Jebathotta Jeyageethangal – Vol 11

யாக்கோபே நீ வேரூன்றுவாய் – Yakobe Nee Vearuntruvaai

யாக்கோபே நீ வேரூன்றுவாய் – 2பூத்து குலுங்கிடுவாய்காய்த்து கனி தருவாய்பூமியெல்லாம் நிரப்பிடுவாய் – இந்த என் மகனே( மகளே) நீ வேரூன்றுவாய் 1. நானே காப்பாற்றுவேன்நாள்தோறும் நீர் பாய்ச்சுவேன்இரவும் பகலும் காத்துக்கொள்வேன்எவரும் தீங்கிழைக்க விடமாட்டேன் 2. அருமையான மகன் அல்லவோபிரியமான பிள்ளையல்லவோ – நீஉன்னை நான் இன்னும் நினைக்கின்றேன்உனக்காக என் இதயம் ஏங்குகின்றது 3. நுகங்களை முறித்துவிட்டேன்கட்டுகளை அறுத்துவிட்டேன்இனிமேல் நீ அடிமை ஆவதில்லைஎனக்கே ஊழியம் செய்திடுவாய் 4. புதிய கூர்மையானபோரடிக்கும் கருவியாக்குவேன்மலைகளை மிதித்து நொறுக்கிடுவாய்குன்றுகளை தவிடு பொடியாக்குவாய் […]

யாக்கோபே நீ வேரூன்றுவாய் – Yakobe Nee Vearuntruvaai Read More »

கலங்காதே மகனே – Kalangathe Megane

கலங்காதே மகனேகலங்காதே மகளேகன்மலையாம் கிறிஸ்துகைவிடவே மாட்டார் – 3 1. மலைகள் பெயர்ந்து கோலாம்குன்றுகள் அசைந்து போகலாம்மனதுருகும் தேவன்மாறிடவே மாட்டார் – 3 2. உலகம் வெறுத்துப் பேசலாம்காரணமின்றி நகைக்கலாம்உன்னை படைத்தவரோஉள்ளங்கையில் ஏந்துவார் 3. தீமை உன்னை அணுகாதுதுன்பம் உறைவிடம் நெருங்காதுசெல்லும் இடமெல்லாம்தூதர்கள் காத்திடுவார் 4. வியாதி வறுமை நெருக்கலாம்சோதனை துன்பம் சூழலாம்உன்னை மீட்டவரோஉன்னைக் காத்துக் கொள்வார்

கலங்காதே மகனே – Kalangathe Megane Read More »

எனது மணவாளனே – Enathu Manavalane

எனது மணவாளனே என் இதய ஏக்கமேஇனியவரே இயேசையாஉம்மைத் தான் தேடுகிறேன் – நான்உம்மைத் தான் நேசிக்கிறேன் 1. உம் நாமம் சொல்லச் சொல்ல -என்உள்ளமெல்லாம் துள்ளுதையாஉம் அன்பைப் பாடப் பாடஇதயமெல்லாம் இனிக்குதையா (2) 2. உம் முகம் பார்க்கணுமேஉம் அழகை ரசிக்கணுமேஉம் பாதம் அமரணுமேஉம் சித்தம் அறியணுமே 3. என் வாயின் சொற்களெல்லாம்ஏற்றனவாய் இருப்பதாகஎன் இதய எண்ணமெல்லாம்உதந்தனவாய் இருப்பதாக (உமக்கு) 4. அழகெல்லாம் அற்றுப் போகும் -உலகஎழிலெல்லாம் ஏமாற்றும்உம் அன்பு மாறாதையாஒரு நாளும் அழியாதையா 5. நான்

எனது மணவாளனே – Enathu Manavalane Read More »

இயேசு நீங்க இருக்கையிலே – Yesu Neenga Irukaiyilae

இயேசு நீங்க இருக்கையிலேநாங்க சோர்ந்து போவதில்லைநீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க 1. சமாதான காரணர் நீங்கதானேசர்வ வல்லவரும் நீங்கதானே 2. அதிசய தேவன் நீங்கதானேஆலோசனைக் கர்த்தர் நீங்கதானே 3. தாயும் தகப்பனும் நீங்கதானேதாங்கும் சுமைதாங்கி நீங்கதானே 4. எனக்கு அழகெல்லாம் நீங்கதானேஎனது ஆசையெல்லாம் நீங்கதானே 5. இருள் நீக்கும் வெளிச்சம் நீங்கதானேஇரட்சிப்பின் தேவன் நீங்கதானே 6. எல்லாமே எனக்கு நீங்கதானேஎனக்குள் வாழ்பவரும் நீங்கதானே 7. முதலும் முடிவும் நீங்கதானேமுற்றிலும் காப்பவர் நீங்கதானே 8. வழியும் சத்தியமும் நீங்கதானேவாழ்வளிக்கும்

இயேசு நீங்க இருக்கையிலே – Yesu Neenga Irukaiyilae Read More »

உம்மோடு இருப்பது தான் – Ummodu Irupathu Thaan

உம்மோடு இருப்பதுதான்உள்ளத்தின் வாஞ்சையையாஉம் சித்தம் செய்வது தான்இதயத்தின் ஏக்கமையா இயேசையா உம்மைத்தானேஎன் முன்னே நிறுத்தியுள்ளேன் 1. எனக்காக யாவையும் செய்பவரேசெய்து முடிப்பவரேஎன் பாரங்கள் என் சுமைகள் -2உம் பாதத்தில் இறக்கி வைத்தேன் -2 2. இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்கிருபையும் உள்ளவரேஎன் ஜீவனை அழிவில் நின்றுமீட்டவரே என் மேய்ப்பரே 3. எபிநேசரே எல்எலியோன்என்றுமே உயர்ந்தவரேஎல்ஷடாய் (சர்வ) வல்லவரேஎல்ரோயீ காண்பவரே 4. மன்னிப்பதில் வள்ளல் நீரேசுகம் தரும் தெய்வம் நீரேஉம் அன்பையும் இரக்கத்தையும்மணி முடியாய் சூட்டுகின்றீர்

உம்மோடு இருப்பது தான் – Ummodu Irupathu Thaan Read More »

எனது தலைவன் இயேசுராஜன் – Enathu Thalaivan Yesu Rajan

எனது தலைவன் இயேசுராஜன்மார்பில் சாய்ந்து சாய்ந்துமகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன் 1. இதய தீபம் எனது தெய்வம்இரக்கத்தின் சிகரம்பார்த்து பார்த்து ரசித்து ருசித்துபரவசம் அடைவேன் 2. நீதி தேவன் வெற்ற வேந்தன்அமைதியின் மன்னன்நினைத்து நினைத்து கவலை மறந்துநிம்மதி அடைவேன் 3. நல்ல மேய்ப்பன் குரலைக் கேட்டேன்நாளும் பின் தொடர்வேன்தோளில் அமர்ந்து கவலை மறந்துதொடர்ந்து பயணம் செய்வேன் 4. பசும்புல் மேய்ச்சல் அமர்ந்த தண்ணீர்அழைத்துச் செல்பவரேஆத்துமாவை தினமும் தேற்றிஅணைத்துக் கொள்பவரே

எனது தலைவன் இயேசுராஜன் – Enathu Thalaivan Yesu Rajan Read More »

பாவமன்னிப்பின் நிச்சயத்தை – Paava Mannippin nitchiyathai

பாவமன்னிப்பின் நிச்சயத்தைபெற்றுக் கொள்ள வேண்டும்பரலோகத்தில் ஓர் இடம் நீ பெறவேண்டும் இயேசு தருகிறார் இன்று தருகிறார்அதற்காகத் தான் சிலுவையிலேஇரத்தம் சிந்தி விட்டார் 1. முதன்முதலாய் தேவனுக்கு உதந்தைத் தேடுபின் எல்லாமே உனக்கு சேர்த்துத் தந்திடுவார் 2. நீ தேடும் நிம்மதி இயேசு தருகிறார்நீ நாடும் விடுதலை அவரிடம் உண்டு 3. வருத்தப்பட்டு பாரங்கள் சுமக்கின்ற மகனே ( மகளே )நீ வருவாயா இயேசு இன்று வாழ்வு தந்திடுவார் 4. இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பில்லைஇயேசு ராஜா

பாவமன்னிப்பின் நிச்சயத்தை – Paava Mannippin nitchiyathai Read More »

நம் இயேசு நல்லவர் – Nam Yesu Nallavar

நம் இயேசு நல்லவர் ஒருபோதும் கைவிடார்ஒரு நாளும் விலகிடார் ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்சாத்தானை மிதிப்போம்தேசத்தை சுதந்தரிப்போம் 1. அதிசயமானவர் ஆறுதல் தருகிறார்சர்வ வல்லவர் சமாதானம் தருகிறார் – உனக்கு 2. கண்ணீரைக் காண்கிறார் கதறலைக் கேட்கிறார்வேதனை அறிகிறார் விடுதலை தருகிறார் – இன்று 3. எதிர்காலம் நமக்குண்டு எதற்கும் பயமில்லைஅதிகாரம் கையிலே ஆளுவோம் தேசத்தை 4. நொறுங்குண்ட நெஞ்சமே நோக்கிடு இயேசுவைகூப்பிடு உண்மையாய் – இன்று குறையெல்லாம் நீக்குவார் – உன் 5. நண்பனே கலங்காதே

நம் இயேசு நல்லவர் – Nam Yesu Nallavar Read More »

யோசனையில் பெரியவரே – Yosanaiyil Periyavare

யோசனையில் பெரியவரேஆராதனை ஆராதனைசெயல்களிலே வல்லவரேஆராதனை ஆராதனை ஓசான்னா உன்னத தேவனேஓசான்னா ஓசான்னா ஓசான்னா 1. கண்மணி போல் காப்பவரேஆராதனை ஆராதனைகழுகு போல சுமப்பவரேஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரேஆராதனை ஆராதனைசிறகுகளால் மூடுபவரேஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனேஆராதனை ஆராதனைஒளி வீசும் விடிவெள்ளியேஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரேஆராதனை ஆராதனைதினந்தோறும் தேற்றுபவரேஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரேஆராதனை ஆராதனைபாவங்களை மன்னித்தவரேஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமேஆராதனை ஆராதனைவிலை உயர்ந்த மூலைக்கல்லேஆராதனை ஆராதனை

யோசனையில் பெரியவரே – Yosanaiyil Periyavare Read More »

தாகமுள்ளவன் மேல் தண்ணீரை – Thaagam Ullavan Mel Thanneerai

தாகமுள்ளவன் மேல் தண்ணீரைஊற்றுவேன் என்றீர்வறண்ட நிலத்தில் ஆறுகளைஊற்றுவேன் என்றீர் ஊற்றுமையா உம் வல்லமையைதாகத்ததோடு காத்திருக்கிறேன் – நான் 1. மாம்சமான யாவர்மேலும் ஊற்ற வேண்டுமேமக்களெல்லாம் இறைவாக்கு உரைக்க வேண்டுமே 2. முதியோர் மேலும் இளைஞர் மேலும் ஊற்ற வேண்டுமேகனவுகள் காட்சிகள் காணவேண்டுமே 3. நீரோடை அருகிலுள்ள மரங்களைப்போலநித்தமும் தவறாமல் கனிதர வேண்டும் 4. புதிய கூர்மையான கருவியாகணும்பூமியெங்கும் சுவைதரும் உப்பாகணும் 5. கல்லான இதயத்தை எடுத்திட வேண்டும்சதையான இதயத்தைப் பொருத்திட வேண்டும் 6. வனாந்திரம் செழிப்பான தோட்டமாகனும்வயல்வெளி

தாகமுள்ளவன் மேல் தண்ணீரை – Thaagam Ullavan Mel Thanneerai Read More »

Raja Um Prasannam – ராஜா உம் பிரச்னனம் Song lyrics

ராஜா உம் பிரச்னனம் போதுமையாஎப்போதும் எனக்குப் போதுமையா பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னம் 1. அதிகாலமே தேடுகிறேன்ஆர்வமாய் நாடுகிறேன் 2. உலகமெல்லாம் மாயையையாஉம் அன்பொன்றே போதுமையா 3. இன்னும் உம்மை அறியணுமேஇன்னும் கிட்டி சேரணுமே 4. கரம் பிடித்த நாயகரேகைவிடாத தூயவரே 5. ஆட்கொண்ட அதிசயமேஆறுதலே அடைக்கலமே 6. துதியினிலே வாழ்பவரேதுணையாளரே என் மணவாளரே 7. அநாதி தேவன் அடைக்கலமேஅவர் புயங்கள் ஆதாரமே 8. சகாயம் செய்யும் கேடகமேமகிமை நிறை பட்டயமெ 9. சீர்படுத்தும் சிருஷ்டிகரேஸ்திரப்படுத்தும் துணையாளரே

Raja Um Prasannam – ராஜா உம் பிரச்னனம் Song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks