Gnanapaadalgal

Gnanapaadalgal

Gnanapaadalgal songs

Gnanapaadalgal songs lyrics

Gnanapaadalgal songs tamil

Gnanapaadalgal songs lyrics tamil

Yesuvae Kalvaariyil – இயேசுவே கல்வாரியில்

1. இயேசுவே! கல்வாரியில் என்னை வைத்துக்கொள்ளும்; பாவம் போக்கும் ரத்தமாம் திவ்விய ஊற்றைக் காட்டும். மீட்பரே! மீட்பரே! எந்தன் மேன்மை நீரே; விண்ணில் வாழுமளவும் நன்மை செய்குவீரே. 2. பாவியேன் கல்வாரியில் ரட்சிப்பைப் பெற்றேனே; ஞான ஜோதி தோன்றவும் கண்டு பூரித்தேனே. 3. ரட்சகா! கல்வாரியின் காட்சி கண்டோனாக பக்தியோடு ஜீவிக்க என்னை ஆள்வீராக. 4. இன்னமும் கல்வாரியில் ஆவலாய் நிற்பேனே; பின்பு மோட்ச லோகத்தில் என்றும் வாழுவேனே.

Yesuvae Kalvaariyil – இயேசுவே கல்வாரியில் Read More »

Yesuvae Paavi Neasar thaam – இயேசு பாவி நேசர்தாம்

1.இயேசு பாவி நேசர்தாம், வழிதப்பிப்போன யாரும் அவரால் திரும்பலாம், அவரால் எக்கேடும் மாறும். அவரால் ரட்சிப்புண்டாம்; இயேசு பாவி நேசர்தாம். 2.நாம் மகா அபாத்திர்ர், அவர் கிருபை புரிந்தோர், ரட்சிப்போம் என்றாண்டவர் சத்தியமிட்டே மொழிந்தார் அவர் கிருபாசம்; இயேசு பாவி நேசர்தாம். 3.மந்தையில் காணாதது மேய்ப்பன் கவையால் திரும்பும் பாவத்தில் விழுந்தது அவர் கையினால் எழும்பும் கெட்டுப்போக மாட்டோம் நாம்; இயேசு பாவி நேசர்தாம். 4.அழும் பாவகிளையே தம்மண்டைக் கழைக்கிறாரே, வரும் பாவியைத் தாமே தேவப் பிள்ளையாக்குவாரே;

Yesuvae Paavi Neasar thaam – இயேசு பாவி நேசர்தாம் Read More »

Aa Yesuvae Neer – ஆ இயேசுவே நீர்

1.ஆ இயேசுவே, நீர் என் பலியானீர்; பாவி உம்மை அகற்ற, கல்வாரி சென்றீர்; மன்றாடிடுவீர் இப்பாவிக்காய் நீர்; என்னைக் கொன்றோருக்காய் உயிர் ஈந்தேன் என்பீர். 2.இறங்கிடுமேன், அகற்றிடுமேன் உந்தன் அன்பினால் என்தன் உட்கடினத்தை; சிலுவை அன்பால் என்னை இழுத்தால் ஆவேன் விடுதலை பாவியாம் அடிமை. 3.கோபம் பெருமை போக்கும் சிலுவை; அகற்றுமே தூய ரத்தமும் தோஷத்தை; தீய மனத்தை பாவ பாரத்தை அகற்றி, ரத்தத்தால் சேர்த்திடும் உம்மண்டை. 4.தூய வெண்மையே இப்போ இப்போதே; உந்தன் ரத்தத்தால் தூய்மையாவேன்

Aa Yesuvae Neer – ஆ இயேசுவே நீர் Read More »

Arul Naatha Nambi Vanthean – அருள் நாதா நம்பி வந்தேன்

Arul Naatha Nambi Vanthean – அருள் நாதா நம்பி வந்தேன் 1. அருள் நாதா நம்பி வந்தேன்நோக்கக் கடவீர்கைமாறின்றி என்னை முற்றும்ரக்ஷிப்பீர். 2. தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன்திருப் பாதத்தில்;பாவ மன்னிப்பருள்வீர் இந்நேரத்தில். 3. தூய்மை வேண்டி நம்பி வந்தேன்உந்தன் ஆவியால்;சுத்தி செய்வீர் மாசில்லாதரத்தத்தால். 4. துணை வேண்டி நம்பி வந்தேன்பாதை காட்டுவீர்;திருப்தி செய்து நித்தம் நன்மைநல்குவீர். 5. சக்தி வேண்டி நம்பி வந்தேன்ஞானம் பெலனும்அக்னி நாவும் வல்ல வாக்கும்ஈந்திடும். 6. இயேசு நாதா, நம்பி

Arul Naatha Nambi Vanthean – அருள் நாதா நம்பி வந்தேன் Read More »

வாழ்நாளில் யாது நேரிட்டும்-Vaal Naalil Yaathu Nearittum

1. வாழ்நாளில் யாது நேரிட்டும், எவ்வின்ப துன்பத்தில் நான் போற்றுவேன் என் ஸ்வாமியை சிந்தித்து ஆன்மாவில். 2. சேர்ந்தே ஒன்றாய் நாம் போற்றுவோம் அவர் மா நாமமே என் தீங்கில் கேட்டார் வேண்டலே தந்தார் சகாயமே. 3. சன்மார்க்கர் ஸ்தலம் சூந்துமே விண் சேனை காத்திடும் கர்த்தாவைச் சாரும் யாவர்க்கும் சகாயம் கிட்டிடும். 4. அவர் மா அன்பை ருசிப்பின் பக்தர் நீர் காண்பீராம் பக்தரே பக்தர் மட்டுமே மெய்ப் பேறு பெற்றோராம். 5. கர்த்தாவுக்கஞ்சும் பக்தர்காள்

வாழ்நாளில் யாது நேரிட்டும்-Vaal Naalil Yaathu Nearittum Read More »

Mayangum Dhasanai – மயங்கும் தாசனை

1.மயங்கும் தாசனை நாதா, நீர் நடத்தும்; என் பாதைகாட்டியாய் சகாயம் புரியும். 2.நீர் காட்டும் பாதைதான் எப்போதும் நல்லதே; சுற்று, நேர் ஆயினும் விண் வீடு சேர்க்குமே. 3.என் சித்தம் ஆபத்தாம், உம் சித்தம் நாடுவேன்; நான் செல்லும் பாதையை நீர் காட்டக் கெஞ்சுவேன். 4.நான் தேடும் ராஜியம் உம் சொந்தமானதே; அங்கென்னைச் சேர்த்திடும் பாதையும் உம்மதே. 5.உம் சித்தம்போல நீர் என் பாத்திரம் எடுத்தும் சந்தோஷம், சஞ்சலம், ஏதாலும் நிரப்பும். 6.வியாதி, சுகமோ, இஷ்டர், பகைஞரோ,

Mayangum Dhasanai – மயங்கும் தாசனை Read More »

பாதை காட்டும் மா யெகோவா – Paathai Kaattum Maa Yeagovaa

பாதை காட்டும் மா யெகோவா – Paathai Kaattum Maa Yeagovaa 1.பாதை காட்டும் மா யெகோவா,பரதேசியான நான்பலவீனன், அறிவீனன் ,இவ்வுலோகம் காடு தான்,வானாகரம்தந்து என்னைப் போஷியும். 2.ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றைநீர் திறந்து தாருமேன் ;தீப மேக ஸ்தம்பம் காட்டும்.வழியில் நடத்துமேன் ;வல்ல மீட்பர் !என்னைத் தாங்கும், இயேசுவே. 3.சாவின் அந்தகாரம் வந்துஎன்னை மூடும் நேரத்தில்சாவின் மேலும் வெற்றித் தந்து ,என்னை சேர்ப்பீர் மோட்சத்தில் ;கீத வாழ்த்தல்உமக்கென்றும் பாடுவேன் . 1.Paathai Kaattum Maa YeagovaaParadeasiyaana

பாதை காட்டும் மா யெகோவா – Paathai Kaattum Maa Yeagovaa Read More »

karthaavae Nall Bakthiyaalae – கர்த்தாவை நல்ல பக்தியாலே

1.கர்த்தாவை நல்ல பக்தியாலே எப்போதும் நம்பும் நீதிமான் எத்தீங்கிலும் அவராலே அன்பைக் காப்பற்றப்படுவான் ; உன்னதமான கர்த்தரை சார்ந்தோர்க்கவர் கன்மலை . 2.அழுத்தும் கவலைகளாலே பலன் ஏதாகிலும் உண்டோ? நாம் நித்தம் சஞ்சலத்தினாலே தவிப்பது உதவுமோ ? விசாரத்தாலே நமக்கு இக்கட்டதிகரிக்கது . 3.உன் காரியத்தை நலமாக திருப்ப வல்லவர்க்கு நீ அதை ஒப்புவிப்பாயாக ; விசாரிப்பார் ,அமர்ந்திரு , மா திட்டமாய்த் தயாபரர் உன் தாழ்ச்சியை அறிந்தவர் . 4.சந்தோஷிப்பிக்கிறதான நாள் எதென்றவர் அறிவார் ;

karthaavae Nall Bakthiyaalae – கர்த்தாவை நல்ல பக்தியாலே Read More »

Ennai Vidatheyum – என்னை விடாதேயும்

1.என்னை விடாதேயும், கர்த்தாவே, மோட்சம் மட்டும் உமது கைகளால் இப்பிள்ளையை நடத்தும் மகா இரக்கமாய்; நீர் என் வெளிச்சமும் என் பாதுகாப்புமே, என்னை விடாதேயும். 2.என்னை விடாதேயும் நான் பாவத்தில் விழுந்து கெடாப்படிக்கு நீர் ஒத்தாசையாய் இருந்து நீர் உமதாவியால் என்னைத் திடத்தவும், அன்புள்ள கர்த்தரே, என்னை விடாதேயும். 3.என்னை விடாதேயும் என்றும்மைக் கருத்தாக நான் கெஞ்சிக் கேட்கிறேன். பிசாசு பலமாக என்னை நெருங்கினால் நீர் துணையாயிரும் என் சோதனைகளில் என்னை விடாதேயும். 4.என்னை விடாதேயும் அன்பாக

Ennai Vidatheyum – என்னை விடாதேயும் Read More »

Un Nenjilae Undaana – உன் நெஞ்சிலே உண்டான

1.உன் நெஞ்சிலே உண்டான விசாரங்களை நீ கர்த்தாவின் உண்மையான கரத்துக்கொப்புவி ; விண்மனை ஆண்டிருக்கும் மகா தயாபரர் உன் காரியங்களுக்கும் வழியுண்டாக்குவார். 2.ஜெயமடைந்து வாழ கர்த்தாவைப் பிள்ளை போல் நீ நம்பி மனதார பணிந்து பற்றிக்கொள். உன் கவலைகளாலே பயம் ரட்டிக்குது; வேண்டாம் ,ஜெபத்தினாலே நீ வேண்டிக்கொண்டிரு . 3.ஏழை அடியாருக்கு பிதாவாம் தேவரீர் இன்னின தெங்களுக்கு வேண்டும் என்றறிவீர் ; நீர் எதை நல்லதாக கண்டீரோ , அதை நீர் உம் வேளை பலமாக வர

Un Nenjilae Undaana – உன் நெஞ்சிலே உண்டான Read More »

Um Saarbinil Nadathum – உம் சார்பினில் நடத்தும்

1. உம் சார்பினில் நடத்தும், தந்தையே; உம் துணையின்றி தவறுவோமே, சந்தேகம் சூழும், துக்கம் மிஞ்சிடும்; மெய் வழி கிறிஸ்துமூலம் நடத்தும். 2. சத்தியத்தில் நடத்தும், தந்தையே; உம் துணையின்றி கேடு சூழுமே; வாணாள் சிற்றின்ப மாய்கையால் கெடும், சற்றும் நம்பிக்கையற்றே வாடிடும். 3. சன்மார்க்கத்தில் நடத்தும், தந்தையே; உம் துணையின்றி வழி காணோமே; கார்மேகம் மூடி இருள் சூழுவோம், உம்மாலே சேதமின்றிச் செல்லுவோம். 4. விண் ஓய்வுக்கு நடத்தும், தந்தையே; காடு மேடான பாதை என்றுமே,

Um Saarbinil Nadathum – உம் சார்பினில் நடத்தும் Read More »

Yesuvae Neer Thaam – இயேசுவே நீர்தாம்

1. இயேசுவே நீர்தாம் ஜீவ நாள் எல்லாம் மோட்சத்துக்கு சேருமட்டும் கைதந்தெங்களை நடத்தும்! நீர் முன்னாலே போம், உம்மோடேகுவோம். 2. தீங்கு மிஞ்சினால் எங்களை அன்பால் கலங்காதபடி காரும் நிலை நிற்கும் வரம் தாரும் இங்கே சிலுவை, அங்கே மகிமை. 3. சொந்த கிலேசமும் நேசர் துன்பமும் நெஞ்சை வாதித்தால், அன்பாக பொறுமை அளிப்பீராக; ஜீவ கிரீடத்தை நோக்க நீர் துணை. 4. நீர் இவ்வுலகில் கஷ்ட வழியில் எங்களை நடத்தினாலும் ஆதரியும்; நாங்கள் மாளும் போதும்மிடமே

Yesuvae Neer Thaam – இயேசுவே நீர்தாம் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks