Gnanapaadalgal

Gnanapaadalgal

Gnanapaadalgal songs

Gnanapaadalgal songs lyrics

Gnanapaadalgal songs tamil

Gnanapaadalgal songs lyrics tamil

Siluvai kodi mun sella – சிலுவைக் கொடி

1 சிலுவைக் கொடி முன்செல்ல செல்வார் நம் வேந்தர் போர் செய்ய; நம் ஜீவன் ஆனோர் மாண்டனர்; தம் சாவால் ஜீவன் தந்தனர். 2 மெய்ச் சத்தியம் நாட்டப் பாடுற்றார், நல் வாலிபத்தில் மரித்தார்; நம் மீட்பர் ரத்தம் பீறிற்றே, நம் நெஞ்சம் தூய்மை ஆயிற்றே. 3 முன்னுரை நிறைவேறிற்றே; மன்னர்தம் கொடி ஏற்றுமே; பலக்கும் அன்பின் வல்லமை சிலுவை வேந்தர் ஆளுகை. 4 வென்றிடும் அன்பின் மரமே! வெல் வேந்தர் செங்கோல் சின்னமே! உன் நிந்தை […]

Siluvai kodi mun sella – சிலுவைக் கொடி Read More »

Osanna Paalar paadum – ஓசன்னா பாலர் பாடும்

ஓசன்னா பாலர் பாடும் – Osanna Paalar paadum ஓசன்னா பாலர் பாடும்ராஜாவாம் மீட்பர்க்கேமகிமை புகழ் கீர்த்திஎல்லாம் உண்டாகவே 1. கர்த்தாவின் நாமத்தாலேவருங் கோமானே நீர்தாவீதின் ராஜ மைந்தன்துதிக்கப்படுவீர். 2. உன்னத தூதர் சேனைவிண்ணில் புகழுவார்மாந்தர் படைப்பு யாவும்இசைந்து போற்றுவார். 3. உம்முன்னே குருத்தோலைகொண்டேகினார் போலும்மன்றாட்டு, கீதம், ஸ்தோத்ரம்கொண்டும்மைச் சேவிப்போம். 4. நீர் பாடுபடுமுன்னேபாடினார் தூதரும்உயர்த்தப்பட்ட உம்மைதுதிப்போம் நாங்களும். 5. அப்பாட்டைக் கேட்டவண்ணம்எம் வேண்டல் கேளுமேநீர் நன்மையால் நிறைந்தகாருணிய வேந்தரே. 1.Osanna Paalar paadumRaajaavaam MeetpparkkaeMagimai Pugal

Osanna Paalar paadum – ஓசன்னா பாலர் பாடும் Read More »

Isthereeyin Viththavarku – இஸ்திரீயின் வித்தவர்க்கு

இஸ்திரீயின் வித்தவர்க்கு – Isthereeyin Viththavarku 1.இஸ்திரீயின் வித்தவர்க்கு ஓசன்னா ஆர்ப்பரிப்போம்கர்த்தராம் இம்மானுவேலேஓசன்னா. 2.அதிசயமானவர்க்குஓசன்னா முழக்குவோம்ஆலோசனைக் கர்த்தாவுக்குஓசன்னா. 3.வல்ல ஆண்டவருக்கின்றுஓசன்னா ஆர்ப்பரிப்போம்நித்திய பிதாவுக்கென்றும்ஓசன்னா. 4.சாந்த பிரபு ஆண்டவர்க்குஓசன்னா முழக்குவோம்சாலேம் ராஜா இயேசுவுக்குஓசன்னா. 5.விடி வெள்ளி, ஈசாய் வேரே,ஓசன்னா ஆர்ப்பரிப்போம்கன்னிமரி மைந்தருக்குஓசன்னா. 6.தாவீதின் குமாரனுக்குஓசன்னா முழக்குவோம்உன்னதம் முழங்குமெங்கள்ஓசன்னா. 7.அல்பா ஒமேகாவுக்கின்றுஓசன்னா ஆர்ப்பரிப்போம்ஆதியந்தமில்லாதோர்க்குஓசன்னா. 8.தூதர், தூயர், மாசில்லாதபாலர் யாரும் பாடிடும்ஓசன்னாவோடெங்கள் நித்தியஓசன்னா. 1.Isthereeyin Viththavarku (Kannimari Maintharukku)Osanna AarpparippomKarththaraam ImmanuvealaeOsanna. 2.AthisayamaanavarkkuOsanna MuzhakkuvomAalosanai KarththavukkuOsanna 3.Valla AandavarukintruOsanna AarpparippomNiththiya PithavukentrumOsanna

Isthereeyin Viththavarku – இஸ்திரீயின் வித்தவர்க்கு Read More »

Naarpathu Naal Raapagal – நாற்பது நாள் ராப் பகல்

1. நாற்பது நாள் ராப் பகல் வனவாசம் பண்ணினீர் நாற்பது நாள் ராப் பகல் சோதிக்கப்பட்டும் வென்றீர். 2. ஏற்றீர் வெயில் குளிரை காட்டு மிருகந் துணை மஞ்சம் உமக்குத் தரை, கல் உமக்குப் பஞ்சணை. 3. உம்மைப் போல நாங்களும் லோகத்தை வெறுக்கவும் உபவாசம் பண்ணவும் ஜெபிக்கவும் கற்பியும். 4. சாத்தான் சீறி எதிர்க்கும் போதெம் தேகம் ஆவியை சோர்ந்திடாமல் காத்திடும் வென்றீரே நீர் அவனை 5. அப்போதெங்கள் ஆவிக்கும் மா சமாதானம் உண்டாம் தூதர்

Naarpathu Naal Raapagal – நாற்பது நாள் ராப் பகல் Read More »

En Nenjam Nonthu – என் நெஞ்சம் நொந்து

என் நெஞ்சம் நொந்து – En Nenjam Nonthu 1. என் நெஞ்சம் நொந்து காயத்தால்அவஸ்தைப்படவே,குத்துண்ட மீட்பர் கரத்தால்அக்காயம் ஆறுமே. 2. தீராத துக்கம் மிஞ்சியேநான் கண்ணீர் விடினும்நோவுற்ற இயேசு நெஞ்சமேமெய் ஆறுதல் தரும். 3. என் மனஸ்தாபத் தபசால்நீங்காத கறையும்வடிந்த இயேசு ரத்தத்தால்நிவிர்த்தியாகிடும். 4. என் மீட்பர் கரத்தால் சுகம்,செந்நீரால் தூய்மையாம்என் இன்பதுன்பம் அந்நெஞ்சம்அன்பாய் உணருமாம். 5. அக்கரம் நீட்டும், இயேசுவேஅவ்வூற்றைத் திறவும்;குத்துண்ட உந்தன் பக்கமேஎன்றன் அடைக்கலம். 1.En Nenjam Nonthu KaayaththaalAvasthaipadavaeKuththunda Meetpar KaraththaalAkkaayam

En Nenjam Nonthu – என் நெஞ்சம் நொந்து Read More »

Intha Arul Kaalathil – இந்த அருள் காலத்தில்

இந்த அருள் காலத்தில் – Intha Arul Kaalathil 1. இந்த அருள் காலத்தில்கர்த்தரே உம் பாதத்தில்பணிவோம் முழந்தாளில். 2. தீர்ப்பு நாள் வருமுன்னேஎங்கள் பாவம் உணர்ந்தேகண்ணீர் சிந்த ஏவுமே. 3. மோட்ச வாசல், இயேசுவேபூட்டுமுன் எம் பேரிலேதூய ஆவி ஊற்றுமே. 4. உந்தன் ரத்த வேர்வையால்செய்த மா மன்றாட்டினால்சாகச் சம்மதித்ததால். 5. சீயோன் நகர்க்காய்க் கண்ணீர்விட்டதாலும், தேவரீர்எங்கள் மேல் இரங்குவீர். 6. நாங்கள் உம்மைக் காணவேஅருள் காலம் போமுன்னேதஞ்சம் ஈயும், இயேசுவே. 1.Intha Arul KaalathilKartharae

Intha Arul Kaalathil – இந்த அருள் காலத்தில் Read More »

Vinmeen Nokki – விண்மீன் நோக்கி

விண்மீன் நோக்கிக் களிப்பாய் – Vinmeen Nokki Kalippaai 1. விண்மீன் நோக்கிக் களிப்பாய்சாஸ்திரிமார்தாம் ஆவலாய்,பின்சென்றார் அவ்வெள்ளியைமுன்நடத்தும் ஜோதியைநேச கர்த்தா, நாங்களும்உம்மைப் பின்செல்வோம் என்றும். 2. தாழ்வாம் கொட்டில் நோக்கியேமகிழ்வோடு விரைந்தே,விண் மண்ணோரும் வணங்கும்பாதம் வீழ்ந்தார் பணிந்தும்,மனதார நாங்களும்தேடிப் பாதம் சேரவும். 3. முன்னணையின் முன்னதாய்பொன் படைத்தார் பணிவாய்படைப்போமே நாங்களும்பொன் சம்பத்து யாவையும்தூய்மை பக்தி பூரிப்பாய்கிறிஸ்துவாம் விண் வேந்தர்க்காய். 4. தூய இயேசு நித்தமும்ஜீவ பாதை நடத்தும்பாரின் வாழ்க்கை முடிவில்ஆவியை நீர் மோட்சத்தில்சேர்ப்பீர், உந்தன் மாட்சியேபோதும்; வேண்டாம்

Vinmeen Nokki – விண்மீன் நோக்கி Read More »

Vidiyarkaalathu Velliyae – விடியற்காலத்து வெள்ளியே

விடியற்காலத்து வெள்ளியே – Vidiyarkaalathu Velliyae 1 விடியற்காலத்து வெள்ளியே, தோன்றிகார் இருள் நீங்கத் துணைபுரி வாய்;உதய நசஷத்திரமே, ஒளி காட்டிபாலக மீட்பர்பால் சேர்த்திடுவாய். 2 தண் பனித் துளிகள் இலங்கும் போது,முன்னணையில் அவர் தூங்குகின்றார்;வேந்தர், சிருஷ்டிகர், நல் மீட்பர் என்றுதூதர்கள் வணங்கிப் பாடுகின்றார். 3 ஏதோமின் சுகந்தம், கடலின் முத்து,மலையின் மாணிக்கம் உச்சிதமோ?நற்சோலையின் வெள்ளைப் போளம் எடுத்துதங்கமுடன் படைத்தல் தகுமோ? 4 எத்தனை காணிக்கைதான் அளித்தாலும்,மீட்பர் கடாசஷம் பெறல் அரிதே;நெஞ்சின் துதியே நல் காணிக்கையாகும்;ஏழையின் ஜெபம்

Vidiyarkaalathu Velliyae – விடியற்காலத்து வெள்ளியே Read More »

Boomi Meethu Oorgal – பூமி மீது ஊர்கள்

பூமி மீது ஊர்கள் – Boomi Meethu Oorgal 1. பூமி மீது ஊர்கள் தம்மில்பெத்லெகேமே, சீர் பெற்றாய்,உன்னில் நின்று விண்ணின் நாதர்ஆள வந்தார் ராஜனாய். 2. கர்த்தன் மனுடாவதாரம்ஆன செய்தி பூமிக்குதெரிவித்த விண் நட்சத்திரம்வெய்யோனிலும் அழகு. 3. சாஸ்திரிமார் புல் முன்னணையில்காணிக்கை படைக்கிறார்;வெள்ளைப்போளம், தூபவர்க்கம்,பொன்னும் சமர்ப்பிக்கப் பார்; 4. தூபவர்க்கம் தெய்வம் காட்டும்,பொன் நம் ராஜன் பகரும்;வெள்ளைப் போளம் அவர் சாவைதெரிவிக்கும் ரகசியம். 5. புறஜாதியாரும் உம்மைபணிந்தார்; அவ்வண்ணமேஇன்று உம் பிரசன்னம் நாங்கள்ஆசரிப்போம், இயேசுவே. 1.Boomi

Boomi Meethu Oorgal – பூமி மீது ஊர்கள் Read More »

Aa Mesiyavae Vaarum – ஆ மேசியாவே வாரும்

1. ஆ மேசியாவே வாரும் தாவீதின் மா மைந்தா! பார் ஆள ஏற்ற காலம் நீர் வந்தீர் மா கர்த்தா; சிறைகளையே மீட்டு கொடுங்கோல் முறிப்பீர். சிறப்பாய் நீதி செய்து பாவமும் போக்குவீர். 2. நிஷ்டூரம் யாவும் நீக்கி சகாயம் நல்குவீர்; கஷ்டத்தில் ஏழை தேற்றி நல் பலம் ஈகுவீர்; மாய்வோர் திரளை மீட்டு களிப்பால் நிரப்பி, உய்விப்பீர் ஒளி ஈந்து இருளை அகற்றி. 3. நல் மாரிபோல் நீர் வாரும் இப்பூமி செழிக்க நம்பிக்கை மகிழ்வன்பும்

Aa Mesiyavae Vaarum – ஆ மேசியாவே வாரும் Read More »

Neer Thantha Nanmai – நீர் தந்த நன்மை

1. நீர் தந்த நன்மை யாவையும் நினைத்து, கர்த்தரே, மகிழ்ச்சியோடு என்றைக்கும் நான் துதி செய்யவே. 2. குழந்தைப் பருவமுதல் குறைவில்லாமலே எனக்களித்த நன்மைகள் ஏராளமானதே. 3. என்னோடு வாலிபத்திலும் இருந்தீர் தேவரீர் இக்கட்டுண்டான காலத்தும் விழாமல் தங்கினீர். 4. அநேகமான தீமைகள் அண்டாமல் தடுத்தீர் கைம்மாறில்லாத நன்மைகள் கர்த்தாவே பொழிந்தீர். 5. இம்மையில் என்றும் தாழ்மையாய் தெய்வன்பை நினைப்பேன்; மறுமையில் வணக்கமாய் உம்மையே போற்றுவேன். 6. புகழ்ச்சி, துதி, தோத்திரம் ஒன்றான உமக்கே இகத்திலும் பரத்திலும்

Neer Thantha Nanmai – நீர் தந்த நன்மை Read More »

Immattum Deiva kirubai – இம்மட்டும் தெய்வ கிருபை

1. இம்மட்டும் தெய்வ கிருபை அடியேனை ரட்சித்து இக்கட்டிலும் என் ஜீவனை அன்பாய்ப் பராமரித்து மாதயவாய் நடத்திற்று இம்மட்டும் ஸ்வாமி எனக்கு சகாயம் செய்து வாரார். 2. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நான் கண்ட உண்மைக்காக கர்த்தாவுக் கெனதுண்மையாம் துதியுண்டாவதாக அதிசய அன்புடனே சகாயம் செய்தீர் என்பதே என் மனமும் என் வாக்கும். 3. இனியும் உமதுண்மையில் சகாயம் செய்து வாரும் என் இயேசுவின் காயங்களில் முடிய என்னைக் காரும் கிறிஸ்துவின் ரத்தம் நீதியும் எக்காலமும் எவ்விடமும்

Immattum Deiva kirubai – இம்மட்டும் தெய்வ கிருபை Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks