Gnanapaadalgal

Gnanapaadalgal

Gnanapaadalgal songs

Gnanapaadalgal songs lyrics

Gnanapaadalgal songs tamil

Gnanapaadalgal songs lyrics tamil

Thanthai Siru paalanae – தந்தை தன் சிறு பாலனை

1 தந்தை தன் சிறு பாலனை கையேந்தி தாங்குவான்; சீராட்டப் பெற்ற பாலகன் அபாயம் நினையான். 2 அவ்வாறே என்னை, தந்தையே, காப்பாற்றித் தாங்குவீர்; என் பலவீனம் நீங்கவும் கையேந்தி வருவீர். 3 மாதாவின் நேச மடியில் சாய்ந்தாடும் குழந்தை தாயாரின் முகம் பார்க்கையில் மறக்கும் கிலேசத்தை. 4 அவ்வாறே, நேச ரசஷகா உம் அருள் முகத்தை நான் பார்க்க, ஸ்திரமாக்குவீர் என் விசுவாசத்தை. 5 தாய் தந்தைப் பக்கம் பாலரை உட்கார வைக்குங்கால், சந்தோஷித்துள்ளம் களிப்பார் […]

Thanthai Siru paalanae – தந்தை தன் சிறு பாலனை Read More »

Deasam Ara Yaavum Vara – சேதம் அற யாவும் வர

1. சேதம் அற, யாவும் வர கர்த்தர் ஆதரிக்கிறார்; காற்றடித்தும், கொந்தளித்தும் இயேசுவை நீ பற்றப்பார். 2. இயேசு பாரார், அவர் காரார் தூங்குவார் என்றெண்ணாதே கலங்காதே, தவிக்காதே நம்பினோனை விடாரே. 3. கண்மூடாத உறங்காத உன் கர்த்தாவைப் பற்றி, நீ அவர்தாமே, காப்பாராமே என்று அவரைப் பணி. 4. உன் விசாரம் மா விஸ்தாரம் ஆகிலும் கர்த்தாவுக்கு நீ கீழ்ப்பட்டு, கிலேசமற்று அவருக்குக் காத்திரு. 5. தெய்வ கைக்கும் வல்லமைக்கும் சகலமும் கூடாதோ? எந்தச் சிக்கும்

Deasam Ara Yaavum Vara – சேதம் அற யாவும் வர Read More »

Kiristhoorgalae Nam Kartharin- கிறிஸ்தோர்களே நாம் கர்த்தரின்

1.கிறிஸ்தோர்களே, நாம் கர்த்தரின் மா ஆச்சரியமான பெரிய உபகாரத்தின் உயர்த்திக் கேற்றதான மன மகிழ்ச்சியுடனே இருந்து, அதின்பேரிலே சங்கீதம் பாட வேண்டும். 2.நான் செய்த புண்ணியங்களை பார்த்தால், அது செல்லாது; என் சுயமாய்த் துர்க் கிரியை ஒழிய நன்றிராது. மகாதிகில் எடுத்தது நான் செத்து நரகத்துக்கு தள்ளுண்பேனென்று தீர்த்தேன். 3.இதோ அநாதியாய்ப் பிதா என்மேலே அன்பை வைத்து, என் கேட்டை நீக்கத் தம்முட இரக்கத்தை நினைத்து, யாவற்றிலும் உகந்ததை பாராமல், இந்தப் பாவியை ரட்சிப்பதற்குத் தந்தார். 4.ஒன்றான

Kiristhoorgalae Nam Kartharin- கிறிஸ்தோர்களே நாம் கர்த்தரின் Read More »

Kiristhuvin Ratham Neethiyum – கிறிஸ்துவின் ரத்தம் நீதியும்

1.கிறிஸ்துவின் ரத்தம் நீதியும் என் அலங்காரம் சால்வையும்; அதை உடுத்திட்டடியேன் தெய்வாசனத்தின்முன் நிற்பேன். 2.என் ஆத்துமத்தை ரட்சிக்க மரத்தில் ரத்தம் சிந்தின தெய்வாட்டுக் குட்டியானவர் என் கர்த்தர். என் இரட்சகர். 3.அவரின் ரத்தம் யாவிலும் உயர்ந்த செல்வம் ஆஸ்தியும்; அதென்றைக்கும் பரத்திலே செல்லும் மெய் மீட்புப் பொருளே. 4.அவர் ரட்சிப்பின் பலனாய், அவர்க்கு நான் மா உண்மையாய் உழைத்தெப்பாவங்களுக்கும் முற்றும் மரித்துத் தேறினும், 5.நான் அவரண்டை செல்லவே, இதை எல்லாம் நான் எண்ணாதே, “மா ஏழைப்பாவி அடியேன்,

Kiristhuvin Ratham Neethiyum – கிறிஸ்துவின் ரத்தம் நீதியும் Read More »

Karthar En pakkamaagil – கர்த்தர் என் பக்கமாகில்

1. கர்த்தர் என் பக்கமாகில் எனக்குப் பயம் ஏன் உபத்திரவம் உண்டாகில் மன்றாடிக் கெஞ்சுவேன் அப்போதென்மேலே வந்த பொல்லாவினை எல்லாம் பலத்த காற்றடித்த துரும்பு போலே ஆம். 2. என் நெஞ்சின் அஸ்திபாரம் மேலான கர்த்தரே அதாலே பக்தர் யாரும் திடன் கொள்வார்களே நான் ஏழை பலவீனன் வியாதிப்பட்டோனே அவரில் சொஸ்தம் ஜீவன் சமஸ்தமும் உண்டே 3. என் நீதி இயேசுதானே அவர் இல்லாவிட்டால் பிதாவுக்குமுன் நானே மா பாவியானதால் விழிக்கவும் கூடாதே என் இயேசுவன்றியே ரட்சிப்புக்

Karthar En pakkamaagil – கர்த்தர் என் பக்கமாகில் Read More »

Ontrae Devai Entruraitheer – ஒன்றே தேவை என்றுரைத்தீர்

1. ஒன்றே தேவை என்றுரைத்தீர் ஸ்வாமி, அதை நாடுவேன்; என்னை உம்மண்டைக் கழைத்தீர், நான் உலகை எத்தனை தழுவினாலும், பலதிலே மெத்த உழன்ற்றுத்தாலும் அனைத்தும் அவத்தம் ஒன்றானதை நான் அடைந்தால், நான் பூரண பாக்கியவான். 2. இதைச் சிஷ்டிகளிடத்தில் தேடினால், கிடையாதே; இயேசு ஸ்வாமியின் வசத்தில் வாழ்வெல்லாம் இருக்குமே; என் ஆத்துமமே, உன் இக்கட்டில் உவாவும் இம்மானுவேலே பரிபூரணம் யாவும் அகப்படப் பண்ணுவர், அவரை நீ உன் பங்கும் உன் கதியுமாகப் பிடி. 3. இந்தப் பங்கையே

Ontrae Devai Entruraitheer – ஒன்றே தேவை என்றுரைத்தீர் Read More »

Ennai Deiva saayalaana – என்னைத் தெய்வ சாயலான

1. என்னைத் தெய்வ சாயலான சிஷ்டியாக்கிப் பின்பு நான் கெட்டபோதென் மீட்பரான கர்த்தரே, நீர் நேசந்தான் நேசமே, நான் என்றைக்கும் உம்முடையோனாகவும். 2. என்னை முன்னமே தெரிந்து, காலம் நிறைவேறின போதென் ரூபையே அணிந்து நர ஜென்மமாகிய நேசமே, நான் என்றைக்கும் உம்முடையோனாகவும். 3. எனக்காகப் பாடுபட்டு, நிந்தையுள்ளதாகிய சாவால் பரமண்டலத்து பாக்கியத்தைத் தேடின நேசமே, நான் என்றைக்கும் உம்முடையோனாகவும். 4. எனக்கொளியும் வழியும் சத்தியமும் நித்திய ஜீவனும் பரகதியும் சகலமுமாகிய நேசமே, நான் என்றைக்கும் உம்முடையோனாகவும்.

Ennai Deiva saayalaana – என்னைத் தெய்வ சாயலான Read More »

En Aandavaa En Paakamae – என் ஆண்டவா என் பாகமே

1. என் ஆண்டவா என் பாகமே நீர் நித்த மாட்சிமை விஸ்தார வையகத்திலே நீரே என் வாஞ்சனை. 2. இவ்வானமும் இப்பூமியும் மிகுந்த அற்பமே இவைகளில் ஏதாகிலும் உமக்கொப்பாகாதே. 3. பூலோக ஆஸ்திகள் எல்லாம் எனக்கிருந்துமே, என் நெஞ்சில், கர்த்தரே நீர்தாம் தங்காவிட்டால் வீணே. 4. சிநேகம், சுகம், செல்வமும் உம் ஈவாய்ப் பெறுவேன் நன்மைக்கு ஊற்றாம் உம்மையும் நான் நாடித்தேடுவேன். 5. நீர் நிறைவான ஆஸ்தியே, நீரே சமஸ்தமும் என் ஏழை நெஞ்சை கர்த்தரே, உம்மாலே

En Aandavaa En Paakamae – என் ஆண்டவா என் பாகமே Read More »

Ummai Raja Visuvaasa – உம்மை ராஜா விசுவாச

1. உம்மை ராஜா விசுவாச பக்தியாய்ப் பணிகிறேன் தாழ்மையோடும் கண்ணீரோடும் தேவரீரை அண்டினேன் நீர் மண்ணான பாண்டமான என்னை அன்பாய்ப் பாருமேன். 2. என்னைச் சுத்த சீர்ப்படுத்த அருள் செய்யும், கர்த்தரே; என்னைச் சொந்த ஆடாய்க் கொண்ட மேய்ப்பரான உம்மையே சேர்வேனாக, நீர் அன்பாக என்னைப் பாரும், இயேசுவே. 3. தயவோடே நீர் உம்மோடே ஐக்கியமாம் எல்லாருக்கும் ஈவதான இன்பமான அருள் என்மேல் வரவும்; யாவும் நீரே, தேவரீரே என்னைப் பார்த்து ரட்சியும். 4. ஆ, என்

Ummai Raja Visuvaasa – உம்மை ராஜா விசுவாச Read More »

Ummandai Kartharae – உம்மண்டை கர்த்தரே

1. உம்மண்டை, கர்த்தரே, நான் சேரட்டும்; சிலுவை சுமந்து நடப்பினும், என் ஆவல் என்றுமே உம்மண்டை, கர்த்தரே, நான் சேர்வதே. 2. தாசன் யாக்கோபைப் போல் ராக் காலத்தில் திக்கற்றுக் கல்லின் மேல் தூங்குகையில், என்தன் கனாவிலே உம்மண்டை, கர்த்தரே, இருப்பேனே. 3. நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம் விண் எட்டும் ஏணிபோல் விளங்குமாம். தூதர் அழைப்பாரே உம்மண்டை, கர்த்தரே, நான் சேரவே. 4. விழித்து உம்மையே நான் துதிப்பேன். என் துயர்க் கல்லை உம்

Ummandai Kartharae – உம்மண்டை கர்த்தரே Read More »

Ivvealaikaaga Baliyana – இவ்வேழைக்காக பலியான

1. இவ்வேழைக்காக பலியான என் இயேசுவினுட தயை நான் என்றும் நிற்கத்தக்கதான உறுதியான கன்மலை விண் மண் ஒழிந்தும் இதுவே அசைவில்லாமல் நிற்குமே. 2. ரட்சிக்கப்படுவதற்காக இரக்கமாய்த் தயாபரர் நரரின் மனதை நன்றாக தட்டிக்கொண்டேயிருப்பவர் அதேனென்றால் இரட்சகர் அனைவரையும் மீட்டவர். 3. அவர் அனைவருக்குமாக மீட்கும் பொருளைத் தந்தாரே குணப்படும் எல்லார்க்குமாக பாவமன்னிப்புண்டாகுமே ஆ, இயேசுவால் உண்டானது அளவில்லாத தயவு. 4. ஆ, அவருக்குப் பக்தியாக நான் என்னை ஒப்புவிக்கிறேன் திகில் என் பாவங்களுக்காக வந்தால், அவரை

Ivvealaikaaga Baliyana – இவ்வேழைக்காக பலியான Read More »

Yesuvae Neer Ennai – இயேசுவே நீர் என்னை

1. இயேசுவே, நீர் என்னை விட்டால் கெட்டழிந்து போவேனே பாவ சோதனைக்குட்பட்டால் மோசத்திற்குள்ளாவேனே இயேசுவே, நீர் என்றைக்கும் தஞ்சம் தந்து ரட்சியும். 2. நேசரால் கைவிடப்பட்டு நொந்து போய்த் தவிக்கையில் ஆபத்தால் நெருக்கப்பட்டு ஏங்கி அங்கலாய்க்கையில் இயேசுவே, நீர் என்றைக்கும் தஞ்சம் தந்து ரட்சியும். 3. பாதை எங்கும் அந்தகாரம் சூழ்ந்து நிற்கும் வேளையில் கொடிதாம் என் பாவ பாரம் வேதனை கொடுக்கையில் இயேசுவே, நீர் என்றைக்கும் தஞ்சம் தந்து ரட்சியும். 4. தந்தை தாயும் மக்கள்

Yesuvae Neer Ennai – இயேசுவே நீர் என்னை Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks