Esther Lovely Rubil

Visaalathil – விசாலத்தில்

Visaalathil – விசாலத்தில் விசாலத்தில் விசாலத்தில் விசாலத்தில் என்னை வைத்தவரே வானங்களை படைத்தவரே வானங்களை படைத்தவரே எல்லையை எல்லையை எல்லையை விரிவாக்கினீரே பூமிக்கு சொந்தக்காரரே பூமிக்கு சொந்தக்காரரே என்னை இடுப்பில் வைத்து சுமந்தீரேமுழங்காலில் வைத்து தாலாட்டினீரே அனாதி சிநேகிதத்தால் என்னை சிநேகித்து மிகுந்த காருண்யத்தால் இழுத்து கொண்டீர் என்னை தேடி வந்து நேசித்தீரே விட்டு விலக மாட்டேன் என்றீரே எதிரி அருகில் நெருங்காதபடிக்கு உயர்ந்த அடைக்கலத்தில் வைத்து கொண்டீர் என்னை உயர்த்தி வைத்து ரசித்தீரே கூட அப்பா […]

Visaalathil – விசாலத்தில் Read More »

உன்னதங்களில் உம்மோடு -Unnathangalil ummodu

Lyrics:உன்னதங்களில் உம்மோடு கூட என்னை அமரசெய்த இயேசுவே என் இயேசுவேஅழியாவாழ்வை என்னக்காக சம்பாதித்து வைத்த என் இயேசுவே என் நேசரே தூக்கி எடுத்தீரேஎன்னை புது சிருஷ்டி ஆக்கினீரேஆழ படைத்தவரேகையில் அதிகாரம் தந்தவரே திருரத்தத்தினாலே மீட்டு தேவனோடு ஒப்புரவாக செய்தவரே என் இயேசுவேவெற்றி வாழ்வை இவுலகில் வாழ அனைத்தையும் செய்திட்ட இயேசுவே என் நேசரே தெரிந்து கொண்டீரே என்னை நீதிமான் ஆக்கினீரேவாழ வைப்பவரே என்னை வழுவாமல் காப்பவரே நானே வழி நானே சத்யம் நானே ஜீவன் உயிர்த்தெழுதல் என்றவரே

உன்னதங்களில் உம்மோடு -Unnathangalil ummodu Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks