தூயவரே தூயவரே தூயாதி -Thooyavare Thooyavare Thooyathi

தூயவரே தூயவரே தூயாதி தூயவரே துதிகளின் நடுவினில் வாசம் செய்பவரே துதி ஸ்தோத்திரம் துதி ஸ்தோத்திரம் துதி ஸ்தோத்திரம் துதி ஸ்தோத்திரம் ஒருவரும் சேரா ஒளியினிலே வாசம் செய்திடும் தூயவரே வணங்குகிறோம் போற்றுகிறோம் கனத்திற்கு பாத்திரரே கேரூபீன்கள் சேராபீன்கள் எப்போதும் துதித்திடும் தூயவரே உம்மை நாங்கள் துதித்திடுவோம் துதிக்கு பாத்திரரே எம் துயர் நீக்கிட வந்தவரே செந்நீரை எமக்காய் சிந்தினீரே உம் இரத்தத்தால் மீட்படைந்தோம் விடுதலை நாயகரே

தூயவரே தூயவரே தூயாதி -Thooyavare Thooyavare Thooyathi Read More »