Jayachandran

Ummai Potri Paaduvom – உம்மை போற்றி பாடுவோம்

Ummai Potri Paaduvom – உம்மை போற்றி பாடுவோம் உம்மை போற்றி பாடுவோம்எங்கள் உயர்ந்த கண்மலையே 1.பெருவெள்ளம் மதில்லை மோதிபெருங்காற்றும் அடிக்கையில்எங்கள் புகலிடமே எங்கள் தஞ்சமேபெருங்கன்மலையின் நிழலே 2.செங்கடலும் பிளந்து போகும்யுத்த சேனையும் அமிழ்ந்திடும் எங்கள்பராக்கிரமமே எங்கள் பெலனும் நீரேஜெயம் எடுப்போம் உம்மாலே 3.எம்மை உயர்ந்த ஸ்தானங்கள் மேல்வைத்த வைத்ததும் நீரல்லவோகன்மலை தேனும் வடியும் எண்ணெயும்தருவது நீரல்லவோ

Ummai Potri Paaduvom – உம்மை போற்றி பாடுவோம் Read More »

பொன்மாலைநேரம் பூந்தென்றல் – PONMAALAI NERAM song lyrics

பொன்மாலை நேரம் பூந்தென்றல் காற்றில்என் ஜீவராகம் கரைந்தோடுதே என் இயேசு என்னில் உறவாடும் நேரம்என் துன்ப ராகம் கலைந்தோடுதேஉன் வாழ்வு ஒன்றே என் தேடலாகும்உன் அன்பு ஒன்றே என் பாடலாகும் 1நீயில்லாத நாளெல்லாம் நிலவில்லாத வானம் நான் – உன்நினைவில்லாத வாழ்வெல்லாம் மழையில்லாத மேகம் நான் – ( 2 )காலம்தோறும் கண்ணின் மணிபோல் காக்கும் தெய்வமேசுமை சுமந்து சோர்ந்த வாழ்வைத் தேற்றும் இறைவனே என் இயேசுவே அபயம் நீ தர வேண்டுமேஎன் தெய்வமே அருகில் நீ

பொன்மாலைநேரம் பூந்தென்றல் – PONMAALAI NERAM song lyrics Read More »

நிலவும் தூங்கும் மலரும் -NILAVUM THOONGUM MALARUM song lyrics

நிலவும் தூங்கும் மலரும் தூங்கும் வேளையில் கண்ணுறக்கம் இல்லாமல் ஏங்கித் தவிப்பதேன் இதயமே இதயமே காத்திடக் கடவுள் உண்டு கலங்கிட வேண்டாம் உன்னைத் தாங்கும் இறைவன் என்றும் கைநெகிழ்வதில்லையே உன்னைப் பார்க்கும் இறைவன் அன்பு கண்ணுறங்கவில்லையே இதயமே இதயமே காத்திடக் கடவுள் உண்டு கலங்கிட வேண்டாம் சொந்தமில்லை பந்தமில்லை என்று நாளும் ஏன் கலக்கம் இருளிலும் புயலிலும் வாழ்ந்துவிட ஏன் தயக்கம் –2 கண்களை இழந்தவரும் கால்களைப் பிரிந்தவரும் மண்ணினில் நடப்பது பார் நம்பிக்கைக் கால்களினால் வானத்துப்

நிலவும் தூங்கும் மலரும் -NILAVUM THOONGUM MALARUM song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks