Gnanapaadalgal

Gnanapaadalgal

Gnanapaadalgal songs

Gnanapaadalgal songs lyrics

Gnanapaadalgal songs tamil

Gnanapaadalgal songs lyrics tamil

Nal Meippar Aadukalukaai – நல் மேய்ப்பர் ஆடுகளுக்காய்

நல் மேய்ப்பர் ஆடுகளுக்காய் மரிக்க வந்து, சாவில் கிடந்த நம்மைத் தயவாய் நினைக்கும் அன்றிராவில் அன்புள்ள கையில் அப்பத்தை எடுத்துஸ்தோத்தரித்து அதற்குப் பிறகே அதை சீஷர்களுக்குப் பிட்டு வாங்கிப் புஷியுங்கள்,இது உங்களுக்காய்ப் படைத்து கொடுக்கப்பட்ட எனது சரீரம் என்றுரைத்து பிற்பாடு பாத்திரத்தையும் எடுத்துத் தந்தன்பாக உரைத்தது அனைவரும் இதில் குடிப்பீராக இதாக்கினைக்குள்ளாக்கிய அனைவர் ரட்சிப்புக்கும் சிந்துண்டுபோகும் என்னுட இரத்தமாயிருக்கும் புது உடன்படிக்கைக்கு இதோ என் சொந்த ரத்தம் இறைக்கப்பட்டு போகுது வேறே பலி அபத்தம் இதுங்கள் அக்கிரமங்களை […]

Nal Meippar Aadukalukaai – நல் மேய்ப்பர் ஆடுகளுக்காய் Read More »

Thooya Panthi Searntha Kaigal – தூய பந்தி சேர்ந்த கைகள்

தூய பந்தி சேர்ந்த கைகள் – Thooya Panthi Searntha Kaigal 1.தூய பந்தி சேர்ந்த கைகள்சேவை செய்யக் காத்திடும்தூய தொனி கேட்ட செவிதீக்குரல் கேளாமலும். 2.தூயர் தூயர் என்ற நாவுவஞ்சனை பேசாமலும்தூய அன்பைக் கண்ட கண்கள்என்றும் நம்பி நோக்கவும். 3.தூய ஸ்தலம் சென்ற கால்கள்ஒளியில் நடக்கவும்தூய ஆவி பெற்ற எம்மில்நவ ஜீவன் பொங்கவும். 1.Thooya Panthi Searntha KaigalSeavai Seiya KaaththidumThooya Thoni Keatta SeaviTheekkural Kealaamalum 2.Thooyar Thooyar Entra NaavuVanjanai PeasaamalumThooya Anbai

Thooya Panthi Searntha Kaigal – தூய பந்தி சேர்ந்த கைகள் Read More »

Theeratha Thaakathaal En Ullam – தீராத தாகத்தால் என் உள்ளம்

தீராத தாகத்தால் என் உள்ளம் – Theeratha Thaakathaal En Ullam 1. தீராத தாகத்தால்என் உள்ளம் தொய்ந்ததேஆ, ஜீவ தண்ணீரால்தேற்றும் நல் மீட்பரே. 2. விடாய்த்த பூமியில்என் பசி ஆற்றுமேநீர் போஷிக்காவிடில்,திக்கற்றுச் சாவேனே. 3. தெய்வீக போஜனம்மெய் மன்னா தேவரீர்மண்ணோரின் அமிர்தம்என் ஜீவ ஊற்று நீர் 4. உம் தூய ரத்தத்தால்என் பாவம் போக்கினீர்உம் திரு மாம்சத்தால்ஆன்மாவைப் போஷிப்பீர் 5. மா திவ்விய ஐக்கியத்தைஇதால் உண்டாக்குவீர்மேலான பாக்கியத்தைஏராளமாக்குவீர். 6. இவ்வருள் பந்தியில்பிரசன்னமாகுமேஎன் ஏழை நெஞ்சத்தில்எப்போதும் தங்குமே.

Theeratha Thaakathaal En Ullam – தீராத தாகத்தால் என் உள்ளம் Read More »

Tharparaa Thayaaparaa Nin- தற்பரா தயாபரா நின்

1. தற்பரா தயாபரா நின் தக்ஷணை கைப்பற்றினோம் பொற்பரா, நினைப் புகழ்ந்து போற்றினோம் பொன் நாமமே அற்புதம், அடைக்கலம் நீ ஆதரித்தனுப்புவாய். 2. நாவினால் நமஸ்கரித்து, நாதா நினைப் பாடினோம் பாவியான பாதகரைப் பார்த்திபா கடாக்ஷித்தே ஆவியால் நிரப்பி எம்மை ஆசீர்வதித்தருள்வாய். 3. நின் சரீரத்தால் எம் மாம்சம் நீதியாக்கப் பெற்றதே மன்னவா, எம்மாசும் நீக்கி மாட்சி முகம் காட்டுவை கன்னலன்ன அன்பின் ஆசி கர்த்தனே, விளம்புவாய். 4. தந்தை முகம் என்றும் காணும் மைந்தன் இயேசு

Tharparaa Thayaaparaa Nin- தற்பரா தயாபரா நின் Read More »

Saantha Yesu Swami – சாந்த இயேசு ஸ்வாமி

1. சாந்த இயேசு ஸ்வாமி, வந்திந்நேரமும், எங்கள் நெஞ்சை உந்தன் ஈவால் நிரப்பும். 2. வானம், பூமி, ஆழி, உந்தன் மாட்சிமை ராஜரீகத்தையும் கொள்ள ஏலாதே. 3. ஆனால், பாலர் போன்ற ஏழை நெஞ்சத்தார் மாட்சி பெற்ற உம்மை ஏற்கப் பெறுவார். 4. விண்ணின் ஆசீர்வாதம் மண்ணில் தாசர்க்கே ஈயும் உம்மை நாங்கள் போற்றல் எவ்வாறே? 5. அன்பு, தெய்வ பயம், நல்வரங்களும், சாமட்டும் நிலைக்க ஈயும் அருளும்.

Saantha Yesu Swami – சாந்த இயேசு ஸ்வாமி Read More »

Kartharin Maamsam – கர்த்தரின் மாம்சம்

கர்த்தரின் மாம்சம் – Kartharin Maamsam 1. கர்த்தரின் மாம்சம் வந்துட்கொள்ளுங்கள்சிந்துண்ட ரத்தம் பானம் பண்ணுங்கள். 2. தூய ரத்தத்தால் ரட்சிப்படைந்தோம்நற்பெலன் பெற்று துதி ஏற்றுவோம். 3. தெய்வ குமாரன், மீட்பின் காரணர்தம் சிலுவையால் வெற்றி பெற்றவர். 4. தாமே ஆசாரி, தாமே பலியாய்தம்மைச் செலுத்தினார் எல்லார்க்குமாய் 5. பண்டை ஏற்பாட்டின் பலிகள் எல்லாம்இந்த ரகசியத்தின் முன்குறிப்பாம். 6. சாவின் கடூர வன்மை மேற்கொண்டார்தம் பக்தருக்கருள் கடாட்சிப்பார். 7. உண்மை நெஞ்சோடு சேர்ந்து வாருங்கள்ரட்சிப்பின் பாதுகாப்பை வாங்குங்கள்

Kartharin Maamsam – கர்த்தரின் மாம்சம் Read More »

En Meetpar Yeasu kiristhuvae – என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே

என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே – En Meetpar Yeasu kiristhuvae 1. என் மீட்பர் இயேசு கிறிஸ்துவேஉம் பாதத்தண்டை நிற்கிறேன்திக்கற்ற பிள்ளை கெஞ்சவேதள்ளாமல் சேர்த்துக் கொள்ளுமேன். 2. என் கிரியைகள் எம்மாத்திரம்?பிரயாசை எல்லாம் விருதாஉம்மாலேயே மெய்ப் பாக்கியம்உண்டாகும் நேச ரட்சகா. 3. உந்தன் சரீரம் ரத்தமும்மெய்ப் பொருள் என்று அறிவேன்உட்கொண்டன்பாய் அருந்தவும்நான் பரவசமாகுவேன். 4. மாசற்ற திரு ரத்தத்தைகொண்டென்னைச் சுத்திகரியும்மா திவ்விய ஜீவ அப்பத்தைஎன் நெஞ்சத்தில் தந்தருளும். 5. என் நாதா உம் சரீரமேமேலான திவ்விய

En Meetpar Yeasu kiristhuvae – என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே Read More »

உம்மாலேதான் என் இயேசுவே – Ummaalae Thaan En Yesuvae

உம்மாலேதான் என் இயேசுவே – Ummaalae Thaan En Yesuvae 1. உம்மாலேதான் என் இயேசுவே,ரட்சிக்கப்படுவேன்;உம்மாலேதான் பேரின்பத்தைஅடைந்து களிப்பேன். 2. இப்பந்தியில் நீர் ஈவதுபரம அமிர்தம்;இனி நான் பெற்றுக்கொள்வதுஅநந்த பாக்கியம். 3. இவ்வேழை அடியேனுக்குசந்தோஷத்தைத் தந்தீர்இக்கட்டு வரும்பொழுதுநீர் என்னைத் தேற்றுவீர். 4. பூமியில் தங்கும் அளவும்உம்மையே பற்றுவேன்;எவ்வேளையும் எவ்விடமும்நான் உம்மைப் போற்றுவேன். 1.Ummaalae Thaan En Yesuvae RatchikkapaduveanUmmaalae Thaan PearinbaththaiAdainthu Kalippean 2.Ippanthiyil Neer EevathuParam AmirthamIni Naan PettrukolvathuAnantha Baakkiyam 3.Evvealai AdiyeanukkuSanthosaththai ThantheerEkkattu

உம்மாலேதான் என் இயேசுவே – Ummaalae Thaan En Yesuvae Read More »

Um Arul Pera Yesuvae – உம் அருள் பெற இயேசுவே

உம் அருள் பெற இயேசுவே – Um Arul Pera Yesuvae 1. உம் அருள் பெற, இயேசுவே,நான் பாத்திரன் அல்லேன்;என்றாலும் தாசன் பேரிலேகடாக்ஷம் வையுமேன். 2. நீர் எனக்குள் பிரவேசிக்கநான் தக்கோன் அல்லவேநீர் என் பாழ் நெஞ்சை ஆசிக்கநிமித்தம் இல்லையே. 3. ஆனாலும் வாரும் தயவாய்,மா நேச ரக்ஷகா;என்றைக்கும் தங்கும் ஐக்கியமாய்என் பாவ நாசகா. 4. நற்கருணையாம் பந்திக்கும்அபாத்திரன் ஆயினேன்நற் சீரைத் தந்து என்னையும்கண்ணோக்கிப் பாருமேன். 5. தெய்வீக பான போஜனம்அன்பாக ஈகிறீர்;மெய்யான திவ்விய அமிர்தம்உட்கொள்ளச்

Um Arul Pera Yesuvae – உம் அருள் பெற இயேசுவே Read More »

Aathumaavae Unnai Jodi – ஆத்துமாவே உன்னை ஜோடி

ஆத்துமாவே உன்னை ஜோடி – Aathumaavae Unnai Jodi 1. ஆத்துமாவே உன்னை ஜோடிதோஷம் யாவையும் விடுமீட்பரண்டை சேர ஓடிநன்றாய் ஜாக்கிரதைப்படுகர்த்தர் உன்னைபந்திக்கு அழைக்கிறார் 2. இந்தப் போஜனத்தின் மேலேவாஞ்சையாய் இருக்கிறேன்உம்மையே இம்மானுவேலேபக்தியாய் உட்கொள்ளுவேன்தேவரீரேஜீவ அப்பமானவர் 3. மாசில்லாத ரத்தத்தாலேஎன்னை அன்பாய் ரட்சித்தீர்அதை நீர் இரக்கத்தாலேஎனக்கென்றும் ஈகிறீர்இந்தப் பானம்என்னை நித்தம் காக்கவே 4. உம்முடைய சாவின் லாபம்மாட்சிமை மிகுந்ததுஎன்னிடத்திலுள்ள சாபம்உம்மால்தானே நீங்கிற்றுஅப்பமாகஉம்மை நான் அருந்தவே. 1.Aathumaavae Unnai JodiThosham Yaavaiyum ViduMeetparandai Seara OodiNantraai JaakkirathaipaduKarththar UnnaiPanthikku

Aathumaavae Unnai Jodi – ஆத்துமாவே உன்னை ஜோடி Read More »

Aa Eththanai Nantraka – ஆ எத்தனை நன்றாக

1. ஆ, எத்தனை நன்றாக நீர் தேற்றினீர், என் இயேசுவே நீர் உம்மைத்தான் ஊணாக இப்போதெனக்குத் தந்தீரே இத்தால் அடியேனுக்கு நீர் செய்த கிருபை நீர் என்னை மீட்டதற்கு எனக்கு முத்திரை மகா அருமையான இவ்வன்பு யாவுக்கும் உமக்கனந்தமான துதி உண்டாகவும். 2. இத்தயவை நினைத்து நான் என்றும் உமக்கென்னுட இதயத்தைப் படைத்து, சன்மார்க்கமாயிருக்கிற நடக்கையாய் நடந்து நீர் காட்டும் பாதையில் உம்மைப் பின்சென்றுவந்து, மெய் விசுவாசத்தில் எப்போரிலும் நிலைக்க, அடுத்தவரையும் அன்பால் அரவணைக்க இதென்னை ஏவவும்.

Aa Eththanai Nantraka – ஆ எத்தனை நன்றாக Read More »

Aa Yesuvae Ummalae – ஆ இயேசுவே உம்மாலே

ஆ இயேசுவே உம்மாலே – Aa Yeasuvae Ummalae 1. ஆ இயேசுவே உம்மாலேநான் மீட்கப்பட்டவன்உம் திவ்விய ரத்தத்தாலேநான் சுத்தமானவன்மிகுந்த கஸ்தியாலேஎன் தோஷத்தைத் தீர்த்தீர்உமது சாவினாலேநீர் என்னை ரட்சித்தீர். 2. நான் உம்மால் என்றும் வாழ,இப்பந்தியில் நீரேஎன் ஆவிக்கேற்றதானஅமிர்தம் தந்தீரேஉம் ஆசீர்வாதம் ஈந்துஎன் பாவம் மன்னியும்அன்போடு என்னைச் சேர்த்துதயாளம் காண்பியும். 3. நீர் இன்னும் என்னில் காணும்பொல்லாங்கு யாவையும்அகற்றிப்போட வாரும்என் நெஞ்சில் தங்கிடும்நான் உம்மைப் பற்றிக்கொள்ளகருணை புரியும்;மிகுந்த தாழ்மையுள்ளசித்தம் கடாக்ஷியும். 4. நல் மீட்பரே, உம்மோடுநான் ஐக்கியமாகவும்நாடோறும்

Aa Yesuvae Ummalae – ஆ இயேசுவே உம்மாலே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks