Gnanapaadalgal

Gnanapaadalgal

Gnanapaadalgal songs

Gnanapaadalgal songs lyrics

Gnanapaadalgal songs tamil

Gnanapaadalgal songs lyrics tamil

Yesu Naadha Kaakireer – இயேசு நாதா காக்கிறீர்

1.இயேசு நாதா! காக்கிறீர் , இளைப்பாறச் செய்கிறீர் , மோசம் நேரிடாமலும் , பாதம் இடறாமலும், என்னைத் தாங்கி நிற்கிறீர் ; நேச நாதா காக்கிறீர். 2.வாரிபோன்ற லோகத்தில் யாத்திரை செய்து போகையில் , சூறைக்காற்று மோதினும் , ஆழி கோஷ்டமாயினும், அமைதல் உண்டாக்குவீர் ! நேச நாதா காக்கிறீர் ! 3.சற்று தூரம் செல்லவே , மோட்ச கரை தோன்றுமே ! துன்பம் நீங்கி வாழுவேன் ; இன்பம் பெற்று போற்றுவேன் ; அதுமட்டும் தாங்குவீர் […]

Yesu Naadha Kaakireer – இயேசு நாதா காக்கிறீர் Read More »

Anbodu Emmai – அன்போடு எம்மை

1.அன்போடு எம்மைப் போஷிக்கும் பெத்தேலின் தெய்வமே ; முன்னோரையும் நடத்தினீர் கஷ்ட இவ்வாழ்விலே . 2.கிருபாசன்முன் படைப்போம் எம் ஜெபம் ஸ்தோத்ரமும் ; தலைமுறையாத் தேவரீர் எம் தெய்வமாயிரும் . 3.மயங்கும் ஜீவா பாதையில் மெய்ப் பாதை காட்டிடும் ; அன்றன்றுமே நீர் தருவீர் ஆகாரம் வஸ்திரமும் . 4.இஜ்ஜீவிய ஓட்டம் முடிந்து, பிதாவின் வீட்டினில் சேர்ந்திளைப்பாருமளவும் காப்பீர் உம் மறைவில் . 5.இவ்வாறான பேர் நன்மைக்காய், பணிந்து கெஞ்சினோம் நீர் எம் தெய்வம் என்றுமே சுதந்தருமுமாம்i

Anbodu Emmai – அன்போடு எம்மை Read More »

Vaalga Siluvayae – வாழ்க சிலுவையே

1. வாழ்க, சிலுவையே; வாழ்க! பாரமற்ற பாரமே உன்னை முழுமனதார தோள் மேல் ஏற்றிக் கொள்வேனே. 2. இந்த நிந்தை லச்சை அல்ல, இது வெட்கம் அல்லவே; ஏனெனில் பொல்லாப்புக்கல்ல நன்மைக்காக வருதே. 3. உலகத்தின் ஜோதியான இயேசு தாமும் நிந்தைக்கே ஏதுவாகி, ஈனமான சிலுவையில் மாண்டாரே. 4. சிலுவை சுமந்தோராக அவரைப் பின்பற்றுவோம்; தீரங்கொண்டு வீரராக துன்பம் நிந்தை சகிப்போம். 5. நேசர் தயவாய் நம்மோடு சொல்லும் ஒரு வார்த்தையே, துக்கத்தை எல்லாம் கட்டோடு நீங்கிப்

Vaalga Siluvayae – வாழ்க சிலுவையே Read More »

Maa Perithaam Nin kirubai – மா பெரிதாம் நின் கிருபை

1. மா பெரிதாம் நின் கிருபை சாவரை மறவேனே; மாதாவின் கர்ப்பத்திருந்தே மா தயவாய் என்னையே அழைத்தீரே, மா தவம் நான் செய்தேனோ? 2.அந்தகாரத்தால் நிறைந்து சொஸ்தமின்றி வாழ்ந்தேனே; தந்து உம்மைச் சொந்தமாக என்தனை நீர் மீட்டீரே; நாதா உம்மை என்றும் நான் துதிப்பேனே. 3.நான் நினைத்த பாதை வழி தேன் கசியும் பக்கமே செல்ல எத்தனித்த போது, அல்லவென்று தடுத்தே ஆட்கொண்டீரே, ஆண்டாண்டும்மைப் போற்றுவேன். 4.ஊழியத்தை உண்மையுடன் வாழ்நாளெல்லாம் செய்யவும்; நீடும் கிருபை சூடியென்னை வீடு

Maa Perithaam Nin kirubai – மா பெரிதாம் நின் கிருபை Read More »

Siluvai Thaangu Meetpae pin – சிலுவை தாங்கு மீட்பர் பின்

1 சிலுவை தாங்கு மீட்பர் பின் அவரின் சீஷனாகவே; வெறுப்பாய் உன்னை லோகத்தை; பின் செல்வாய் தாழ்மையாகவே. 2.சிலுவை தாங்கு, பாரத்தால் கோழை நெஞ்சோனாய் அஞ்சிடாய்; விண் பலம் உன்னைத் தாங்கிடும், வல்லமை வீரம் பெறுவாய். 3.சிலுவை தாங்கு, மேட்டிமை கொள்ளாய், எந்நிலை எண்ணிடாய்; நீ பாவம் சாவை மேற்கொள்ள உன் மீட்பர் மாண்டார் ஈனமாய். 4. சிலுவை தாங்கி நின்றிடு, தீரமாய் மோசம் யாவிலும்; சிலுவை சேர்க்கும் மோட்சத்தில் சாவின்மேல் வெற்றி தந்திடும். 5. சிலுவை

Siluvai Thaangu Meetpae pin – சிலுவை தாங்கு மீட்பர் பின் Read More »

Siluvai Sumanthonaaga – சிலுவை சுமந்தோனாக

1. சிலுவை சுமந்தோனாக இயேசு உம்மைப் பற்றுவேன் ஏழைப் பரதேசியாக மோட்ச வீடு நாடுவேன்; உற்றார், மேன்மை, ஆஸ்தி, கல்வி, ஞானம், லோகம் அனைத்தும் அற்பக் குப்பை என்று எண்ணி, வெறுப்பேனே முற்றிலும். 2. உமக்காகப் பாடுபட்டோன் நஷ்டப்படமாட்டானே; உமக்கென்று ஜீவன் விட்டோன் சாகா ஜீவன் பெற்றானே உம்மை வெல்ல மீட்பர் என்று சொல்லி, நித்தம் பற்றுவேன்; கஸ்திப்பட்டும் சாவை வென்று, வாடா கிரீடம் பெறுவேன். 3. துஷ்டர் என்னைப் பகைத்தாலும், நீரே தஞ்சம் ஆகுவீர்; கஸ்தி

Siluvai Sumanthonaaga – சிலுவை சுமந்தோனாக Read More »

Valla yesu Kiristhu Naatha – வல்ல இயேசு கிறிஸ்து நாதா

1.வல்ல இயேசு கிறிஸ்து நாதா, நல்ல நேசமீட்பர் நீர்; பற்று, பாசம், கட்டு முற்றும் அற்றுப்போகப்பண்ணுவீர். 2.அருள் ஜோதி தோன்றிடாமல், இருள் மூடிக் கிடந்தோம்; திக்கில்லாமல் பாவப் பற்றில் சிக்கிக்கொண்டே இருந்தோம். 3. பக்தி ஒன்றுமில்லை, பாரும், சக்தியற்றுப் போயினோம்; ஜீவ பாதை சென்றிடாமல் பாவ பாதை நடந்தோம். 4. இயேசு நாதரே, இப்போது நேசமாக நிற்கிறீர்; என்னை நம்பு, பாவம் நீக்கி உன்னைக் காப்பேன் என்கிறீர். 5. நம்பி வந்து, பாவ நாசா, உந்தன் பாதம்

Valla yesu Kiristhu Naatha – வல்ல இயேசு கிறிஸ்து நாதா Read More »

Maasillamal Thooyathaana – மாசில்லாமல் தூயதான

(1-ஆம் பாகம்) 1. மாசில்லாமல் தூயதான பளிங்கிலேயும் தெளிவான சுத்தாங்க ஊற்றே, இயேசுவே; கேரூபீங்கள் தூய சீரின் பிரகாசம் யாவுந் தேவரீரின் முன்பாக மங்கிப்போகுதே; என் பாவத்தின் இருள் அனைத்தும் உமக்குள் தொலையட்டும்; ஆ, இயேசுவே, நான் உமக்கே ஒப்பாய் சுத்தாங்கமாகவும். 2. மனசார சாவுமட்டும் “பிதாவின் சித்தமே ஆகட்டும்” என்றீர், அமர்ந்த இயேசுவே; என் மனமும் “தெய்வ சித்தம் என் நன்மை,” என்றதற்கு நித்தம் கீழ்ப்பட்டடங்க, உம்மையே பின்பற்ற, தேவரீர் சகாயம்பண்ணுவீர்; எந்நோவிலும், என் இயேசுவே,

Maasillamal Thooyathaana – மாசில்லாமல் தூயதான Read More »

Parathin Jothiyae – பரத்தின் ஜோதியே

1. பரத்தின் ஜோதியே, என்மேல் இறங்கிடும் பிரகாசத்துடனே உள்ளத்தில் விளங்கும் நீர் ஜீவ ஜோதி, தேவரீர் நற் கதிர் வீசக்கடவீர். 2. நிறைந்த அருளால் லௌகீக ஆசையை அகற்றி, ஆவியால் பேரின்ப வாஞ்சையை வளர்த்து நித்தம் பலமாய் வேரூன்றச் செய்யும் தயவாய். 3. நீர் என்னை ஆளுகில், நான் வாழ்ந்து பூரிப்பேன் நீர் என்னை மறக்கில் நான் தாழ்ந்து மாளுவேன் என் ஊக்கம் ஜீவனும் நீரே, கடாட்சம் செய்யும் கர்த்தரே. 4. தெய்வன்பும் தயவும் உம்மாலேயே உண்டாம்

Parathin Jothiyae – பரத்தின் ஜோதியே Read More »

Nal Meetparae Ummalae – நல் மீட்பரே உம்மேலே

1. நல் மீட்பரே, உம்மேலே என் பாவம் வைக்கிறேன்; அன்புள்ள கையினாலே என் பாரம் நீக்குமேன்; நல் மீட்பரே, உம்மேலே என் குற்றம் வைக்க, நீர் உம் தூய ரத்தத்தாலே விமோசனம் செய்வீர். 2. நல் மீட்பரே, உம்மேலே என் துக்கம் வைக்கிறேன்; இப்போதிம்மானுவேலே, எப்பாடும் நீக்குமேன் நல் மீட்பரே, உம்மேலே என் தீனம் வைக்க நீர் உம் ஞானம் செல்வத்தாலே பூரணமாக்குவீர். 3. நல் மீட்பரே, உம்பேரில் என் ஆத்மா சார, நீர் சேர்ந்து உம்

Nal Meetparae Ummalae – நல் மீட்பரே உம்மேலே Read More »

Theeyor solvathai Kealamal – தீயோர் சொல்வதைக் கேளாமல்

1. தீயோர் சொல்வதைக் கேளாமல்பாவத்துக்கு விலகி,பரிகாசரைச் சேராமல்நல்லோரோடு பழகி,கர்த்தர் தந்த வேதம் நம்பிவாஞ்சை வைத்து, அதைத்தான்ராப் பகலும் ஓதும் ஞானிஎன்றும் வாழும் பாக்கியவான். 2. நதி ஓரத்தில் வாடாமல்நடப்பட்டு வளர்ந்து,கனி தந்து, உதிராமல்இலை என்றும் பசந்து,காற்றைத் தாங்கும் மரம்போலஅசைவின்றியே நிற்பான்;அவன் செய்கை யாவும் வாய்க்கஆசீர்வாதம் பெறுவான். 3. தீயோர், பதர்போல் நில்லாமல்தீர்ப்பு நாளில் விழுவார்;நீதிமான்களோடிராமல்நாணி நைந்து அழிவார்;இங்கே பாவி மகிழ்ந்தாலும்பாவ பலன் நாசந்தான்;நீதிமான் இங்கழுதாலும்கர்த்தர் வீட்டில் வாழுவான்.

Theeyor solvathai Kealamal – தீயோர் சொல்வதைக் கேளாமல் Read More »

Suththa Iruthayathai Neer – சுத்த இருதயத்தை நீர்

1.சுத்த இருதயத்தை நீர், கர்த்தாவே, என்னில் சிஷ்டியும், திட ஆவியை, தேவரீர், என் உள்ளத்தில் புதுப்பியும் 2.ஆ, உம்முடைய முகத்தை விட்டென்னை நீர் தள்ளாமலும், என்னிடத்தில் தெய்வாவியை பேர்த்தெடுக்காமலுமிரும். 3.மீண்டும் உமதிரட்சிப்பின் சந்தோஷத்தைத் தந்தருளும்; இனிப் புதிய ஆவியின் உற்சாகம் என்னைத் தாங்கவும்.

Suththa Iruthayathai Neer – சுத்த இருதயத்தை நீர் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks