Jai Sudhaker

நிச்சயமாக உன்னை ஆசீர்வதித்து -Nechayamaga Unnai Asirvathithu

பாடல் வரிகள்….………………………நிச்சயமாக உன்னை ஆசீர்வதித்து பெருகவே பெருக பண்ணுவேன்நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகிடுவாய் உன் எல்லைகளை விஸ்தாரமாக்குவேன்உன் துக்க நாட்கள் முடிந்து போகும்கர்த்தர் உனக்கு வெளிச்சமாயிருப்பார். நீர்பாய்ச்சலான தோட்டமாய் செழிப்பாக மாறப்பண்ணுவேன்வெட்கப்பட்ட இடத்தில் உன்னை கீர்த்தியும் புகழ்ச்சியாக்குவேன்உன்னை வாலாக்காமல் தலையாக்குவேன் நீ கீழாகாமல் மேலாகிடுவாய்கர்த்தர் உனக்கு வெளிச்சமாயிருப்பார். பட்சித்த வருஷங்களின் விளைச்சல்களை திரும்ப தருவேன்நன்மையினாலே உன்னை திருப்த்திபடுத்தி சந்தோஷத்தால் நிறைத்திடுவேன்உன் பெயரை பெருமை படுத்துவேன் நீ ஆசீர்வாதமாய் வாழ்ந்திடுவாய்கர்த்தர் உனக்கு வெளிச்சமாயிருப்பார். உன் நடுவில் வாசம்பண்ணுவேன் […]

நிச்சயமாக உன்னை ஆசீர்வதித்து -Nechayamaga Unnai Asirvathithu Read More »

ஆத்துமா வாஞ்சித்து கதறுதே -Aathuma Vaanjithu Katharuthe

ஆத்துமா வாஞ்சித்து கதறுதேநேசரின் முகத்தை தேடுதேஉம் பாதம் பணிந்து உம்மையே நோக்கி ஆனந்தம் கொள்ளுதே பாவ சேற்றில் கிடந்தேன் நான் கழுவி அணைத்தீரேநிம்மதியின்றி தவித்த எனக்கு ஆறுதல் தந்தீரே நீண்ட தூரம் சென்றேன் நான் தேடி வந்தீரேவிலகி சென்ற என்னை அணைத்து அன்பை தந்தீரே பாலைவனத்தில் கிடந்தேன் நான் பாதுகாத்தீரே ஆதரவின்றி இருந்த எனக்கு உதவி செய்தீரே

ஆத்துமா வாஞ்சித்து கதறுதே -Aathuma Vaanjithu Katharuthe Read More »

தாயின் கருவிலே என்னை -Thayin Karuvile Ennai

தாயின் கருவிலே என்னை தெரிந்து கொண்டீரேநல்ல தகப்பனாக தினம் என்னை சுமந்து வந்தீரேதகப்பனே தந்தையே தகப்பனே தந்தையே உங்க கண்களில் எனக்கு கிருபை கிடைத்ததேஉங்க பார்வை பட்டதால் என் வாழ்க்கை மாறியதே ஆகாதவன் என்று நான் தள்ளப்பட்டிருந்தேன்வேண்டாம் என்று பலராலும் வெறுக்கப்பட்டிருந்தேன்தேடி வந்து அன்பை பொழிந்தீரேஉம் கரங்களினால் அணைத்து கொண்டீரே தகுதியில்லை என்று நான் ஒதுக்கப்பட்டிருந்தேன்துடைத்து போடும் கந்தை போல எறியப்பட்டிருந்தேன்உங்க பிள்ளை என்னும் தகுதி தந்தீரேஉம் கிருபையினால் காத்துக்கொண்டீரே இல்லாதவன் என்று நான் விலக்கப்பட்டிருந்தேன்மனிதர் பேசும்

தாயின் கருவிலே என்னை -Thayin Karuvile Ennai Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks