Jebathotta Jeyageethangal – Vol 13

நாளைய தினத்தைக் குறித்து – Nalaya Thinathai

நாளைய தினத்தைக் குறித்து பயமில்லைநாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார் 1. ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார்எதற்கும் பயப்படேன்அவரே எனது வாழ்வின் பெலனானார்யாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா 2. கேடுவரும் நாளில் கூடாரமறைவினிலேஒளித்து வைத்திடுவார்கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார்கலக்கம் எனக்கில்லை-அல்லேலூயா 3. தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்கர்த்தர் சேர்த்துக் கொள்வார்கர்த்தருக்காய் நான்தினமும் காத்திருப்பேன்புது பெலன் பெற்றிடுவேன் – அல்லேலூயா 4. கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்பேன்அதையே நாடுவேன்வாழ்நாளெல்லாம் அவரின் பிரசன்னத்தில்வல்லமை பெற்றிடுவேன் – அல்லேலூயா 5. சிங்கக் […]

நாளைய தினத்தைக் குறித்து – Nalaya Thinathai Read More »

சேனைகளாய் எழும்பிடுவோம் – Senaigalai Elumbiduvom

சேனைகளாய் எழும்பிடுவோம்தேசத்தை கலக்கிவோம் – புறப்படுஇந்தியாவின் எல்லையெங்கும்இயேச நாமம் சொல்லிடுவோம் – புறப்படு புறப்படு புறப்படுதேசத்தை கலக்கிடுவோம் புறப்படு 1.பாதாளம் சென்றிடும்பரிதாப மனிதர்களை தடுக்க வேண்டாமாபட்டணங்கள், கிராமங்களில்கட்டப்பட்ட மனிதர்களை அவிழ்க்க வேண்டாமா 2. உலக இன்பம் போதுமென்றுபரலோகம் மறந்தவர்கள் பார்வையடையணும்பாவசேற்றிலே மூழ்கி பணத்திற்காகவாழ்பவர்கள் மனந்திரும்பணும் 3. அறுவடையோ மிகுதி ஆட்களோ குறைவுஅறியாயோ மகனே..பயிர்கள் முற்றி அறுவடைக்குதயாராக உள்ளது தெரியாதா மகளே.. 4. இயேசு நாமம் தெரியாத எத்தனையோகோடிகள் இந்தியாவிலேஇன்னும் சும்மா இருப்பது நியாயம்இல்லையே தம்பி இன்றே புறப்படு

சேனைகளாய் எழும்பிடுவோம் – Senaigalai Elumbiduvom Read More »

ஜீவனை விட தேவனை – Jeevanai Vida Devanai

ஜீவனை விட தேவனை நேசிக்கணும்- இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கணும் – தம்பிஅப்போ சாத்தானை ஓட ஓட தொரத்தலாம்அவன் சேனைகளை அடியோட அகற்றலாம் போராடு…தைரியமாய் போராடு..வெற்றி நிச்சயம் விடுதலை சத்தியம் ஜீவனை விட தேவனை நேசிக்கிறேன் – இந்த இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கிறேன் – நான்அதனால்.. சாத்தானை ஓட ஓட தொரத்துவேன்அவன் சேனைகளை அடியோட அகற்றுவேன்போராடுவேன்..தைரியமாய் போராடுவேன்வெற்றி நிச்சயம் விடுதலை சத்தியம்

ஜீவனை விட தேவனை – Jeevanai Vida Devanai Read More »

போராடும் என் நெஞ்சமே – Poradum En Nenjame

போராடும் என் நெஞ்சமே புகலிடம் மறந்தாயோபாராளுமம் இயேசு உண்டுபதறாதே மனமே 1. அலைகடல் நடுவினிலேஅமிழ்ந்து போகின்றாயோகரம் நீட்டும் இயேசுவைப் பார்கரை சேர்க்கும் துணை அவரே.. ஆ.. ஆனந்தம் பேரானந்தம்என் அருள்நாதர் சமூகத்திலே(2) 2. கடந்ததை நினைத்து தினம்கண்ணிர் வடிக்கின்றாயோநடந்ததெல்லாம் நன்மைக்கேநன்றி..நன்றி..சொல்லு ஆ.. ஆனந்தம் 3. வருங்கால பயங்களெல்லாம்வாட்டுதோ அனுதினமும்அருள்நாதர் இயேசுவிடம்அனைத்தையும் கொடுத்துவிடு 4. நண்பன் கைவிட்டானோ (நீ )நம்பினோர் எதிர்த்தனரோகைவிடா நம் தேவனின்கரம் பற்றி நடந்திடு

போராடும் என் நெஞ்சமே – Poradum En Nenjame Read More »

கட்டிப் பிடித்தேன் உந்தன் – Katti Pidithen Unthan

கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதத்தைகண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவேஇலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்டுமேஇளைஞரெல்லாம் இயேசுவுக்காய் வாழவேண்டும்இரங்கும் ஐயா மனம் இரங்குமையா 1. துப்பாக்கி ஏந்தும் கைகள்உம் வேதம் ஏந்த வேண்டும்தப்பாமல் உம் விருப்பம்எப்போதும் செய்ய வேண்டும் 2. பழிக்கு பழி வாங்கும்பகைமை ஒழிய வேண்டும்மன்னிக்கும் மனப்பான்மைதேசத்தில் மலர வேண்டும் 3. பிரிந்த குடும்பமெல்லாம்மறுபடி இணைய வேண்டும்பெற்றோரின் கண்ணீர் எல்லாம்களிப்பாய் மாற வேண்டும் 4. வீடு இழந்தவர்கள்இடங்கள் பெயர்ந்தவர்கள்மறுவாழ்வு பெற வேண்டும்மகிழ்ச்சியால் நிரம்ப வேண்டும்

கட்டிப் பிடித்தேன் உந்தன் – Katti Pidithen Unthan Read More »

இடுக்கமான வாசல் – Idukamana Vasal

இடுக்கமான வாசல் வழியேவருந்தி நுழைய முயன்றிடுவோம் சிலுவை சுமந்து இயேசுவின் பின்சிரித்த முகமாய் சென்றிடுவோம் 1. வாழ்வுக்கு செல்லும் வாசல் இடுக்கமானது..பரலோகம் செல்லும் பாதை குறுகலானது.. – சிலுவை 2. நாம் காணும் இந்த உலகம்ஒரு நாள் மறைந்திடும்புது வானம் பூமி நோக்கிபயணம் செய்கின்றோம் 3. இவ்வாழ்வின் துன்பம் எல்லாம்சிலகாலம் தான் நீடிக்கும்இணையில்லாத மகிமைஇனிமேல் நமக்குண்டு 4. அழிவுக்கு செல்லும் வாயில்மிகவும் அகன்றதுபாதாளம் செல்லும் பாதைமிகவும் விரிந்தது

இடுக்கமான வாசல் – Idukamana Vasal Read More »

உம்மை நினைக்கும் – Ummai Ninaikkum pothu

உம்மை நினைக்கும் போதெல்லாம்நெஞ்சம் மகிழுதையா நன்றி பெருகுதையா 1. தள்ளப்ட்ட கல்நான் எடுத்து நிறுத்தினீரேஉண்மை உள்ளவன் என்று கருதிஊழியம் தந்தீரையா நன்றி நன்றி ராஜா நன்றி இயேசுராஜா 2. பாலை நிலத்தில் கிடந்தேன்தேடி கண்டுபிடித்தீர்கண்ணின் மணிபோல காத்து வந்தீர்கழுகு போல் சுமக்கின்றீர் 3. பேரன்பினாலே என்னைஇழுத்துக் கொண்டீர்பிரிந்திடாமலே அணைத்துக் கொண்டீர்பிள்ளையாய் தெரிந்துகொண்டீர் 4. இரவும் பகலும் கூடஇருந்து நடத்துகின்றீர்கலங்கும் நேரமெல்லாம் கரம்நீட்டி – என்கண்ணிர் துடைக்கின்றீர் 5. உந்தன் துதியைச் சொல்லஎன்னை தெரிந்து கொண்டீர் – உம்உதடுகளைத்

உம்மை நினைக்கும் – Ummai Ninaikkum pothu Read More »

இயேசு என்னோடு – Yesu Ennodu Irupadhal

இயேசு என்னோடு இருப்பத நெனைச்சிட்டாஎன்னுள்ளம் துள்ளுதம்மாநன்றி என்று சொல்லுதம்மா ஆ…ஆ…ஓ..ஓ..லல்லா – லாலா ம்ம்.. 1. கவலை கண்ணீரெல்லாம்கம்ப்ளீட்டா மறையுதம்மாபயங்கள் நீங்குதம்மாபரலோகம் தெரியதம்மா அகிலம் ஆளும் தெய்வம் – என்அன்பு இதய தீபமே 2. பகைமை கசப்பு எல்லாம்பனிபோல மறையுதம்மாபாடுகள் சிலுவை எல்லாம்இனிமையாய் தோன்றுதம்மா 3. உலக ஆசை எல்லாம்கூண்டோடே மறையுதம்மாஉறவு பாசமெல்லாம்குப்பையாய் தோன்றுதம்மா 4. எரிகோ கோட்டை எல்லாம்இல்லாமல் போகுதம்மாஎதிர்க்கும் செங்கடல்கள்இரண்டாய் பிரியுதம்மா

இயேசு என்னோடு – Yesu Ennodu Irupadhal Read More »

அதிகாலையில் உம் திருமுகம் – Athikalayil Um Thirumugam Thedi

அதிகாலையில் (அன்பு நேசரே )உம் திருமுகம் தேடிஅர்ப்பணித்தேன் என்னையேஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்அப்பனே உமக்குத் தந்னே ஆராதனை ஆராதனை (2)அன்பர் இயேசு ராஜனுக்கேஆவியான தேவனுக்கே 1. இந்தநாளின் ஒவ்வொரு நிமிடமும்உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும்என் வாயின் வார்த்தை எல்லாம்பிறர் காயம் ஆற்ற வேண்டும் 2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்என் இதயத்துடிப்பாக மாற்றும்என் ஜீவ நாட்கள் எல்லாம்ஜெப வீரன் என்று எழுதும் 3. சுவிசேஷ பாரம் ஒன்றேஎன் சுமையாக மாற வேண்டும்என் தேச எல்லையெங்கும்உம் நாமம் சொல்ல வேண்டும்

அதிகாலையில் உம் திருமுகம் – Athikalayil Um Thirumugam Thedi Read More »

எங்களுக்குள்ளே வாசம் செய்யும் -Engalukkulle Vaasam Seium

எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரேஇந்நாளில் உம்சித்தம் போல் நடத்திச் செல்லுமையா ஆவியானவரே…ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே 1. எப்படி நான் ஜெபிக்க வேண்டும்எதற்காக ஜெபிக்க வேண்டும்கற்றுத்தாரும் ஆவியானவரே(2)வேதவசனம் புரிந்துகொண்டுவிளக்கங்களை அறிந்திடவெளிச்சம் தாரும் ஆவியானவரே (2) 2. கவலை கண்ணீர் மறக்கணும்..கர்த்தரையே நோக்கணும்கற்றுத் தாரும் ஆவியானவரேசெய்த நன்மை நினைக்கணும்நன்றியோடு துதிக்கணும்சொல்லித் தாரும் ஆவியானவரே 3. எங்கு செல்ல வேண்டும் என்ன சொல்ல வேண்டும்வழிநடத்தும் ஆவியானவரேஉம்விருப்பம் இல்லாத இடங்களுக்கு செல்லாமல்தடுத்து றிறுத்தும் ஆவியானவரே 4. எதிரிகளின் சூழ்ச்சிகள்சாத்தானின் சூழ்ச்சிகள்எதிர்த்து நிற்க பெலன்

எங்களுக்குள்ளே வாசம் செய்யும் -Engalukkulle Vaasam Seium Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks