E

என்னை ஆட்கொண்ட இயேசு – Ennai Aatkonda Yesu

என்னை ஆட்கொண்ட இயேசுஉம்மையாரென்று நானறிவேன்உண்மை உள்ளவரே – என்றும்நன்மைகள் செய்பவரே 1. மனிதர் தூற்றும்போது – உம்மில்மகிழச் செய்பவரேஅதைத் தாங்கிட பெலன் கொடுத்துதயவாய் அணைப்பவரே 2. தனிமை வாட்டும்போது – நம்துணையாய் இருப்பவரேஉம் ஆவியினால் தேற்றிஅபிஷேகம் செய்பவரே 3. வாழ்க்கை பயணத்திலேமேகத்தூணாய் வருபவரேஉம் வார்த்தையின் திருவுணவால்வளமாய் காப்பவரே

என்னை ஆட்கொண்ட இயேசு – Ennai Aatkonda Yesu Read More »

என் இயேசு ராஜா ஸ்தோத்திரம் – En Yesu Raja Sthothiram

என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்ஸ்தோத்திரமே (2)உயிருள்ள நாளெல்லாமே 1. இரக்கம் உள்ளவரேமனதுருக்கம் உடையவரேநீடிய சாந்தம், பொறுமை அன்புநிறைந்து வாழ்பவரே 2. துதிகன மகிமையெல்லாம்உமக்கே செலுத்துகிறோம்மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்திஆராதனை செய்கிறோம் 3. கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரேஉண்மையாய் கூப்பிடும்குரல்தனை கேட்டுவிடுதலை தருபவரே 4. உலகத்தோற்ற முதல்எனக்காய் அடிக்கப்பட்டீர்துரோகியாய் வாழ்ந்த என்னையும் மீட்டுபுதுவாழ்வு தந்து விட்டீர்

என் இயேசு ராஜா ஸ்தோத்திரம் – En Yesu Raja Sthothiram Read More »

என் கிருபை உனக்குப் போதும் – En Kirubai Unakku Podhum

என் கிருபை உனக்குப் போதும்பலவீனத்தில் என் பெலமோபூரணமாய் விளங்கும் 1. பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்எனக்கே நீ சொந்தம்பெயரிட்டு நான் உன்னை அழைத்தேன்எனக்கே நீ சொந்தம் 2. உலகத்திலே துயரம் உண்டுதிடன்கொள் என் மகனேகல்வாரி சிலுவையினால்உலகத்தை நான் ஜெயித்தேன் 3. உனக்கெதிரான ஆயுதங்கள்வாய்க்காதே போகும்இருக்கின்ற பெலத்தோடுதொடர்ந்து போராடு 4. எல்லா வகையிலும் நெருக்கப்பட்டும்ஒடுங்கி நீ போவதில்லைகலங்கினாலும் மனம் முறிவதில்லைகைவிடப்படுவதில்லை

என் கிருபை உனக்குப் போதும் – En Kirubai Unakku Podhum Read More »

எத்தனை நன்மைகள் எனக்கு – Ethanai Nanmaigal Enakku

எத்தனை நன்மைகள் எனக்கு – Ethanai Nanmaigal Enakku எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்எப்படி நன்றி சொல்வேன் நான்நன்றி ராஜா… நன்றி ராஜா… (4) 1. தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர்தேவனே உம்மை துதிப்பேன் 2. பெலவீனன் என்று தள்ளி விடாமல்பெலத்தால் இடை கட்டினீர் 3. பாவத்தினாலே மரித்துப் போய் இருந்தேன்கிருபையால் இரட்சித்தீரே 4. எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர்எனக்காய் மீண்டும் வருவீர் 5. கரங்களைப் பிடித்து கண்மணி போலகாலமெல்லாம் காத்தீர் 6. பாவங்கள் போக்கி சாபங்கள்

எத்தனை நன்மைகள் எனக்கு – Ethanai Nanmaigal Enakku Read More »

என்றும் ஆனந்தம் என் இயேசு – Endrum Anandham En Yesu

என்றும் ஆனந்தம் என் இயேசு தருகிறார்துதிப்பேன் துதிப்பேன்துதித்துக் கொண்டேயிருப்பேன் அல்லேலூயா ஆனந்தமே (2) 1. உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்என்றும் தங்குவேன்தேவனை நோக்கி அடைக்கலப் பாறைஎன்றே சொல்லுவேன் 2. தமது சிறகால் என்னை மூடிகாத்து நடத்துவார்அவரது வசனம் ஆவியின் பட்டயம்எனது கேடகம் 3. வழிகளிளெல்லாம் என்னைக் காக்கதூதர்கள் எனக்குண்டுபாதம் கல்லில் மோதாமல் காத்துகரங்களில் ஏந்துவார் 4. சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்நடந்தே செல்லுவேன்சாத்தானின் சகல வலிமையை வெல்லஅதிகாரம் எனக்குண்டு 5. இரவின் பயங்கரம் பகலின் அம்புஎதற்கும் பயமில்லைஉன்னத

என்றும் ஆனந்தம் என் இயேசு – Endrum Anandham En Yesu Read More »

என் இயேசு ராஜாவுக்கே | En Yesu Rajavukae

என் இயேசு ராஜாவுக்கேஎந்நாளும் ஸ்தோத்திரம்என்னோடு வாழ்பவர்க்கேஎந்நாளும் ஸ்தோத்தரிப்போம் 1. கர்த்தாவே நீர் செய்த நன்மைகளைநித்தமும் நினைக்கிறேன்முழு உள்ளத்தோடு உம் நாமம்பாடிப் புகழுவேன் – நான் 2. நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்நேசர் நீர் அணைத்தீரேகைவிடப்பட்டு கதறினேன்கர்த்தர் நீர்; தேற்றினீர் ஆ…ஆ 3. இனி நான் வாழ்வது உமக்காகஉமது மகிமைக்காகஉம் அன்பை எடுத்துச் சொல்வேன்ஓயாமல் பாடுவேன் – நான் 4. பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரேநோய்களை சுகமாக்கினீரேஎனது ஜீவனை அழிவில் நின்றுகாத்து இரட்சித்தீரே ஆ…ஆ

என் இயேசு ராஜாவுக்கே | En Yesu Rajavukae Read More »

என் பாவங்கள் என் இயேசு | En Pavangal En Yesu

என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார்தன் மகனாய் ( மகளாய் ) என் இயேசு ஏற்றுக் கொண்டார் 1. இனி நான் பாவியல்லபரிசுத்தமாகிவிட்டேன்நேசரின் பின் செல்வேன் – நான்திரும்பி பார்க்க மாட்டேன் – என் 2. ஆழ்கடலில் எறிந்துவிட்டார்காலாலே மிதித்து விட்டார்நினைவுகூர மாட்டார் – என்நேசரைத் துதிக்கின்றேன் – இனி 3. கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன்மறுபடி பிறந்துவிட்டேன்பழையன கழிந்தனவே – நான்புதியன படைப்பானேன்

என் பாவங்கள் என் இயேசு | En Pavangal En Yesu Read More »

என்னைக் காக்கும் கேடகமே – Ennai Kaakkum Kedagamae

என்னைக் காக்கும் கேடகமேதலை நிமிரச் செய்பவர் – (2)இன்று உமக்கு ஆராதனைஎன்றும் உமக்கே ஆராதனை (2) 1.உம்மை நோக்கி நான் கூப்பிடடேன்எனக்கு பதில் நீர் தந்தீரையா (2)படுத்து உறங்கி விழித்தெழுவேன்நீரே என்னைத் தாங்குகிறீர் ஆராதனை….. ஆராதனை….அப்பா அப்பா உங்களுக்கு தான் – (2) 2.சூழ்ந்து எதிர்க்கும் பகைவருக்குஅஞ்ச மாட்டேன் அஞ்சவே மாட்டேன் (2)விடுதலை தரும் தெய்வம் நீரேவெற்றிப் பாதையில் நடத்துகிறீர் (2) ஆராதனை… ஆராதனைஅப்பா அப்பா உங்களுக்குத்தான் (2) 3. பக்தி உள்ள அடியார்களைஉமக்கென்று நீர் பிரித்தெடுத்தீர்

என்னைக் காக்கும் கேடகமே – Ennai Kaakkum Kedagamae Read More »

Ekkaalathum Karthar Yesuvai – எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை

எக்காலத்தும் கர்த்தர் இயேசுவைஎந்தன் துணையாய் ஏற்றிடுவேனேஉயர்வோ தாழ்வோ எந்நிலையோஎந்தன் தஞ்சம் இயேசுவே1. மண்ணின் வாழ்வு மாயையாகும்மனிதன் காண்பது பொய்யாகும்மாறிடா நேசர் இயேசுவைமாறாத அன்பு என்றும் போதுமே — எக்காலத்தும்2. அலைகள் மோதி எதிர்வந்தாலும்கலங்கிடேனே வாழ்க்கையிலேஅசையா எந்தன் நம்பிக்கைநங்கூரம் எந்தன் இயேசு போதுமே — எக்காலத்தும்3. அவரை நோக்கி ஜெபிக்கும் போதுஅருகில் வந்து உதவி செய்வார்கைவிடாமல் கருத்துடன்காத்தென்னை என்றும் நடத்திடுவார் — எக்காலத்தும்4. தேவ பயமே ஜீவ ஊற்றுமரண கண்ணிக்கு விலக்கிடுமேதேவ பாதையில் நடந்திடதேவாவியானவர் உதவி செய்வார் —

Ekkaalathum Karthar Yesuvai – எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை Read More »

EN VISUVAASA KAPPAL – என் விசுவாச கப்பல் சேதமாகாமல் lyrics

என் விசுவாச கப்பல் சேதமாகாமல்இதுவரை காத்துக் கொண்டீரேஎன்னை வழி நடத்துகிறீர்…(2)என் தெய்வம் என் இயேசு கூட இருப்பதால்நீர் காட்டிய துறைமுகத்தில் சேர்திடுவீரேஎன் தெய்வம் என்னோடுஇல்லையென்றால்மூழ்கி நான் போயிருப்பேன்…உம்சமூகம் என்னோடுஇல்லையென்றால்திசைமாறி போயிருப்பேன்.. நீர்போதுமே என் வாழ்விலேநீர்வேண்டுமே என் வாழ்விலேநீரே நிரந்தரமே – ஐயா (2) 1.உலகமென்னும் சமூத்திரத்தில்என் பயணம் தொடருதைய்யாபெருங்காற்றோ புயல் மழையோஅடிக்கையிலே இதுவரை சேதமில்லைஎன் தெய்வம் என்னோடுஇல்லையென்றால்மூழ்கி நான் போயிருப்பேன்…உம்சமூகம் என்னோடுஇல்லையென்றால்திசைமாறி போயிருப்பேன் – நீர் போதுமே 2.எப்பக்கமும் நெருக்கப்பட்டும்ஒடுங்கி நானும் இதுவரை போவதில்லைதீங்கு செய்ய ஒருவருமே

EN VISUVAASA KAPPAL – என் விசுவாச கப்பல் சேதமாகாமல் lyrics Read More »

Ennai Peyar Solli Azaithavarae – என்னை பெயர் சொல்லி அழைத்தவரே

என்னை பெயர் சொல்லி அழைத்தவரேஉள்ளங்கைகளில் வரைந்தவரேஎன்னை கரம் பிடித்து நடத்தினீரேஉருவாக்கி உயர்த்தினீரே-2 ஒன்றும் இல்லாத எனக்கு உம் கிருபை தந்துவெற்றியை காண செய்தீர்-2-என்னை பெயர் 1.வனாந்திரமாய் இருந்த என்னைவற்றாத ஊற்றாய் மாற்றினீரே-2என் வாழ்நாளெல்லாம் உம்மை வாழ்த்திடுவேன்என்றும் உம் வழியில் நடந்திடுவேன்-2-என்னை பெயர் 2.கை விடப்பட்டு இருந்த என்னைஉம் கரத்தால் நடத்தினீரே-2என் கர்த்தா உம்மை கருத்தாய் துதிப்பேன்என்றும் உம் கரத்தில் மகிழ்ந்திடுவேன்-2-என்னை பெயர்

Ennai Peyar Solli Azaithavarae – என்னை பெயர் சொல்லி அழைத்தவரே Read More »

Ellame Neer Yesuvae – எல்லாமே நீர் இயேசுவே

எல்லாமே நீர் இயேசுவே எனக்கெல்லாமே நீர் இயேசுவே-ஓ ஓ-2பொல்லாதவனாய் நான் இருந்தாலும்பொல்லாப்புக்கு விடுவதில்லை மகனாய் ஏற்றுக்கொண்டீரேஇராஜ வஸ்திரம் தந்தீரே-2-எல்லாமே 1.மனிதர்கள் என்னை தள்ளி வைத்தாலும்என்னை தேடி வந்து அரவணைத்தீரேகரிசனையானவரே- நீர்கருணை உள்ளவரே-2 எல்லாமே நீர் இயேசுவேஎனக்கெல்லாமே நீர் இயேசுவே-2 2.எல்லாவற்றையும் நான் இழந்தேனேஎல்லாவற்றையும் திரும்பவும் தந்தீர்(உம்) பந்தியில் அமர்ந்துகொள்ள(அந்த) தகுதியை எனக்கு தந்தீரே-2 எல்லாமே நீர் இயேசுவேஎனக்கெல்லாமே நீர் இயேசுவே-2

Ellame Neer Yesuvae – எல்லாமே நீர் இயேசுவே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks