Fr.S.J. Berchmans

Anbu Kooruvean Innum – அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்

அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்முழு பெலத்தோடு அன்புகூறுவேன் ஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனை எபிநேசரே எபிநேசரேஇதுவரையில் உதவினீரே எபிநேசரே எபிநேசரே இதுவரையில் உதவினீரேஇதுவரையில் உதவினீரே –உம்மை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்முழு பெலத்தோடு அன்புகூறுவேன் ஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனை எல்ரோயீ எல்ரோயீஎன்னைக் கண்டீரே நன்றி ஐயாஎல்ரோயீ எல்ரோயீஎன்னைக் கண்டீரே நன்றி ஐயாஎன்னைக் கண்டீரே நன்றி ஐயா – உம்மை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்முழு பெலத்தோடு அன்புகூறுவேன் […]

Anbu Kooruvean Innum – அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் Read More »

எங்களுக்குள்ளே வாசம் செய்யும் -Engalukkulle Vaasam Seium

எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரேஇந்நாளில் உம்சித்தம் போல் நடத்திச் செல்லுமையா ஆவியானவரே…ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே 1. எப்படி நான் ஜெபிக்க வேண்டும்எதற்காக ஜெபிக்க வேண்டும்கற்றுத்தாரும் ஆவியானவரே(2)வேதவசனம் புரிந்துகொண்டுவிளக்கங்களை அறிந்திடவெளிச்சம் தாரும் ஆவியானவரே (2) 2. கவலை கண்ணீர் மறக்கணும்..கர்த்தரையே நோக்கணும்கற்றுத் தாரும் ஆவியானவரேசெய்த நன்மை நினைக்கணும்நன்றியோடு துதிக்கணும்சொல்லித் தாரும் ஆவியானவரே 3. எங்கு செல்ல வேண்டும் என்ன சொல்ல வேண்டும்வழிநடத்தும் ஆவியானவரேஉம்விருப்பம் இல்லாத இடங்களுக்கு செல்லாமல்தடுத்து றிறுத்தும் ஆவியானவரே 4. எதிரிகளின் சூழ்ச்சிகள்சாத்தானின் சூழ்ச்சிகள்எதிர்த்து நிற்க பெலன்

எங்களுக்குள்ளே வாசம் செய்யும் -Engalukkulle Vaasam Seium Read More »

Aarathipen naan Aarathipen – ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன் 1. வல்லவரே உம்மை ஆராதிப்பேன்நல்லவரே உம்மை ஆராதிப்பேன் 2. பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்பணிந்து குனிந்து ஆராதிப்பேன் 3. ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்உண்மையிலே உம்மை ஆராதிப்பேன் 4. தூதர்களோடு ஆராதிப்பேன்ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன் 5. காண்பவரை நான் ஆராதிப்பேன்காப்பவரை நான் ஆராதிப்பேன் 6. வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன்குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன் Aradhippen nan aradhippenAndavar Yesuvai aradhippen 1. Vallavare Ummai AaradhippenNallavare ummai Aaradhippen 2. Parisuththa Ullaththodu aradhippenpanintu

Aarathipen naan Aarathipen – ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் Read More »

துதி எடுத்தால் – THUTHI EDUTHAAL

துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்முறுமுறுத்தால் திரும்பி வருவான் துதித்துப்பாடி மதிலை இடிப்போம்மகிழ்ந்து பாடி எரிகோ பிடிப்போம் டேவிட் பாடினான் சவுலுக்கு விடுதலைகலக்கம் நீங்கியது ஆறுதல் வந்தது துதிக்கும் தாவீதுக்கோகொஞ்சமும் பயமில்லைவிசுவாச வார்த்தையால்கோலியாத்தை முறியடிச்சான் ஆடுகள் மேய்த்தவன் அரசனாய் மாறினான்ஆராதனை வீரனுக்கு ப்ரமோஷன் (promotion) நிச்சயம் மீனின் வயிற்றிலே யோனா துதித்தான்கட்டளை பிறந்தது போனான் நினிவே வாயிலே எக்காளம் கையிலே திருவசனம்சுயத்தை உடைத்து ஜெயத்தை எடுப்போம்

துதி எடுத்தால் – THUTHI EDUTHAAL Read More »

Unnathare En Nesare – உன்னதரே என் நேசரே

உன்னதரே என் நேசரே உமதுபேரன்பினால் அசைவுராதிருப்பேன் முழு மனத்தோடு நன்றி சொல்வேன்முகமலர்ந்து நன்றி சொல்வேன்கூப்பிட்ட நாளில் பதில் தந்தீரேஆத்துமா வாழ பெலன் தந்தீரே உன்னதத்தில் நீர் வாழ்ந்தாலும்நலிந்தோரைக் கண்ணோக்கிப் பார்க்கின்றீர்துன்பத்தின் நடுவே நடந்தாலும்துரிதமாய் என்னை உயிர்ப்பிக்கின்றீர் வலது கரத்தால் காப்பாற்றினீர்வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றினீர்எனக்காய் யாவையும் செய்து முடித்தீர்என்றும் உள்ளது உமது அன்பு உந்தன் நினைவில் அகமகிழ்வேன்நீர் தந்த வெற்றியில் களிகூருவேன்மனதின் ஏக்கங்கள் மலரச்செய்தீர்வாய் விட்டு கேட்டதை மறுக்கவில்லை

Unnathare En Nesare – உன்னதரே என் நேசரே Read More »

உமக்குப் பிரியமானதை – Umakku Piriyamanathai

உமக்குப் பிரியமானதைச் செய்யஎனக்குக் கற்றுத் தாரும் தெசய்வமேநீரே என் தேவன் – உம்உம் நல்ல பரிசுத்த ஆவியானவர்செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே மேகஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமேதேற்றும் தெய்வமே துணையாளரே 1. உம்மை நோக்கி என் கைகளைஉயர்த்தி உயர்த்தி மகிழ்கின்றேன் ஐயாவறண்ட நிலம் தவிப்பது போல்என் ஆன்மா உமக்காக ஒவ்வொரு நாளும்ஏங்கி ஏங்கி தவிக்கின்தையா எனது ஏக்கமே எனது பிரியமேஎனது பாசமே எனது ஆசையே 2. உமது அன்பை அதிகாலையில்காணச்செய்யும் கருணை நேசரேஉம்மையே நம்பியுள்ளேன்நீர் விரும்பும் உம் நல்ல

உமக்குப் பிரியமானதை – Umakku Piriyamanathai Read More »

பெராக்காவில் கூடுவோம் – Berakkavil Kooduvom

பெராக்காவில் கூடுவோம்கர்த்தர் நல்லவர் என்றுபாடுவோம் பாடுவோம் எதிரியை முறியடித்தார் பாடுவோம்இதுவரை உதவி செய்தார் பாடுவோம் நமக்காய் யுத்தம் செய்தார் பாடுவோம்நாளெல்லாம் பாதுகாத்தார் பாடுவோம் இளைப்பாறுதல் தந்தார் பாடுவோம்இதயம் மகிழச் செய்தார் பாடுவோம் சமாதானம் தந்தாரே பாடுவோம்சந்தோஷம் தந்தாரே பாடுவோம்

பெராக்காவில் கூடுவோம் – Berakkavil Kooduvom Read More »

Sonthamakkuvom Suthantharippom – சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம்

“SONTHAMAKUVOM”Song Lyrics(Tamil) சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம் E – Maj / 214 / T – 122 சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம் இந்தியா இயேசுவுக்கேகாஷ்மீர் முதல் குமரி வரை இந்தியா இயேசுவுக்கே இயேசுவுக்கே . . . இயேசுவுக்கே . . . இந்தியா இயேசுவுக்கே . . . . எங்கள் பாரதம் இயேசுவுக்கே . . . 1 . ஜம்மு காஷ்மீர் இயேசுவுக்கே பஞ்சாப் ஹரியானா இயேசுவுக்கே ராஜஸ்தான் குஜராத் இயேசுவுக்கே இமாச்சல் பிரதேசம்

Sonthamakkuvom Suthantharippom – சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம் Read More »

Oppatra En Selvame – ஒப்பற்ற என் செல்வமே

ஒப்பற்ற என் செல்வமேஓ எந்தன் இயேசு நாதாஉம்மை நான் அறிந்து உறவாடஉம் பாதம் ஓடி வந்தேன் – நான்உம் பாதம் ஓடி வந்தேன் 1. உம்மை நான் ஆதாயமாக்கவும்உம்மோடு ஒன்றாகவும்எல்லாமே குப்பை எனஎந்நாளும் கருதுகிறேன் 2. என் விருப்பம் எல்லாமேஇயேசுவே நீர் தானன்றோஉமது மகிமை ஒன்றேஉள்ளத்தின் ஏக்கம் ஐயா 3. கடந்ததை மறந்தேன்கண்முன்னால் என் இயேசு தான்தொடர்ந்து ஓடுவேன்தொல்லைகள் என்ன செய்யும்

Oppatra En Selvame – ஒப்பற்ற என் செல்வமே Read More »

En Kanmalaiyum – என் கன்மலையும்

En Kanmalaiyum என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவே என் எண்ணங்கள் என் சொற்கள் உகந்ததாகட்டும் – 2 துணிகர பாவ கிரியை மேற்கொள்ள முடியாது – 2 வசனம் தியானிப்பதால் வாழ்வேன் பரிசுத்தமாய் – 2 இயேசைய்யா இரட்சகரே இரத்தத்தால் கழுவினீரே – 2 – என் கன்மலையும் (உம்) வார்த்தையின் வல்லமையால் உயிர்ப்பிக்கப்படுகின்றேன் – 2 (உம்) பாதையில் நடப்பதினால் ஞானம் பெறுகின்றேன் – 2 இதயம் மகிழ்கின்றது (உம்) வசனம் உட்கொள்வதால் – 2

En Kanmalaiyum – என் கன்மலையும் Read More »

Adimai Naan Andavare – அடிமை நான் ஆண்டவரே song lyrics

அடிமை நான் ஆண்டவரே – என்னைஆட்கொள்ளும் என் தெய்வமேதெய்வமே தெய்வமேஅடிமை நான் ஆட்கொள்ளும் 1. என் உடல் உமக்குச் சொந்தம் -இதில்எந்நாளும் வாசம் செய்யும் 2. உலக இன்பமெல்லாம் – நான்உதறித் தள்ளி விட்டேன் 3. பெருமை செல்வமெல்லாம் – இனிவெறுமை என்றுணர்ந்தேன் 4. வாழ்வது நானல்ல – என்னில்இயேசு வாழ்கின்றீர் 5. என் பாவம் மன்னித்தருளும் – உம்இரத்தத்தால் கழுவிவிடும் 6. முள்முடி எனக்காக – ஐயாகசையடி எனக்காக 7. என் பாவம் சுமந்து கொண்டீர்

Adimai Naan Andavare – அடிமை நான் ஆண்டவரே song lyrics Read More »

En Devane En Rajanae- என் தேவனே என் இராஜனே Jebathotta Jeyageethangal Vol 39

என் தேவனே என் இராஜனேதேடுகிறேன் அதிகாலமே-2தேவையெல்லாம் நீர்தானைய்யாஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே 1.தண்ணீரில்லா நிலம் போலதாகமாயிருக்கிறேன்-2உம் வல்லமை உம் மகிமைஉள்ளம் எல்லாம் ஏங்குதய்யா-என்-2 தேவையெல்லாம் நீர்தானைய்யாஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே 2.படுக்கையிலும் நினைக்கின்றேன்நடு இரவில் தியானிக்கின்றேன்-2உம் நினைவு என் கனவுஉறவெல்லாம் நீர்தானைய்யா-2 தேவையெல்லாம் நீர்தானைய்யாஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே 3.மேலானது உம் பேரன்புஉயிரினும் மேலானது-2என் உதடு உம்மை துதிக்கும்உயிருள்ள நாட்களெல்லாம்-2 தேவையெல்லாம் நீர்தானைய்யாஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே 4. சுவையான உணவு போலதிருப்தி அடைகிறேன்ஆனந்த என் உதடுகளால்அனுதினமும் துதிக்கின்றேன் 5.உம் சிறகின் நிழலில்

En Devane En Rajanae- என் தேவனே என் இராஜனே Jebathotta Jeyageethangal Vol 39 Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks