Idilin

அவர் அற்புதமானவரே – Avar Arputhamanavarae

அவர் அற்புதமானவரே – Avar Arputhamanavarae அவர் அற்புதமானவரேஇயேசு அற்புதமானவர் 1.அவர் அற்புதமானவரே – 2எனை மீட்டென்னைக் காத்தென்னைத் தாங்குகிறார்அவர் அற்புதமானவரே 2.அவர் உன்னதர் என்றனரே – 2விண் சூரிய சந்திர நட்சத்திரங்கள்அவர் உன்னதர் என்றனரே 3.அவர் அற்புதமானவரே – 2அவர் சிங்கத்தின் வாயைக் கட்டினாரேஅவர் அற்புதமானவரே 4.அவர் உன்னதர் என்றனரே – 2அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரேஅவர் உன்னதர் என்றனரே

அவர் அற்புதமானவரே – Avar Arputhamanavarae Read More »

தனியாய் எங்கும் அலைந்தேனே – Thaniyaai Engum Aalainthean

தனியாய் எங்கும் அலைந்தேனே – Thaniyaai Engum Aalainthean தனியாய் எங்கும் அலைந்தேனேஉறவுகள் இல்லை ஏங்குகின்றேன் குப்பை என்று கருதப்பட்டேன்கர்த்தர் என்னை கரம் பிடித்தார் 1.நான் ஒரு தனிமரமாகவே இருந்தேன்சொந்தமாய் என்னிடம் ஒன்றுமில்லைகனியற்ற மரமாய் சோர்வடைந்தேன் பயனுள்ள மரமாய் தழைக்க செய்தார் 2.இயேசு என் அருகினில் நிற்பதை கண்டேன்நீ அறியாத காரியம் செய்வேன் என்றார்நல்ல மேய்ப்பனின் சத்தம் கேட்டேன் நிறைவான கனிகளை கொடுக்க செய்தார் 3. பரிசுத்தமாய் நான் வாழ்ந்திடுவேனே இயேசுவின் பாதத்தில் அமர்ந்திடுவேன் அறுபதும் நூறுமாய்

தனியாய் எங்கும் அலைந்தேனே – Thaniyaai Engum Aalainthean Read More »

கதை சொல்லவா – kathai sollava

கதை சொல்லவா ஒரு கதை சொல்லவாசிறு விதைபோல நீயல்லவா இயேசு மகா ராஜ பிதா உவமானம் அதை சொல்லவா ஒரு நாள் ஒரு விதைக்கின்றவன்பதமான விதை எடுத்தான் பயிர் செய்யவே பரவசமாய் விதைகளை தூவ சென்றான் வழியருகே விழுந்த விதைபறவைக்கு விருந்தாயிற்றுபாதையிலே விழுந்த விதைபயனின்றி போய்விட்டது முட்களிலே விழுந்த விதைமுள்ளாலே அழிவுண்டதுநல்ல நிலம் விழுந்த விதைநூறாக பலன் தந்தது உள்ளம் என்னும் நிலம் அதிலே அன்பென்னும் தத்துவத்தால்அனுதினமும் வாழ்ந்து வந்தால்எந்நாளும் ஆசீர்வாதம்

கதை சொல்லவா – kathai sollava Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks