Aarathanai Velayilae – ஆராதனை வேளையிலே

ஆராதனை வேளையிலே தேவன் வல்லமையாய் இறங்குவார்நம் ஆராதனை வேளையிலே தேவன் மகிமையால் நிரப்புவார் (2)இயேசு அற்புதங்கள் செய்வார்அதிசயம் செய்வார் அற்புதங்கள் செய்வார்அதிசயம் செய்வார்பெரிய காரியம் செய்திடுவார் -ஆராதனை கண்ணீரை துடைப்பார்நீ ஆராதிக்கும் போதுகட்டுகளை அவிழ்ப்பார்நீ ஆராதிக்கும் போது- உன் (2)ஆராதிப்போம் ஆராதிப்போம்ஜீவன் தந்தவரைநாம் ஆராதிப்போம் ஆராதிப்போம்ஆயுள் உள்ள வரை -ஆராதனை விடுதலை கொடுப்பார்நீ ஆராதிக்கும் போதுதடைகளை உடைப்பார்நீ ஆராதிக்கும் போது (2)ஆராதிப்போம் ஆராதிப்போம்ஜீவன் தந்தவரைநாம் ஆராதிப்போம் ஆராதிப்போம்ஆயுள் உள்ள வரை -ஆராதனை பெலத்தையும் தருவார்நீ ஆராதிக்கும் போதுசுகத்தையும் […]

Aarathanai Velayilae – ஆராதனை வேளையிலே Read More »