Gnanapaadalgal

Gnanapaadalgal

Gnanapaadalgal songs

Gnanapaadalgal songs lyrics

Gnanapaadalgal songs tamil

Gnanapaadalgal songs lyrics tamil

Deivanputhaan Maa Inimai – தெய்வன்புதான் மா இனிமை

1.தெய்வன்புதான் மா இனிமை அதற்கென்றே என் உள்ளத்தை கொடுத்திருக்கிறேன் என் மீட்பர் அன்பின் அளவை அறிவதே என் மகிமை எப்போது அறிவேன்? 2.பாதாளம் சாவைப் பார்க்கிலும் அவரின் நேசம் பலமும் ஆழமுமானதே பூலோகத்தார் எல்லோருக்கும் மாட்சிமையுள்ள வானோர்க்கும் எட்டாததாயிற்றே. 3.தெய்வன்பின் ஆழம் கர்த்தாவே அளந்துபார்த்தவர் நீரே அன்பின் பிரவாகத்தை என் ஏழை நெஞ்சில் ஊற்றிடும் இதே என் உள்ளம் வாஞ்சிக்கும் தீராத வாஞ்சனை. 4.உம் திருமுகம் பார்ப்பதும் உம்மண்டை நித்தம் சேர்வதும் என் முழு வாஞ்சையாம் உம் […]

Deivanputhaan Maa Inimai – தெய்வன்புதான் மா இனிமை Read More »

Oppillatha dhiviya Anbae – ஒப்பில்லாத திவ்ய அன்பே

1. ஒப்பில்லாத திவ்ய அன்பே, மோட்சானந்தா, தேவரீர் எங்கள் நெஞ்சில் வாசம்செய்தே அருள் பூர்த்தியாக்குவீர் மா தயாள இயேசு நாதா அன்பு மயமான நீர், நைந்த உள்ளத்தில் இறங்கி உம் ரட்சிப்பால் சந்திப்பீர். 2. உமது நல் ஆவி தாரும், எங்கள் நெஞ்சு பூரிப்பாய் உம்மில் சார நீரே வாரும், சுத்த அன்பின் வடிவாய்; பாவ ஆசை எல்லாம் நீக்கி அடியாரை ரட்சியும்; விசுவாசத்தைத் துவக்கி முடிப்பவராய் இரும். 3. வல்ல நாதா எங்கள்பேரில் மீட்பின் அன்பை

Oppillatha dhiviya Anbae – ஒப்பில்லாத திவ்ய அன்பே Read More »

Anbae Vidaamal Serthu – அன்பே விடாமல் சேர்த்துக்

1. அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர் சோர்ந்த என் நெஞ்சம் உம்மில் ஆறும்; தந்தேன் என் ஜீவன் நீரே தந்தீர், பிரவாக அன்பில் பாய்ந்தென்றும் ஜீவாறாய்ப் பெருகும். 2. ஜோதி! என் ஆயுள் முற்றும் நீரே; வைத்தேன் உம்மில் என் மங்கும் தீபம்; நீர் மூட்டுவீர் உம் ஜோதியாலே; பேர் ஒளிக் கதிரால் உள்ளம் மேன்மேலும் ஸ்வாலிக்கும். 3. பேரின்பம் நோவில் என்னைத் தேடும்! என் உள்ளம் உந்தன் வீடே என்றும்; கார் மேகத்திலும் வான ஜோதி!

Anbae Vidaamal Serthu – அன்பே விடாமல் சேர்த்துக் Read More »

Mei Samaathanama Thur – மெய்ச் சமாதானமா துர்

1.மெய்ச் சமாதானமா துர் உலகில்? ஆம், இயேசு ரத்தம் பாயும் நெஞ்சினில் 2.மெய்ச்சமாதானமா பல் தொல்லையில்? ஆம், இயேசு சித்தத்தை நாம் செய்கையில் 3.மெய்ச்சமாதானமா சூழ் துக்கத்தில்? ஆம், இயேசு சீர் அமர்ந்த நெஞ்சத்தில் 4.மெய்ச்சமாதானமா உற்றார் நீங்கில்? ஆம், இயேசு கரம் நம் காக்கையில் 5. மெய்ச்சமாதானமா சிற்றறிவில்? ஆம், இயேசு ராஜன் என்று அறிகில். 6. மெய்ச்சமாதானமா சாநிழலில்? ஆம், இயேசு சாவை வென்றிருக்கையில், 7. பூலோகத் துன்பம் ஒழிந்த பின்னர், இயேசு மெய்ச்சமாதானம்

Mei Samaathanama Thur – மெய்ச் சமாதானமா துர் Read More »

Deiva Samaathana Inba Nathiyae – தெய்வ சமாதான இன்ப நதியே

1.தெய்வ சமாதான இன்ப நதியே மா பிரவாகமான வெள்ளம் போலவே நிறைவாகப் பாயும் ஓய்வில்லாமலும்; ஓட ஆழமாயும் நித்தம் பெருகும் அருள்நாதர் மீதில் சார்ந்து சுகிப்பேன், நித்தம் இளைப்பாறல் பெற்று வாழுவேன். 2.கையின் நிழலாலே என்னை மறைத்தார்; சத்துரு பயத்தாலே கலங்க விடார், சஞ்சலம் வராமல் அங்கே காக்கிறார்; ஏங்கித் தியங்காமல் தங்கச் செய்கிறார். 3.சூரிய ஜோதியாலே நிழல் சாயையும் காணப்பட்டாற் போலே, துன்பம் துக்கமும் ஒப்பில்லா பேரன்பாம் சூரிய சாயையே;

Deiva Samaathana Inba Nathiyae – தெய்வ சமாதான இன்ப நதியே Read More »

Karthaavin Arputha seikai – கர்த்தாவின் அற்புதச் செய்கை

கர்த்தாவின் அற்புதச் செய்கை புத்திக்கெட்டாததாம் பொங்கு கடல் கடுங்காற்றை அடக்கி ஆள்வோராம் தம் வல்ல ஞான நோக்கத்தை மா ஆழமாகவே மறைத்து வைத்தும், தம் வேளை முடியச் செய்வாரே திகில் அடைந்த தாசரே மெய் வீரம் கொண்டிடும் மின் இடியாய்க் கார் மேகமே விண்மாரி சொரியும் உம் அற்ப புத்தி தள்ளிடும் நம்பிக்கை கொள்வீரே கோபமுள்ளேராய்த் தோன்றினும் உருக்க அன்பரே மூடர் நம்பிக்கையின்றியே விண்ஞானம் உணரார் தெய்வத்தின் ஞானம் தெய்வமே வெளிப்படுத்துவார்

Karthaavin Arputha seikai – கர்த்தாவின் அற்புதச் செய்கை Read More »

En Kalippukku Kaaranam – என் களிப்புக்குக் காரணம்

1.என் களிப்புக்குக் காரணம், என் நல்ல நாதரே; பகலில் நீர் என் மகிமை, ராவில் என் ஜோதியே. 2.இருளிலே நீர் தோன்றினால் என் மனம் மகிழும்; நீர் விடிவெள்ளி, ஆனதால் என்னில் பிரகாசியும். 3.இயேசுவைத் தந்த தயவு என் செல்வமானதால், என் ஆத்துமா சந்தோஷித்து மகிழும் வாழ்வினால். 4. நரகத்துக்கும் சாவுக்கும் அஞ்சாமல் இருப்பேன்; தெய்வன்பும் விசுவாசமும் கொண்டு நான் வெல்லுவேன்.

En Kalippukku Kaaranam – என் களிப்புக்குக் காரணம் Read More »

Yesuvin kaigal Kakka- இயேசுவின் கைகள் காக்க

1. இயேசுவின் கைகள் காக்க மார்பினில் சாருவேன் பேரன்பின் நிழல் சூழ அமர்ந்து சுகிப்பேன் பளிங்குக் கடல் மீதும் மாட்சி நகர் நின்றும் தூதரின் இன்ப கீதம் பூரிப்புண்டாக்கி விடும் இயேசுவின் கைகள் காக்க மார்பினில் சாருவேன் பேரன்பின் நிழல் சூழ அமர்ந்து சுகிப்பேன் 2. இயேசுவின் கைகள் காக்க பாழ்லோகின் கவலை சோதனை பாவக்கேடும் தாக்காது உள்ளத்தை கஷ்டம் துக்கம் கண்ணீரும் காணாமல் நீங்குமே வதைக்கும் துன்பம் தோஷம் விரைவில் தீருமே. 3. இயேசு என்

Yesuvin kaigal Kakka- இயேசுவின் கைகள் காக்க Read More »

Pilayunda Malayae pugalidam – பிளவுண்ட மலையே புகலிடம்

1.பிளவுண்ட மலையேபுகலிடம் ஈயுமே;பக்கம் பட்ட காயமும் ,பாய்ந்த செந்நீர் வெள்ளமும்பாவதோஷம் யாவையும்நீக்கும்படி அருளும். 2.எந்த கிரியை செய்துமே,உந்தன் நீதி கிட்டாதேகண்ணிர் நித்தம் சொரிந்தும்கஷ்ட தவம் புரிந்தும் ,பாவம் நீங்க மாட்டாதே ;நீரே மீட்பர் இயேசுவே. 3.யாதுமற்ற ஏழை நான் ,நாதியற்ற நீசன் நான் ;உம சிலுவை தஞ்சமே ,உந்தன் நீதி ஆடையே ;தூய ஊற்றை அண்டினேன் ,தூய்மையாக்கேல் மாளுவேன் . 4.நிழல் போன்ற வாழ்விலே ,கண்ணை மூடும் சாவிலே ,கண்ணுக்கெட்டா லோகத்தில் ,நடுத்தீர்வை தினத்தில் ,பிளவுண்ட மலையேபுகலிடம்

Pilayunda Malayae pugalidam – பிளவுண்ட மலையே புகலிடம் Read More »

Neer Thantheer Enakkaai – நீர் தந்தீர் எனக்காய்

நீர் தந்தீர் எனக்காய் – Neer Thantheer Enakkaai 1.நீர் தந்தீர் எனக்காய்உம் உயிர் ரத்தமும்;நான் மீட்கப்பட்டோனாய்சாகாமல் வாழவும்.நீர் தந்தீர் எனக்காய்;நான் யாது தந்திட்டேன்! 2.பின்னிட்டீர் ஆண்டுகள்வேதனை துக்கமும்;நான் நித்திய நித்தியமாய்பேரின்பம் பெறவும்.பின்னிட்டீர் எனக்காய்;நான் யாது பின்னிட்டேன்? 3.பிதாவின் விண் வீடும்ஆசனமும் விட்டீர்;பார் இருள் காட்டிலும்தனித்தே அலைந்தீர்.நீர் விட்டீர் எனக்காய்;நான் யாதெது விட்டேன்? 4.சொல்லொண்ணா வேதனைஅகோர கஸ்தியும்சகித்தீர் எனக்காய்;நரகம் தப்பவும்.சகித்தீர் எனக்காய்;நான் யாது சகித்தேன்? 5.கொணர்ந்தீர் எனக்காய்விண் வீட்டினின்று,மீட்பு சமூலமாய்மன்னிப்பு மா அன்பு.கொணர்ந்தீர் எனக்காய்;நான் யாது கொணர்ந்தேன்?

Neer Thantheer Enakkaai – நீர் தந்தீர் எனக்காய் Read More »

Naan Balaveena Thoshiyaam – நான் பலவீன தோஷியாம்

1.நான் பலவீன தோஷியாம், நீர் தயாமூர்த்தியே; நின் பாதத் தூளும் மேலிடும் நிர்ப்பந்த நீசனே. 2.எப்பாவம் வெட்கம் எட்டிடா ஏகாந்த ஜோதியே, எம் பாவம் நிந்தை தாங்கினீர்; என் சொல்வேன் அன்பையே! 3.பிதாவின் மாட்சி ஆசனம் அபாத்திர பாவிக்காய் சுதா, நீர் நீத்து மாந்தர் தம் சரீரம் எடுத்தீர். 4.கை காலில் ஆணி பாய்ச்சுங்கால் சகித்தீர் சாந்தமாய்; ஐயா, எந்நாமம் சாற்ற உம் பொறுமை தூய்மைக்கே! 5.அன்பே, நீர் மாந்தர் ஆகினீர் என் அன்பைப் பெற்றிட; நான்

Naan Balaveena Thoshiyaam – நான் பலவீன தோஷியாம் Read More »

Deiva Aattukuttiyae – தெய்வ ஆட்டுக்குட்டியே

1.தெய்வ ஆட்டுக்குட்டியே , லோகத்தாரின் மீட்பரே , உம்மால் மீட்கப்பட்ட நான் தேவரீர்க்கு அடியான்; நீர் என் கோட்டை தஞ்சமாம் , ஆர் என் வாழ்வை நீக்கலாம்? 2.உம்மைப் பற்றும் நேசத்தை , உம்மில் வைக்கும் பக்தியை பேயும், கெட்ட லோகமும் மூர்க்கமாய் விரோதிக்கும் ; இன்பம் துன்பம் நித்தமே கன்னியாக நிற்குமே . 3.கர்த்தரே , என் உள்ளத்தில் அருள் தந்தென் மனதில் அந்தகாரம் நீங்கிட , அன்பின் தீபம் ஸ்வாலிக்க, ஆவியின் நல ஈவையும்

Deiva Aattukuttiyae – தெய்வ ஆட்டுக்குட்டியே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks