Fr.John Kulanthai

நீ செஞ்ச நன்மையெல்லாம்- Nee Senja Nanmaellam

நீ செஞ்ச நன்மையெல்லாம் உலகோர்க்குச் சொல்லிடுவேன்நீ கண்ட கனவெல்லாம் நனவாக நானுழைப்பேன்இயேசுவே ஒன் நெனவாக எந்நாளும் வாழுவேன் (2) 1. ஏழையின்னு வெறுக்கவில்ல பாவியின்னு ஒதுக்கவில்லபொண்ணுன்னு மிதிக்கவில்ல தாழ்ந்தவன்னு பழிக்கவில்ல (2)ஒன் மனசா என் மனசு ஆகணும்ஒன் வாழ்வா என் வாழ்வு மாறணும்இயேசுவே இயேசுவே அதனால ஒன் கனவு பலிக்கணும் 2. துன்பங்கண்டு துடிதுடிச்ச இன்பங்கண்டு மகிழ்ந்து நின்னபசிகண்டு பரிதவிச்ச தாகங்கண்டு தவிச்சு நின்ன (2)ஒன்னப் போல நானும் இங்கு ஆகணும்அதனால் நான் பிறர் துன்பம் ஏற்கணும்இயேசுவே […]

நீ செஞ்ச நன்மையெல்லாம்- Nee Senja Nanmaellam Read More »

என் உள்ளம் கவியொன்று பாடும்- En Ullam Kavi Ontru Paadum

என் உள்ளம் கவியொன்று பாடும் – உந்தன்அன்பொன்றே அது என்றும் நாடும் – 2இன்பங்கள் நதியான வெள்ளம்இதயத்தை சூழ்ந்தோடிக் கொள்ளும்ஆனந்த கவிபாடித் துள்ளும் – 2 உன்னோடு ஒன்றாகும் நேரம்உலகங்கள் சிறிதாகிப் போகும் – 2நான் என்பதெல்லாமே மாறும்பிறர் சேவை உனதாக ஆகும்எல்லாமே சமமாக எல்லோரும் நலமாய் – 2அன்போன்றே ஆதாரமாகும்விண் இன்று மண் மீது தோன்றும் பிறர் காணும் இன்பங்கள் எங்கள்இதயத்தை இசை மீட்டிச் செல்லும் – 2வரம் என்று உனைக் கேட்பதெல்லாம்உறவென்னில் உயிர் வாழத்தானேஎன்

என் உள்ளம் கவியொன்று பாடும்- En Ullam Kavi Ontru Paadum Read More »

ஒரு வரம் நான் கேட்கின்றேன்- Oru varam naan ketkirean

ஒரு வரம் நான் கேட்கின்றேன்திருப்பதம் நான் பணிகின்றேன்மனிதனாக முழு மனிதனாகவாழும் வரம் நான் கேட்கின்றேன் 1. நிறையுண்டு என்னில் குறையுண்டுநிலவின் ஒளியிலும் இருளுண்டுபுகழுண்டு என்றும் இகழ்வுண்டு இமய உயர்விலும் தாழ்வுண்டுமாற்ற இயல்வதை மாற்றவும் அதற்குமேல் அதை ஏற்கவும்உனது அருள்தந்து மனித நிலைநின்று வாழ வரம் தருவாய் 2. உறவுண்டு அதில் உயர்வுண்டுஇணைந்த தோள்களில் உரமுண்டுஇல்லமுண்டு சுற்றம் நட்புமுண்டுஇதழ்கள் இணைந்தால் மலருண்டுமகிழ்வாரோடு நான் மகிழவும்வருந்துவாருடன் வருந்தவும்உனது அருள் தந்து மனித நிலை நின்று வாழ வரம் தருவாய்  

ஒரு வரம் நான் கேட்கின்றேன்- Oru varam naan ketkirean Read More »

என் உள்ள குடிலில் – En Ulla Kudilil

என் உள்ளக் குடிலில்என் அன்பு மலரில் எழுவாய் என் இறைவா வருவாய் இயேசு தேவா -2 மாளிகை இல்லை மஞ்சமும் இல்லை மன்னவன் உனக்கு கூடமும் இல்லை கோபுரம் இல்லை கொற்றவன் உனக்கு -2 இந்த ஏழை தங்கும் இல்லம் வானம் கூரையாக கொண்ட பூமிதானே நண்பர் வாழ உயிர்தருதல் ஒன்றுதான் அன்பின் மாண்பு பந்த பாசம் தனை கடந்து செய்தால்தான் திரு தொண்டு -2 இந்த பாடும்(பாடல் ) எந்த நாளும் வாழ்வின் நூலில் எழுதவேண்டும்

என் உள்ள குடிலில் – En Ulla Kudilil Read More »

குறையாத அன்பு கடல் போல -Kuraiyatha Anbu Kadal Pola

குறையாத அன்பு கடல் போல வந்துநிறைவாக என்னில் அலைமோதுதே – அந்தஅலைமீது இயேசு அசைந்தாடி வரவேபலகோடி கீதம் உருவாகுதே – 2 கண்மூடி இரவில் நான் தூங்கும் போதுகண்ணான இயேசு எனைக் காக்கின்றாய் – 2உன்னை எண்ணாத என்னை எந்நாளும் எண்ணிமண்மீது வாழ வழி செய்கின்றாய் ஆ…. நான் – 2 அடிவானம் தோன்றும் விடிவெள்ளி என்றும்தொடர்கின்ற இரவின் முடிவாகுமே – 2மண்ணில் துடிக்கின்ற ஏழை வடிக்கின்ற கண்ணீர்துடைக்கின்ற இயேசு அரசாகுமே – 2 இருள் வந்து

குறையாத அன்பு கடல் போல -Kuraiyatha Anbu Kadal Pola Read More »

எந்தன் இதய கானம் – Enthan Ithaya Ganam

எந்தன் இதய கானம் என்றும் உன்னைப் பாடும்இயேசுவே என் தலைவனென்று என்றும் எடுத்துக்கூறும் (2) 1. காலையில் பண்பாடும் பறவைக் கூட்டங்கள்சோலையில் நின்றாடும் மரத்தின் தோட்டங்கள்மாலையில் எம்மீது வீசும் தென்றல்கள்மருதம் மகிழச் சேரும் மழையின் துளிகள்நீரில் நீந்திடும் மீனின் ஓட்டங்கள்நிலத்தினில் வாழ்ந்திடும் விலங்கின் கூட்டங்கள்எல்லாம் உன் புகழ்ப்பாடுதே உன் சொல்லாலே உயிர் வாழுதே 2. தெய்வமே என்றாகும் மழலை மொழிகளும்தேயா அன்பாகும் தெய்வ மாந்தரும்கோயிலில் நின்றோங்கும் புகழ்ச்சிப் பாக்களும்பூமியில் நற்சேவை ஆற்றும் தொண்டரும்நீதியும் நேர்மையும் கேட்கும் கூக்குரல்நியாயமும்

எந்தன் இதய கானம் – Enthan Ithaya Ganam Read More »

ஆயிரம் நன்றி சொல்வேன் – Aayiram Nantri Solluvean

ஆயிரம் நன்றி சொல்வேன் – உனக்குபாயிரம் பாடிடுவேன்நேரிலே வந்தென்னை ஆண்டு கொண்டோனேபாரெல்லாம் போற்றிடுவேன் – உன் நாமம் ஊரெல்லாம் ஓதிடுவேன்யேசு யேசு யேசு யேசு யேசு யேசுவே (2) 1 . பாவியாய் இருந்தேன் பாருலகில் நானேகேலியென்றெண்ணாமல் ஏற்றுக் கொண்டாயேவேலியாய் நின்றென்னைக் காத்திடுவாயேமாலையாய் என் வாழ்வைச் சூட்டுவேன் உமக்கே (3)காலை மாலையில் கர்த்தர் யேசுவின்காலடி அமர்ந்திடுவேன்வேலை ஓய்விலும் வேந்தன் பெயர் சொல்லிவேதனை தணித்திடுவேன்வேறில்லை தஞ்சம் ஆறுதல் உன் நெஞ்சம் (2) 2 .தெருவழி செல்வதில் தேடினேன் இன்பம்தேன்மொழி

ஆயிரம் நன்றி சொல்வேன் – Aayiram Nantri Solluvean Read More »

நீயே எனது ஒளி – Neeyae Enathu Oli

நீயே எனது ஒளி நீயே எனது வழிநீயே எனது வாழ்வு இயேசையா – 2 நான்கு திசையும் பாதைகள்சந்திக்கின்ற வேளைகள்நன்மை என்ன தீமை என்னஅறியாத கோலங்கள் – 2நீயே எங்கள் வழியாவாய்நீதியின் பாதையின் பொருளாவாய் – 2உமது பாதப்பதிவுகள் எமது வாழ்வின் தெளிவுகள்அவற்றில் நான் நடந்தால் வெற்றியின் கனிகள் – நீயே துன்ப துயர நிகழ்வுகள்இருளின் ஆட்சிக் காலங்கள்தட்டுத் தடுமாறி விழத்தகுமான சூழல்கள் – 2நீயே எங்கள் ஒளியாவாய்நீதியின் பாதையின் சுடராவாய் – 2உம்மை நாங்கள் போற்றிட பொய்மை

நீயே எனது ஒளி – Neeyae Enathu Oli Read More »

என் இயேசுவே உன்னை நான்-En Yesuvae Unnai Naan

என் இயேசுவே உன்னை நான்மறவேன் மறவேன்.!எந்நாளும் உன் அருளை நான்பாடி மகிழ்ந்திருப்பேன்என் இயேசுவே உன்னை நான்மறவேன் மறவேன்! உன் நாமம் என் வாயில்நல் தேனாய் இனிக்கின்றது உன் வாழ்வு என் நெஞ்சில் – நல்செய்தியாய் ஜொலிக்கிறதுஉன் அன்பை நாளும் எண்ணும் போதுஆனந்தம் பிறக்கின்றது. -என் இயேசுவே உன் நெஞ்சின் கனவுகளைநிறைவேற்ற நான் உழைப்பேன்உறவாகும் பாலங்களைஉலகெங்கும் நான் அமைப்பேன்இறையாட்சி மலரும் காலம் வரையில்இனிதாய் எனை அளிப்பேன் -என் இயேசுவே En Yesuvae Unnai NaanMaravean MaraveanEnnalum un arulai

என் இயேசுவே உன்னை நான்-En Yesuvae Unnai Naan Read More »

Um Pugalai Paduvathu – உன்புகழைப் பாடுவது என் வாழ்வின் lyrics

உன் புகழைப்பாடுவது என் வாழ்வின் இன்பமையாஉன் அருளைப் போற்றுவது என் வாழ்வில் செல்வமையா-2 துன்பத்திலும் இன்பத்திலும் நல் தந்தையாய் நீயிருப்பாய்கண்ணயரக் காத்திருக்கும் நல் அன்னையார் அருகிருப்பாய்-2அன்பு என்னும் அமுதத்தினை நான் அருந்திட எனக்களிப்பாய்உன்னின்று பிரியாமல் நீ என்றும் அணைத்திருப்பாய்-2 பல்லுயிரைப் படைத்திருப்பாய் நீ என்னையும் ஏன் படைத்தாய்?பாவத்திலே வாழ்ந்திருந்தும் நீ என்னையும் ஏன் அழைத்தாய்?-2அன்பினுக்கு அடைக்கும் தாழ் இல்லையென்று உணர்ந்தேன்உன் அன்பை மறவாமல் நான் என்றும் வாழ்ந்திருப்பேன்-2

Um Pugalai Paduvathu – உன்புகழைப் பாடுவது என் வாழ்வின் lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks