Dr S JUSTIN SAMUEL

கலங்கிடும் நேரத்திலே Kalangidum Nerathile

கலங்கிடும் நேரத்திலே, உன் கண்ணீரைத் துடைத்திடுவார் திக்கற்ற பிள்ளையை விசாரிப்பவர், உன்னையும் விசாரிப்பாரே காப்பார் உன்னை காப்பார் கண்ணின் மணிபோல் உன்னை காப்பார் 1. உலகத்தின் செல்வங்கள் நிலைநிற்குமோ உன்னதரின் அன்புக்கு ஈடாகுமோ திரண்ட ஆஸ்தியும், உயர் கல்வியும் நிலையான சமாதானம் தந்திடுமோ வருவாயா, இதயம் தருவாயா? இயேசு உன்னை அழைக்கிறார் 2. நீ நம்பும் சொந்தம் உன் கூட வருமோ? நம்பிக்கைக்கு உரியவர் இயேசு தானே மேலான பதவியும், அதிகாரம் இருப்பினும் அவையெல்லாம் நிரந்தரமாகிடுமோ? நம்பி […]

கலங்கிடும் நேரத்திலே Kalangidum Nerathile Read More »

உன்னதங்களில் உம்மோடு உலாவிட Unnathangalil Ummodu Ulaavida

உன்னதங்களில் உம்மோடு உலாவிட நீர் என்னோடு வந்து எனக்குள் வசிக்கின்றீரே நீர் உன்னதமானவரே, உம் அன்புக்கு நிகர் இல்லையே அல்லேலூயா (4) 1. எனக்காக ஜீவன் தந்து, என்னையும் தேடி வந்து அன்போடு அணைத்தவரே என்னை உமக்காக தெரிந்து கொண்டீரே (உன்னதங்களில் …) 2. ஆவியான தெய்வம், ஆலோசனை கர்த்தர் அதிசயம் செய்கின்றீர் என்னை அனுதினம் நடத்துகிறீர் (உன்னதங்களில் …) 3. உம்மை நேசித்து, உம் சித்தம் செய்து உம்மோடு நடக்கணுமே நானும் உம்மைப்போல் மாறணுமே (உன்னதங்களில்

உன்னதங்களில் உம்மோடு உலாவிட Unnathangalil Ummodu Ulaavida Read More »

மாசில்லாத அன்பு நேசரே Maasillaatha Anbu Nesarey

மாசில்லாத அன்பு நேசரே, மகிமை என்றும் உமக்கே (2) அன்பின் ஆவியினால் என்னை நிறைத்தவரே, உம்மை ஆராதிப்பேன் என்றுமே (2) {இயேசையா (2) மாசில்லாத அன்பு நேசரே} (2) 1. செடியே, உம்மில் நிலைத்திட, கொடியாய் உம்மில் படர (2) உந்தன் ஜீவத்தண்ணீர் என்னில் ஊற்றிடுமே நானும் மிகுந்த கனி தந்திட (2) {இயேசையா (2) மாசில்லாத அன்பு நேசரே} (2) 2. உம்மையே என்றும் சேவிக்க, உந்தன் அன்பை இன்னும் ருசிக்க (2) நேச ஆவியினால்

மாசில்லாத அன்பு நேசரே Maasillaatha Anbu Nesarey Read More »

அலையலையாய் அலையலையாய் Alaiyalaiyay Alaiyalaiyay

அலையலையாய், அலையலையாய் எழுப்புதல் அலை என் தேசத்தின்மேல் கடலின் மேல் நடந்தவர் இயேசு என் தேசத்தின் மேலே நிற்கிறார் எழுப்புதல் அலையை அனுப்பிட இந்திய தேசத்தின்மேலே நிற்கிறார் ஆயத்தப்படு, ஆயத்தப்படு சீயோனே, வல்லமையை தரித்துக்கொள் 1. பாரம் கொண்ட ஜனமே, வீறு கொண்டு எழு கையளவு மேகத்தை தேசத்தின் மேல் பாரு வல்லவர் இயேசு வாசலண்டையில் வல்லமையாய் எழுந்து நீ ஒளி வீசு (ஆயத்தப்படு…) 2. கூடாதது உன்னால் ஒன்றுமில்லையென்றார் உனக்கு ஒப்பானவன் இல்லை என்று சொன்னார்

அலையலையாய் அலையலையாய் Alaiyalaiyay Alaiyalaiyay Read More »

விண்ணின் ஒளியே கண்ணின் மணியாய் Vinni Oliye Kannin Maniyay

விண்ணின் ஒளியே கண்ணின் மணியாய் மண்ணில் வந்து உதித்தார் மண்ணில் மாளும் மாந்தரை மீட்கும் கோதுமை மணியாய் பிறந்தார் Happy Christmas, Merry Christmas Happy Happy Christmas, Wish you, Merry Merry Christmas 1. விண்மீன் ஜொலிக்க மேய்ப்பர் கண்டு இயேசு பிறந்ததை அறிந்தார் நமக்குள் இயேசு பிறந்ததை அறிய சாட்சியாய் வாழ்ந்து ஜொலிப்போம் (Happy …) 2. பாவ உலகை பரிசுத்தமாக்க பரமன் இயேசு பிறந்தார் பாவி நீயும் தேடி வந்தால் பரலோகை

விண்ணின் ஒளியே கண்ணின் மணியாய் Vinni Oliye Kannin Maniyay Read More »

ஆராதனையின் தேவன் Aarathanaiyin Devan

ஆராதனையின் தேவன், அபிஷேகிக்கும் தேவன், அற்புதங்களின் தேவன், ஆறுதலின் தேவன் அவர் சிலுவையில் நமக்காய் ஜீவனை தந்தவர் தம்மை நம்பும் மனிதரை வாழ வைப்பவர் 1. அவர் ஆபிரகாமின் தேவன், ஈசாக்கின் தேவன், அவர் யாக்கோபின் தேவன், ஜீவனுள்ளோரின் தேவன் நான் இருக்கிறேன் என்றவர் என்றும் நம்மோடிருக்கிறார் (அவர் சிலுவையில் . . .) 2. அவர் வாக்கு மாறா வல்லவர், நன்மைகள் என்றும் செய்பவர், அவர் சர்வ வல்லமையுள்ளவர், மகிமையின் தேவனானவர் சாத்தானின் தலையை நசுக்கினவர்

ஆராதனையின் தேவன் Aarathanaiyin Devan Read More »

உங்க பிரசன்னத்தில் நான் நிற்கையிலே Unga Prasannathil Naan Nirgaiyile

உங்க பிரசன்னத்தில், நான் நிற்கையிலே உம் மகிமை என்னை மூடுதே உந்தன் அன்பை எண்ணி நான் துதிக்கையிலே எந்தன் கண்கள் கலங்கிடுதே என் ஆவி, ஆத்மா, சரீரம் உமக்குத்தானே ஒரு தீங்கும் என்னை ஒன்றும் செய்திடாதே என் கோட்டையும் நீரே, என் துருகமும் நீரே என் பிரியமும் நீரே இயேசையா 1. செங்கடலும் இரண்டாய் பிரிந்திடும் பாயும் யோர்தானும் பின்திரும்பிடும் உந்தன் பிரசன்னத்தில், (பெரும்) பர்வதமும் மெழுகாக உருகிடுதே (என் ஆவி, ஆத்மா…) 2. கடும்புயல்போல கஷ்டம்

உங்க பிரசன்னத்தில் நான் நிற்கையிலே Unga Prasannathil Naan Nirgaiyile Read More »

மரித்தவர் உயிர்த்தார் Marithavar Uyirthaar

மரித்தவர் உயிர்த்தார்(3) கல்லறையை திறந்தார்(3) இவர் முடிந்தவர் என நினைத்தவர் சிதறி ஓடிட இயேசு எழுந்தார் ஜெயித்தார் இயேசு ஜெயித்தார் மரணத்தை இயேசு ஜெயித்தார் 1, பேய்கள் அலறிட நோய்கள் பறந்திட பாதாள வல்லமைகள் பதறிட இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார் (ஜெயித்தார் இயேசு …) 2. மரணம் உன் கூர் எங்கே? பாதாளம் உன் ஜெயம் எங்கே? பாவத்தின் பெலனை அழித்திட இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார் (ஜெயித்தார் இயேசு …) 3. கிறிஸ்து உயிர்த்ததால் விசுவாசம் பிறந்தது உயிர்த்தெழுதலின் முதற்பலனாக

மரித்தவர் உயிர்த்தார் Marithavar Uyirthaar Read More »

இராஜா நீர் செய்த நன்மைகளை Raja Neer Seitha Nanmaigalai

இராஜா நீர் செய்த நன்மைகளை என்றென்றும் நினைத்து துதித்திடுவேன் இராஜா நீர் செய்த நன்மைகளை என்றென்றும் நினைத்து மகிழ்ந்திடுவேன் நீர் நல்லவரே, சர்வ வல்லவரே, என்றென்றும் பெரியவரே அல்லேலூயா (8) 1. என் வாழ்வில் நீர் செய்த நன்மைகளை எண்ணியே என்றென்றும் துதித்திடுவேன் நல்லவரே, நன்மை செய்பவரே நாள்தோறும் உம்மை துதிப்பேன் அல்லேலூயா (8) 2. தோல்விகளை ஜெயமாக மாற்றினீரே ஸ்தோத்திர பலியிட்டு துதித்திடுவேன் எனக்காக யாவும் செய்து முடிப்பவரே ஜீவனுள்ளவரை துதிப்பேன் அல்லேலூயா (8) 3.

இராஜா நீர் செய்த நன்மைகளை Raja Neer Seitha Nanmaigalai Read More »

நீங்காத பேரின்பமே நிலையற்ற Neengaatha Perinbame

நீங்காத பேரின்பமே நிலையற்ற வாழ்வினிலே நிம்மதி தருபவரே நீரே என் இயேசு ராஜா 1. பாவியாய் அலைந்தேன் தேடியே வந்தீர் துரோகியாய் திரிந்தேன் என்னை கண்டுபிடித்தீர் பாசம் வைத்து என்னை இரட்சித்தீரே உம் நேச அன்பால் என்னை மூடினீரே 2. உம் சத்தம் கேட்பேன் உம் சித்தம் செய்வேன் உருமாற்றம் அடைவேன் உம் ஆவியினால் எனக்காக ஜீவனை தந்தீரேசுவே அதை என்றும் என் வாழ்வில் மறப்பேனோ 3. பரலோக வாஞ்சை பரிசுத்தர் சிநேகம் தந்தீரே உம் கிருபையினால்

நீங்காத பேரின்பமே நிலையற்ற Neengaatha Perinbame Read More »

நன்றி சொல்வேன் நான் Nantri Solven Naan

நன்றி சொல்வேன் நான் நன்றி சொல்வேன் எந்தன் இயேசுவே நான் உமக்கு நன்றி சொல்வேன் நன்றி ராஜா எந்தன் இயேசு ராஜா (8) 1. இரட்சகரே உமக்கு நன்றி சொல்வேன் என்னை இரட்சித்தீரே உமக்கு நன்றி சொல்வேன் (நன்றி ராஜா …) 2. ராஜாதி ராஜனுக்கு நன்றி சொல்வேன் எங்கள் தேவாதி தேவனுக்கு நன்றி சொல்வேன் (நன்றி ராஜா …) 3. வரங்களை தருபவர்க்கு நன்றி சொல்வேன் வல்லமை தருபவர்க்கு நன்றி சொல்வேன் (நன்றி ராஜா …)

நன்றி சொல்வேன் நான் Nantri Solven Naan Read More »

மாற்றிடும் என்னை மாற்றிடும் Maatridum Ennai Maatridum

மாற்றிடும் என்னை மாற்றிடும் உமக்கு உகந்த பாத்திரமாக 1. என்னை நானே இது வரை ஆளுகை செய்தது போதுமையா என் ஆவி, ஆத்மா, சரீரம் யாவும் உமக்கு சொந்தமையா என் ஆவி, ஆத்மா, சரீரம் யாவையும் நீரே ஆளுமையா ஆட்கொள்ளும் என்னை ஆட்கொள்ளும் உமக்கு உகந்த பாத்திரமாக 2. கனத்துக்கும் மகிமைக்கும் பாத்திரரே உம்மை துதித்திடுவேன் உம் மகிமைக்குரிய பாத்திரமாக என்னை வனைந்திடுமே வனைந்திடும் என்னை வனைந்திடும் உமக்கு உகந்த பாத்திரமாக 3. உம்மாலன்றி என்னால் எதுவும்

மாற்றிடும் என்னை மாற்றிடும் Maatridum Ennai Maatridum Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks