என்ன கொடுத்தாலும் அது -ENNA KODUTHAALUM ATHU

என்ன கொடுத்தாலும் அது ஈடாகிவிடுமா (2)என் இயேசு அப்பா எனக்கு செய்த நன்மைக்கு (2)துதிப்பேன் துதிப்பேன்நான் துதிப்பேன் இயேசு ராஜாவை துதிப்பேன் (2)_என்ன கொடுத்தாலும் 1.தனிமையின் பாதையிலேகூட வந்தீரே தள்ளாடிநடந்த என்னைத் தாங்கிக்கொண்டிரே (2)உம் தோளின்மேலே சுமந்துகொண்டிரே உம் கிருபையினாலே நடத்தி வந்தீரே(2) உயிரே உறவே உயிரே உறவே _என்ன கொடுத்தாலும் 2)கலங்கின நேரங்களில்தேடிவந்தீரேகண்ணீரைக் கணக்கிலே வைத்துக்கொண்டிரே (2)என் கதறலை எல்லாம்கேட்டறிந்தீரேஎன் ஜெபங்களுக்கெல்லாம் பதிலளித்தீரே (2)உயிரே உறவே உயிரே உறவே_என்ன கொடுத்தாலும்

என்ன கொடுத்தாலும் அது -ENNA KODUTHAALUM ATHU Read More »