இதயத்தை உம்மிடம் தந்து-Idhayathai Ummidam Thanthu

இதயத்தை உம்மிடம் தந்து இருகரம் நான் என்றும் உயர்த்திஉம்மை நான் ஆராதிப்பேன் என் இயேசுவே -2 ஆராதிப்பதே என் வாஞ்சை ஐயாஉயர்த்துவதே என் மேன்மை ஐயாஆராதிப்பேன் உயர்த்திடுவேன் ஜீவிய காலமெல்லாம் 1.அப்பா பிதாவே என்று உம்மை அழைக்கும் உரிமை தந்துஉந்தனின் உள்ளங்கையில் வரைந்திரையாஎன்னக்குள்ளதெல்லாம் உன்னைக்கே என்று மாறாத வாக்கு தந்து உந்தனின் தோளில் என்னை சுமந்தீரையா-2 – ஆராதிப்பதே 2.முழு இதயத்தோடு உம்மை துதிக்க முழு உள்ளத்தோடு உம்மை உயர்த்ததாயின் கருவில் என்னை தெரிந்தீரையா-2வில்லை ஏறப்பெற்ற உந்தன் […]

இதயத்தை உம்மிடம் தந்து-Idhayathai Ummidam Thanthu Read More »