Evg. Premji Ebenezer

உம்மை நான் என் உயிருள்ளவரை -Ummai Naan En Uirullavarai

உம்மை நான் என் உயிருள்ளவரைப் பாடுவேன்உந்தன் அன்பை விவரிக்கஆயிரம் நாவுகள் போதாதையா நீர் பெரியவரே – 2பரிபூரணரே – 2உம் அன்பிற்கு இணையாக யாருமில்லை உம் வார்த்தையால் என்னை உருவாக்குமேஉந்தன் சித்தம் செய்திடஉம் ஞானத்தினால் என்னை நிறைத்திடுமே உம்மைப்போல மாற்றும் – 2மறுரூபமாக்கும் – 2என் சாயலை உம்மைப்போலாக்கிடும் நீர் பெரியவரே -2பரிபூரணரே -2உம்மைப்போல மாற்றும் -2மறுரூபமாக்கும் – 2என் சாயலை உம்மைப்போலாக்கிடும் Ummai Naan En Uirullavarai PaaduveanUndhan Anbai VivarikkaAairam Naavugal PodhadhaiyaNeer Periyavarae, […]

உம்மை நான் என் உயிருள்ளவரை -Ummai Naan En Uirullavarai Read More »

தூய ஆவியே வருக -Thooya Aaviye Varuga

தூய ஆவியே வருக -2அசைவாடும் என் மேல் அனலாய்உம்மைப்போல நானும் மாறிடஎன் கையுயர்த்தி அர்ப்பணித்தேன் தூய ஆவியே, துணையாளரே ,எம்மை ஆளுமே, தூய ஆவியே -2 தூய ஆவியே வருக – 2மேகம்போல என்னை மூடிடும்உந்தன் பிரசன்னம் நான் உணரசத்ய ஆவியாய் என்னை நடத்தும் தூய ஆவியே வருக – 2உந்தன் சித்தம் செய்யும் என்னில்உந்தன் பாதம் நான் அமர்ந்திடஆட்கொள்ளும் என்னை அபிஷேகியும் VERSE 1Thooya Aaviye Varuga – 2Asaivaadum Enmel AnalaaiUmmai Pola Naanum

தூய ஆவியே வருக -Thooya Aaviye Varuga Read More »

மனிதனைப் பார்க்கிலும் – Manidhanai paarkilum Indha radhangalai paarkilum

மனிதனைப் பார்க்கிலும் இந்த இரதங்களைப் பார்க்கிலும்சேனைகளைப் பார்க்கிலும் நான் நம்புகிறேன் அவரை (2) பயமெல்லாம் மாறிடுதே நுகமெல்லாம் நீங்கிடுதேகட்டுகள் உடைகிறதே அவர் நாமத்திலேஇஸ்ரவேலின் தேவனவர் இஸ்ரவேலின் இராஜா அவர்சர்வ லோகத்தை ஆளுகை செய்யும் சர்வ வல்ல தேவனவர்அவர் சொன்னால் ஆகுமே கட்டளையிட்டால் நின்றிடுமே அவர் வார்த்தை எந்தன் துருகம் அதை உறுதியாய் பற்றிடுவேன் பிரபுக்களைப் பார்கிலும் இந்த பிரபஞ்சத்தைப் பார்க்கிலும்அதன் அதிபனை பார்க்கிலும் மிக பெரியவரும் அவரே (2) பயமெல்லாம் மாறினதே நுகமெல்லாம் நீங்கினதேகட்டுகள் உடைந்தனவே அவர்

மனிதனைப் பார்க்கிலும் – Manidhanai paarkilum Indha radhangalai paarkilum Read More »

PUTHUBELANAI THAARUM – புது பெலனை தாரும் lyrics

புது பெலனை தாரும் தெய்வமேபுது பெலனை தாரும் தெய்வமேஉம்மைப் போல் மாற வேண்டுமேஉம்மைப் போல் மாற வேண்டுமேஇதுவே தான் எந்தன் வாஞ்சையேஇதுவே தான் எந்தன் வாஞ்சையே புது பெலனை தாரும் புது பெலனை தாரும்புது பெலனை தாரும் தெய்வமே – (2) புது பெலனை என்னை வணைந்திடும் புதிதாக்கிடும்உந்தன் விருப்பம் போல் உருவாக்கிடும் (2)உந்தன் ஆவி என்னில் தங்கமுத்திரையாக வந்திடும் (2) புது பெலனை தாரும் புது பெலனை தாரும்புது பெலனை தாரும் தெய்வமே – (2)

PUTHUBELANAI THAARUM – புது பெலனை தாரும் lyrics Read More »

Neer en Sontham – நீர் என் சொந்தம் நீர் என் பக்கம் song lyrics

நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்துன்ப வேளைகளில்ஆழியின் ஆழங்களில் ஆனந்தம் நீர் எனக்குசூரைச் செடியின் கீழிலும்உம் சமூகம் என்னைத் தேற்றிடுமே 1. வறண்ட பாலைவன வாழ்க்கையில்தாகத்தால் என் நாவு வறண்டாலும்ஆகாரின் குழந்தையின் அழுகுரல் கேட்டவர்என் தாகம் தீர்க்க வல்லவர் –(2) நீர் என் 2. எ‌‌‌‌‍ரிந்த நாணலை முறிக்காதவர்மங்கியெரியும் திரியை அணையார்புலம்பலை களிப்பாய் மாற்றுபவர்விடுதலை தெய்வம் என் இயேசு – நீர் என்

Neer en Sontham – நீர் என் சொந்தம் நீர் என் பக்கம் song lyrics Read More »

Anjiden Orupothum – அஞ்சிடேன் ஒருபோதும் Song Lyrics

1.அஞ்சிடேன் ஒருபோதும்பதரிடேன் ஒருபோதும்திகைந்திடேன் ஒருபோதும்கலங்கிடேன் ஒருபோதும்(2) புல்லுள்ள பாதைகளில் மேய்த்திடுவார்அமர்ந்த தண்ணீரண்டையில் நடத்துகிறார் ஒ…ஒ…என் ஆத்துமா தேற்றுகிறார்தம் நாமத்தால் நீதிமான் ஆக்கினார் கர்த்தர் என் மீட்பர் ஆகையால்நான் தாழ்ச்சி அடையேன் என்றும்அவர் எந்தன் அருகில் இருப்பதால்நான் பதறிடேனே ஒருபோதும் (2) 2.சோர்ந்திடேன் ஒருபோதும்சளைத்திடேன் ஒருபோதும்தயங்கிடேன் ஒருபோதும்தளர்ந்திட்டேன் ஒருபோதும் (2) மரணத்தின் பள்ளத்தாக்கில் நடந்தாலும்பொல்லாப்பு என்னை நோக்கி வந்தாலும்என் மீட்பரோ ஜீவிக்கிறார் தினமும் என்னை பாதுகாக்கிறார் கர்த்தர் என் மீட்பர் ஆகையால்நான் தாழ்ச்சி அடையேன் என்றும்அவர் எந்தன் அருகில்

Anjiden Orupothum – அஞ்சிடேன் ஒருபோதும் Song Lyrics Read More »

Yaengugirom Um Anbin Prasannathai Adainthide – Song lyrics

Yaengugirom Um Mugam Kaane Intha KangalaleYaengugirom Ummayae Darisikavae Yaengugirom Um Anbin Prasannathai AdainthideYaengugirom Um Veettil Nilaithidavae!Yaekkathodu Nirkiromae Vaarum Ingu Engal Mathiyile Senkadal Pilanthathu Um Karamae Yerigovai Sarithathu Um Karamae Kanmalai Pilanthathu Um Karamae Eliyavin Devanum Neerae Yaengugirom Um Valla Karathale ElunthidaYaengugirom Achathai Kalainthidave Yaengugirom Um Thooya Aaviyale Iyangide Yaengugirom Ulagathai Jayithidave Yaekkathodu Nirkiromae Vaarum Ingu

Yaengugirom Um Anbin Prasannathai Adainthide – Song lyrics Read More »

Ezhunthidu Ezhunthidu – எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு Song lyrics

தாழ்மையிலே உன்னை நினைத்தவரை நீ துதி செய்நோய்களையும் குணமாக்கினவரை நீ துதி செய்மரணத்தின் கட்டுக்கள் உடைத்தவரை நீ துதி செய்உன்னை அணைத்தவர் உன்னை நடத்திடுவார் நீ துதி செய்நெருக்கத்திலே உன்னை நினைத்தவரை நீ துதி செய்குறைகளை எல்லாம் போக்கினவரை நீ துதி செய்கவலைகள் கண்ணீர் துடைத்தவரை நீ துதி செய்உன் தனிமையிலே துணை நின்றவரை நீ துதி செய் எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடுஇராஜன் வந்தாரே-2நம் இராஜன் வந்தாரே இயேசு இராஜன் வந்தாரே } -2

Ezhunthidu Ezhunthidu – எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு Song lyrics Read More »

Aathumame en ullamae – ஆத்துமமே என் உள்ளமே Song Lyrics

ஆத்துமமே என் உள்ளமே ஆண்டவரை நீ தினம் துதிப்பாய் அன்பினால் உன்னை அழைத்தவரை நாள் ஒரு மேனியும் பொழுதுரு வண்ணமாய் அன்பினால் உன்னை அழைத்தவரை -2 (ஆத்துமமே) நடத்தின வழியை நோக்கிடுவாய் அவர் நல்கிய கிருபையை நினைத்திடுவாய் -2ஆபத்தில் அடைக்கலம் ஆறுதல் இன்னலில் அழைத்தவர் அருமை இயேசுவல்லோ -2 (ஆத்துமமே) காண்பவரே என்னை சுமப்பவரே -உந்தன் மகத்துவத்தை தினம் பாடிடவே -2காலையிலும் மாலை பொழுதினிலும் – உந்தன்துதி எந்தன் நாவில் பொங்கிடுதே-2 (ஆத்துமமே)

Aathumame en ullamae – ஆத்துமமே என் உள்ளமே Song Lyrics Read More »

Paaduven entrum en yesuvin – பாடுவேன் என்றும் என் இயேசுவின் song lyrics

Paaduven entrum en yesuvin – பாடுவேன் என்றும் என் இயேசுவின் 1.பாடுவேன் என்றும் என் இயேசுவின் புகழ்என் ஜீவிய காலமெல்லாம் நான் உம்மைப் பாடுவேன் (2) நான் உம்மைப் பாடாமல் வேறென்னசெய்வேன் என் ஜீவனும் ஆனவரேநான் உம்மைத் தேடாமல் வேறெங்குசெல்வேன் என் வாழ்வின் நாயகனே இயேசுவே என் உறைவிடம்இவ்வுலகிலே எந்தன் நம்பிக்கைதொடருவேன் அவர் அடிச்சுவடைஇனி வரும் நாளெல்லாம் (2) 2.பாவசேற்றில் நின்று என்னை தூக்கியெடுத்தவரேசாபங்கள் போக்கி புது வாழ்வு தந்தவரே (2) நான் உம்மைப் பாடாமல்

Paaduven entrum en yesuvin – பாடுவேன் என்றும் என் இயேசுவின் song lyrics Read More »

Parathil Ulla Engal Pidhave – பரத்திலுள்ள எங்கள் பிதாவே Song Lyrics

பரத்திலுள்ள எங்கள் பிதாவேஉம் ராஜ்யம் வருகஉம் சித்தம் நிறைவேற 1. நீல் இல்லா உலகம் வெறுமையதேஅற்பமும் குப்பையுமதேநீர் இல்லா வாழ்க்கை சுமையானதேவாரும் தேவா இந்த வேளை } -2 – பரத்திலுள்ள 2. மன்னியும் எங்கள் மீறுதல்களைநீக்கிடும் எங்கள் ஏக்கங்களை நீர்பிறரின் குறைகள் பாராமல் நாங்கள்கிருபையிலே என்றும் நிலைத்திடவே } -2 – பரத்திலுள்ள 3. காத்திடும் தீய சூழ்நிலையிலேநிரப்பிடும் உந்தன் ஆவியால் இன்றேசாத்தானின் சூழ்ச்சிகள் உலகத்தின் நிந்தைகள்எல்லாவற்றையும் ஜெயித்திடவே } -2 – பரத்திலுள்ள Parathil

Parathil Ulla Engal Pidhave – பரத்திலுள்ள எங்கள் பிதாவே Song Lyrics Read More »

Swasikum Kaatrilum Neerae – சுவாசிக்கும் காற்றிலும் நீரே song lyrics

உலகத்தின் தோற்றத்தின் முன்பென்னை கண்டீர்தாயின் கருவிலுள்ளே என்னை நினைத்தீர்வளர்கின்ற பிராயத்தில் கூடவே இருந்துசிந்தை முழுவதிலும் நிறைந்து வந்தீர் நீரின்றி யாரும் இல்லை உம்மை நினைக்காத நாளேயில்லை சுவாசிக்கும் காற்றிலும் நீரே ஒவ்வொரு மூச்சிலும் நீரே-2என் ஆசையெல்லாம் நீரே என் ஆறுதலும் நீரே-2 வாழ்கின்ற வாழ்க்கையின் அர்த்தமும் நீரேஇதயத்தின் ஏக்கத்தை தீர்ப்பவர் நீரே-2சாதிப்பதெல்லாம் உம் கிருபையினாலேஉயர்விற்கும் வாழ்விற்கும் காரணரேநீரின்றி யாரும் இல்லை உம்மை உணராத நாளேயில்லை சுவாசிக்கும் காற்றிலும் நீரே ஒவ்வொரு மூச்சிலும் நீரே-2என் ஆசையெல்லாம் நீரே என்

Swasikum Kaatrilum Neerae – சுவாசிக்கும் காற்றிலும் நீரே song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks