Jawahar Samuel

Ellaigal Virivaagum – எல்லைகள் விரிவாகும்

Ellaigal Virivaagum – எல்லைகள் விரிவாகும் LYRICS : எல்லைகள் விரிவாகும் என் ஏக்கங்கள் பெரிதாகும் – 2 எந்தன் நினைவுகள் உம்மில் மாறவேவழியை தெடி நான் வருகிறேன் வானம் திறக்கவே உம் மகிமை இறங்குதே – 4 உங்க பிரசன்னம் இங்க பார்க்கிறோம்உங்க பிரசன்னம் இங்க பார்க்கிறேன் உம் மகிமையை பார்க்கவே வருகிறோம் வருகிறோம் உம் தரிசனம் காட்டவே வாருமே – 2 வானம் திறக்கவே உம் மகிமை இறங்குதே – 4 உங்க பிரசன்னம் […]

Ellaigal Virivaagum – எல்லைகள் விரிவாகும் Read More »

Kayapatta Karathinaal – காயப்பட்ட கரத்தினால்

Kayapatta Karathinaal – காயப்பட்ட கரத்தினால் காயப்பட்ட கரத்தினால் கண்ணீரைத் துடைக்கிறார் குணமாக்கும் இயேசுவே சுகத்தை தருகிறீர் சுகமே சுகமே சுகமே சுகமே அப்பாவின் ஆறுதலால் அற்புதம் பெறுகிறேன் தாயைப் போல நேசிப்பதால் தேற்றப்படுகிறேன் பாலும் தேனும் ஊட்டி என்னை பெலப்படுத்துகிறீர் வானத்து மன்னாவினால் திடப்படுத்துகிறீர் கீலேயாத்தின் தைலத்தினால் சுகத்தைப் பெறுகிறேன் எண்ணெய் பூசி ஜெபிப்பதினால் ஆறுதல் பெறுகிறேன் இயேசு என்னும் நாமம் ஒன்றே எனக்கு போதுமே எப்போதும் ஒளஷதமாய் என் மேல் இறங்குமே நொறுங்குண்ட இதயத்திற்கு

Kayapatta Karathinaal – காயப்பட்ட கரத்தினால் Read More »

En Aavi Aathma Sareeram – என் ஆவி ஆத்மா சரீரம்

En Aavi Aathma Sareeram – என் ஆவி ஆத்மா சரீரம் என் ஆவி ஆத்மா சரீரம் உம் பாதம் அர்பணித்தேன் நான் பாவி தான் ஆனாலும் நீர் தூக்கி நிறுத்தினீர் ஆனந்தம் பேரானந்தம் பரலோகத்தில் பேரின்பம் உளையான சேற்றில் நான் மூழ்கி இருந்தேன் என்னை தூக்கி எடுத்தீரையா கன்மலைமேல் நிறுத்தி என்னை உறுதிபடுத்தி என் அடிகள் காத்தீரையா இருளான வாழ்வில் நிலையின்றி அலைந்தேன் ஒளிவீசச் செய்தீரையா பிளவுண்ட மலையில் என்னை மூடி மறைத்து பிரகாசம் தந்தீரையா

En Aavi Aathma Sareeram – என் ஆவி ஆத்மா சரீரம் Read More »

Adaikalam Unakkundu – அடைக்கலம்  உனக்குண்டு 

Adaikalam Unakkundu – அடைக்கலம்  உனக்குண்டு  அடைக்கலம்  உனக்குண்டு ஆபத்து நாளிலே சுகமுண்டு கலங்காதே கலங்காதே காத்திடுவார் இயேசு என்றென்றுமே  மலை போல் சோதனை வந்தாலும் – அது பனிபோல் மறைந்தே போகும் புதிய வல்லமை நிரப்பும் – உன் உள்ளதை ஆறுதல் படுத்தும்  கொடிய நோய்கள் வந்தாலும் – அது நொடிப்பொழுதினில் மாறும் தேவ அக்கினி இறங்கும் – உன்னை உத்தம சாட்சியாய் நிறுத்தும்  அக்கினி நடுவில் நடந்தாலும்  – நீ எரிந்து போவதில்லை ஆழ்கடலினில் சென்றும் – நீ அமிழ்ந்து போவதே இல்லை  பேசும் தெய்வம் இயேசு – உன்னை உள்ளங்கையில் வரைந்தார் உள்ளம்

Adaikalam Unakkundu – அடைக்கலம்  உனக்குண்டு  Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks