Vin Pogum Paathai Thooramaam – விண் போகும் பாதை தூரமாம்
விண் போகும் பாதை தூரமாம் – Vin Pogum Paathai Thooramaam 1.விண் போகும் பாதை தூரமாம்என்றே நாம் என்னுவோம்பகைஞரின் கொடுரமாம்வன்மையை உணர்வோம் 2.ஆனால் எப்பாடும் பாவமும்இல்லா அவ்விண்ணையேநாம் கண்டிலோம், நாம் காணவும்இம்மையில் கூடாதே 3.சிற்றின்பத்தை வெறுத்தலும்உள்ளத்தை முற்றும் நாம்கர்த்தாவுக்கு கொப்பிவித்தலும்அரிதென் றெண்ணலாம் 4.ஆனாலோ, பாவம் நீக்கிடஅகோர வேதனைமீட்பர் அடைந்து மாண்டதும்நாம் காணக்கூடாதே 5.பக்தன் தோமாவே, உன் போலும்கண்ணால் காணாமலேவிஸ்வாசம் தக்கதாயினும்சந்தேகம் கொள்வோமே 6.என்றாலும் காணாதிருந்தும்விஸ்வாசித்தோர் பாக்கியர்என்றே நீ பெற்ற வாக்கையும்நாங்களும் சார்ந்தவர் 1.Vin Pogum Paathai […]
Vin Pogum Paathai Thooramaam – விண் போகும் பாதை தூரமாம் Read More »