இம்மட்டும் நடத்தினீர் குறைவில்லாமல் – Immattum Nadaththeeneer Kuraivillamal

இம்மட்டும் நடத்தினீர் குறைவில்லாமல் இனியும் நடத்துவீர் நன்மையினால் வாக்கு மாறும் மனிதனல்ல வார்த்தை மாறா என் தேவன் 1. செய்த நன்மைகள் ஏராளாமாயிரம்எண்ணி முடியவே முடியாது நினைத்து பார்க்க முடியாது சொல்ல நாவுகள் போதாது 2. வாக்கு தத்தம் தந்தவரே வார்த்தையினால் என்ன்ன நடத்தினீரே சொன்னதையெல்லாம் செய்தவரேசொல்லாததை நிறைவேற்றினீரே 3. யாராலும் செய்ய முடியாத காரியம்உம்மாலே தானே செய்யக் கூடுமேஎனக்காய் யாவையும் செய்தவரே செய்து என்றும் முடிப்பவரே

இம்மட்டும் நடத்தினீர் குறைவில்லாமல் – Immattum Nadaththeeneer Kuraivillamal Read More »