என்னை ஆட்கொண்ட இயேசு – Ennai Aatkonda Yesu
என்னை ஆட்கொண்ட இயேசுஉம்மையாரென்று நானறிவேன்உண்மை உள்ளவரே – என்றும்நன்மைகள் செய்பவரே 1. மனிதர் தூற்றும்போது – உம்மில்மகிழச் செய்பவரேஅதைத் தாங்கிட பெலன் கொடுத்துதயவாய் அணைப்பவரே 2. தனிமை வாட்டும்போது – நம்துணையாய் இருப்பவரேஉம் ஆவியினால் தேற்றிஅபிஷேகம் செய்பவரே 3. வாழ்க்கை பயணத்திலேமேகத்தூணாய் வருபவரேஉம் வார்த்தையின் திருவுணவால்வளமாய் காப்பவரே