E

என்ன செய்ய விரும்புகின்றீர்-Enna seiyya virumbukintreer

என்ன செய்ய விரும்புகின்றீர்- தேவா (2)என்னை தாயின் கருவில் தெரிந்தெடுத்தவரேநான் என்ன செய்ய விரும்புகின்றீர் 1. அழைத்தீரே என்னை உம் சேவைக்காய்அர்பணித்தேன் நான் உம் தேவைக்காய்கலப்பையில் கை வைத்து திரும்புவதில்லைகர்த்தர் நீர் இருப்பதால் கலங்குவதில்லை 2. காத்திருப்பேன் உம் சத்தம் கேட்கதவறாமல் பேசும் உம் சித்தம் செய்யபாடுகளின் பாதை ஆனாலும்ஓடுவேன் உமக்காக எந்நாளும் 3. என் கையில் நீர் கொடுத்த ஊழியத்தைஉம் நாமம் மகிமைக்காய் செய்து முடிக்கஉந்தனின் சமூகத்தில் நிற்கும்போதுநான் நம்பினவன் என்று என்னை கட்டி அணைக்க […]

என்ன செய்ய விரும்புகின்றீர்-Enna seiyya virumbukintreer Read More »

எழும்பி பிரகாசி ஒளி வந்தது – Ezhumbi Pirakasi ozhi vanthathu

எழும்பி பிரகாசி ஒளி வந்தது கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்ததுஎழும்பி பிரகாசி ஒளி வந்தது கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்ததுபிரகாசி பிரகாசி பிரகாசி பிரகாசி Oh oh it’s my shine timeOh oh hallelujahOh oh it’s your shine timeOh oh hallelujah உலகத்தின் வெளிச்சம் நான்தானே உலகத்திற்கே வெளிச்சமாமேஉலகத்தின் வெளிச்சம் நான்தானே உலகத்திற்கே வெளிச்சமாமேபிரகாசி பிரகாசி பிரகாசி பிரகாசி Oh oh it’s my shine timeOh oh hallelujahOh oh it’s

எழும்பி பிரகாசி ஒளி வந்தது – Ezhumbi Pirakasi ozhi vanthathu Read More »

என்னால் எதையுமே செய்ய முடியல-Ennal Ethaiume seiya mudiyala

என்னால் எதையுமே செய்ய முடியலஉமது பலமில்லாமல் எதுவும் முடியல(2) என்னை பலப்படுத்தும்என்னை ஸ்திரப்படுத்தும்என்னை திடப்படுத்தும்சத்துவத்தை எனக்குள்ளேபெருகப்பண்ணும் (2) என்னால் விழித்திருந்துஜெபிக்க முடியலஎன்னால் கருத்தாகஜெபிக்க முடியல(2) என்னை பலப்படுத்தும்என்னை ஸ்திரப்படுத்தும்என்னை திடப்படுத்தும்சத்துவத்தை எனக்குள்ளேபெருகப்பண்ணும் (2) உமது வசனங்களை வாசிக்க முடியலஉமது வசனங்களை தியானிக்க முடியல (2) என்னை பலப்படுத்தும்என்னை ஸ்திரப்படுத்தும்என்னை திடப்படுத்தும்சத்துவத்தை எனக்குள்ளேபெருகப்பண்ணும் (2) Ennal Ethaiume seiya mudiyalaUmathu BelamillamalEthvum mudiyala Ennai BelapaduthumEnnai sthirapaduthumEnnai ThidapaduthumSaththuvathai Enakulleperugapannum Ennaal Vizhithirinthujebikka mudiyalaennaal karuthagajebikka mudiyala Ennai

என்னால் எதையுமே செய்ய முடியல-Ennal Ethaiume seiya mudiyala Read More »

என் பெலன் எல்லாம் நீர் தான்-En Belan Ellam Neer Thaan

என் பெலன் எல்லாம் நீர் தான்-En Belan Ellam Neer Thaan என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயாஎன் பெலன் எல்லாம் நீர் தான் ஐயாஎன் பெலன் எல்லாம் நீர் தான் ஐயாஎன் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா 1. அலை மோதும் கடலினிலேதடுமாறும் படகினிலே – 2மாலுமியாய் வந்தீர் ஐயாமாறாதவர் நீர் தான் ஐயா – 2 என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயாஎன் பெலன் எல்லாம் நீர் தான் ஐயாபெலன்

என் பெலன் எல்லாம் நீர் தான்-En Belan Ellam Neer Thaan Read More »

என் பெலனே என்னை அழைத்தவரே -En Belanae Azhaithavare

என் பெலனே என்னை அழைத்தவரேதடுமாறும் வேளையில் தாங்கினீரேஎன் இயேசுவே என்னை அழைத்தவரேதடுமாறும் வேளையில் தாங்கினீரே 1.கழுகைப்போல் உமக்காக காத்திருந்தேன்உயரங்களில் என்னை எழும்ப செய்தீர்-2உம் பெலன் தான் இதுவரையிலும் தாங்கியதுஉம் பெலன் தான் இதுவரையிலும் நடத்தியது-2 2.உபயோகமில்லாத பாத்திரம் நான்ஒன்றுக்கும் உதவாத பைத்தியம் நான்-2ஏனோ என்னையும் கருவிலே உம் கண்கள் கண்டதுஉமக்காய் எழும்ப உம் வலக்கரம் என்னை வணைந்தது-2 3.சத்ருக்கள் என்னை நெருங்கினாலும்என் மேல் யுத்தம் செய்ய எழும்பினாலும்-2என் ஜீவனின் பெலனானவர் இருப்பதினால்என் வாழ்வில் யாருக்கு நான் அஞ்சிடுவேன்-2

என் பெலனே என்னை அழைத்தவரே -En Belanae Azhaithavare Read More »

எஜமானனே எஜமானனே -Ejamaananae Ejamaananae

எஜமானனே எஜமானனே -Ejamaananae Ejamaananae எஜமானனே (2)உம் சேவைக்காய் என்னை அழைத்தீர் – 2 அழியும் என் கைகளை கொண்டுஅழியா உம் ராஜ்ஜியம் கட்டபைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர்அழியும் என் உதடுகள் கொண்டுஅழியா உம் வார்த்தையை சொல்லஎத்தனாய் வாழ்ந்த என்னை தெரிந்தெடுத்தீர் (பிரிந்தெடுத்தீர்) ஆராதிப்பேன் அதை எண்ணியேவாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே ஆராதிப்பேன் என்னில் என்ன நன்மை கண்டீர்என்னை அழைத்து உயர்த்தி வைத்தீர் உம் சித்தத்தை நான் செய்வதே Ejamaanaanae(2)Um Sevaikaai Ennai Azhaitheer – 2 Azhiyum En

எஜமானனே எஜமானனே -Ejamaananae Ejamaananae Read More »

எந்தன் நண்பனே – Endhan Nanbanae

எந்தன் நண்பனே அட எந்தன் நண்பனேநான் சொல்லுவது உண்மை அதை நம்பு (2)ஆழகான உலகம் நமக்கிங்கு உண்டுஅதன் பின்னே சென்றால் என்ன உண்டு (2) அட வேஸ்டு வேஸ்டு வேஸ்டுஇந்த உலகம் ரொம்ப வேஸ்டுஆனால் டேஸ்டு டேஸ்டு டேஸ்டுஎன் இயேசு ரொம்ப டேஸ்டு (2) – எந்தன் நண்பனே 1. ஏர்டெலில் போட்டோம் கடலைஏர்செலில் அனுப்பினோம் எஸ்எம்எஸ்உலகத்தின் இன்பம் நிரந்தரமென்றுசுற்றித் திரிந்தோம் (2) (அட)அட மனுஷனின் அன்பு பொய்யேஇயேசுவின் அன்பு மெய்யேஇதை புரிந்தவனாய் நீ வாழ்ந்தால்கலக்கிடலாம் (2)

எந்தன் நண்பனே – Endhan Nanbanae Read More »

என் விண்ணப்பம் கேட்பவரே -En Vinnappam Ketpavarae

என் விண்ணப்பம் கேட்பவரே என் ஜெபத்தைக் கேட்பவரேநீர் வாழ்க வாழ்கவேஎனக்கு நம்பிக்கை தருபவரே எனக்கு நன்மைகள் தருபவரேநீர் வாழ்க வாழ்கவே உம்மை ஆராதிக்கின்றோம்உம்மை வாழ்த்துகிறோம்நீர் வாழ்க வாழ்கவேஆராதனை- (3) சுகத்தை தருபவரே விடுதலை தருபவரே நீர் வாழ்க வாழ்கவேபெலத்தை தருபவரே கிருபையை தருபவரே நீர் வாழ்க வாழ்கவே என் கண்ணீர் காண்பவரேஎன் வேதனை காண்பவரே நீர் வாழ்க வாழ்கவேஎன்னை தாங்கி கொள்பவரேஎன்னை சுமந்து கொள்பவரேநீர் வாழ்க வாழ்கவே

என் விண்ணப்பம் கேட்பவரே -En Vinnappam Ketpavarae Read More »

எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும் -Enakku Oru Aasirvaatham Tharavendum

Lyrics:எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும் நீர் தந்தாலே எல்லாமே மாறும் எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும் நீர் தந்தாலே எல்லாமே மாறும் – 2 அப்பா அப்பா என் இயேசப்பாஎன் ஜெபத்தை கேட்க்கும் என் இயேசப்பா – 2 எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும் நீர் தந்தாலே எல்லாமே மாறும் – 2 கருணையின் கடலே என் இயேசப்பா – 2 எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும் நீர் தந்தாலே எல்லாமே மாறும் – 2 அப்பா

எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும் -Enakku Oru Aasirvaatham Tharavendum Read More »

என்னை நேசிக்கும் என் ஏசுவே- Ennai Nesikum En Yesuvae

என்னை நேசிக்கும் என் ஏசுவே என் ஆத்ம நேசர் நீரே உம்மை நோக்கி பார்க்கின்றேனே என் மேலே மனமிறங்கும் -2 உம்மை நான் நேசிக்கின்றேன் என் தெய்வமே என் இயேசுவே 1.தேசத்திலே கொள்ளை நோய்கள் தீவிரமாய் பரவிடுதே நாளுக்கு நாள் மரணங்களும் அழுகையின் சத்தம் கேட்டிடுதே கரம்பிடித்து என்னை நடத்திடுவீர் கைவிடாமல் என்னை நடத்துவீர் உம்மையன்றி எங்கு போவேன் நீர் எனது மறைவிடமே 2.நடுரோட்டில் நானிருக்க யார் அணைக்க என்னை யார் தேற்ற உணவு இல்லாமல் அழுதிருக்க

என்னை நேசிக்கும் என் ஏசுவே- Ennai Nesikum En Yesuvae Read More »

என் சிந்தை எந்தன் நினைவெல்லாம் -En Sindhai Enthan Ninaivugal yellam

என் சிந்தை எந்தன் நினைவெல்லாம்என் தேவன் நீரே ஆனீரேஎன் சொந்தம் எந்தன் பந்தம் எல்லாம்என்றனென்றும் நீரே ஆனீரே எனக்காக செந்நீரும் கண்ணீரும் சிந்திஎன்னை மீட்க மரணம் வென்றீரோ-2-என் சிந்தை 1.என் கோட்டையும் மதிலும் ஆனவர் நீரேஎன் கேடகமும் அரணும் ஆனவர் நீரேஎனக்காக சிலுவையை அன்பாய் சுமந்துஎன்னை காத்த ஆருயிர் அன்பர் நீரே-எனக்காக 2.என் மீட்பும் உணர்வும் உயர்வும் நீரேஎன் சுகமும் ஜீவனும் பெலனும் நீரேஎனக்காக அடிமை கோலம் எடுத்துஎன்னை காத்த ஆருயிர் அன்பர் நீரே-எனக்காக

என் சிந்தை எந்தன் நினைவெல்லாம் -En Sindhai Enthan Ninaivugal yellam Read More »

என்னால் எதையுமே செய்ய -Ennal Ethaiume seiya

என்னால் எதையுமே செய்ய முடியலஉமது பலமில்லாமல் எதுவும் முடியல(2) என்னை பலப்படுத்தும்என்னை ஸ்திரப்படுத்தும்என்னை திடப்படுத்தும்சத்துவத்தை எனக்குள்ளேபெருகப்பண்ணும் (2) என்னால் விழித்திருந்துஜெபிக்க முடியலஎன்னால் கருத்தாகஜெபிக்க முடியல(2) என்னை பலப்படுத்தும்என்னை ஸ்திரப்படுத்தும்என்னை திடப்படுத்தும்சத்துவத்தை எனக்குள்ளேபெருகப்பண்ணும் (2) உமது வசனங்களை வாசிக்க முடியலஉமது வசனங்களை தியானிக்க முடியல (2) என்னை பலப்படுத்தும்என்னை ஸ்திரப்படுத்தும்என்னை திடப்படுத்தும்சத்துவத்தை எனக்குள்ளேபெருகப்பண்ணும் (2)

என்னால் எதையுமே செய்ய -Ennal Ethaiume seiya Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version