் தேச எல்லையெங்கும்பெருமழை (அருள் மழை) வேண்டுமே

மேகமே மகிமையின் மேகமே – Megame Magimayin Megame Read More »

தூபம் போல் என் – Thoobam Pol En Jebangal

தூபம் போல் என் ஜெபங்ள்ஏற்றுக்கொள்ளும் ஐயாமாலை பலி போல் என் கைகளைஉயர்த்தினேன் ஐயா உம்மை நோக்கி கதறுகிறேன்விரைவாய் உதவி செய்யும் 1. என் குற்றங்கள் நீர் மனதில் கொண்டால்நிலைநிற்க முடியாதையாமன்னிப்புத் தருபவரே உம்மைத் தான் தேடுகிறேன் 2. விடியலுக்காய் காத்திருக்கும் காவலனைப் பார்கிகலும்என் நெஞ்சம் ஆவலுடன் உமக்காய் ஏங்குதையா 3. என் வாய்க்கு காவல் வையும் காத்துக் கொள்ளுமையாதீயன எதையுமே- நான்நாட விடாதேயும் 4. என்கண்கள் உம்மைத் தானேநோக்கி இருக்கின்றனஅடைக்கலம் புகுந்தேன் – நான்அழிய விடாதேயும் 5.

தூபம் போல் என் – Thoobam Pol En Jebangal Read More »

துள்ளுதையா உம்நாமம் சொல்ல – Thulluthayya Um Naamam Solla

துள்ளுதையா, உம்நாமம் சொல்ல சொல்லதுதித்து துதித்து, தினம் மகிழ்ந்து மகிழ்ந்துமனம் துள்ளுதையா 1. அன்பு பெருகுதையா -என்அப்பாவின் நிழல்தனிலேஅபிஷேகம் வளருதையாஎபிநேசர் பார்வையிலே 2. உள்ளங்கள் மகிழுதையாஉம்மோடு இருக்கையிலேபள்ளங்கள் நிரம்புதையாபாடி துதிக்கையிலே 3. நம்பிக்கை வளருதையாநாதா உம் பாதத்திலேநன்மைகள் பெருகுதையாநாள்தோறும் துதிக்கையிலே 4. நோய்கள் நீங்குதையா –உம்மைகர்த்தர் உம் சமூகத்திலேகாயங்கள் ஆறுதையாகருத்தோடு துதிக்கையிலே 5. கண்ணீர்கள் மறையுதையாகர்த்தர் உம் சமூகத்திலேகாயங்கள் ஆறுதையாகருத்தோடு துதிக்கையிலே

துள்ளுதையா உம்நாமம் சொல்ல – Thulluthayya Um Naamam Solla Read More »

கைதட்டி பாடி – Kai Thatti Paadi

கைதட்டி பாடி மகிழ்ந்திருப்போம்கர்த்தர் சமூகத்தில் களிகூறுவோம் களிகூறுவோம் களிகூறுவோம்கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம் சொல்லி மகிழ்வோம்களிகூறுவோம் களிகூறுவோம்கவலைகள் மறந்து களிகூறுவோம் 1. நினைப்பதற்கும் நான்ஜெபிப்பதற்கும்அதிகமாய் செய்திடுவார் 2. பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டென்எனக்கே நீ சொந்தம் என்றார் 3. நன்மையும் கிருபையும் நம்மைத் தொடரும்ஜீவனுள்ள நாட்களெல்லாம் 4. அறிவு புகட்டுவார் பாதை காட்டுவார்ஆலோசனை அவர் தருவார் 5. ஆபத்துக் காலத்தில் நோக்கிக் கூப்பிட்டால்அவர் நம்மை விடுவிப்பாரே 6. வாலாக்காமல் அவர் தலையாக்குவார்கீழாக்காமல் மேலாக்குவார் 7.பெலப்படுத்தி நான் சகாயம் செய்வேன்

கைதட்டி பாடி – Kai Thatti Paadi Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks