யாக்கோபின் சந்ததியே – Yahobin santhathiye

யாக்கோபின் சந்ததியேஇஸ்ரவேலின் சந்ததியேதாயின் கருவில் உருவாகும் முன்னேதாங்குவேன் என்றீர்-2முதிர் வயது வரையிலும்நரை வயது வரை மட்டும்தாங்குவேன் ஏந்துவேன்தப்புவிப்பேன் என்றீர்-யாக்கோபின் ஆராதனை ஆராதனை-2உயிருள்ள நாளெல்லாமே-2 1.ஆபிரகாமைப்போல் விசுவாசித்துஅவர் சொன்னதை நிறைவேற்றுஏற்ற காலத்தில் உயர்த்தும் வரையில்பலத்த கரத்துக்குள் அடங்கி இரு ஆராதனை ஆராதனை-2உயிருள்ள நாளெல்லாமே-2 2.நீ நம்புவது ஒருநாளும்வீணாகவே போகாதுவாக்குரைத்தவர் தெரிந்து கொண்டவர்உண்மையுள்ளவர் கலங்காதே ஆராதனை ஆராதனை-2உயிருள்ள நாளெல்லாமே-2-யாக்கோபின் Yahobin santhathiyeIsarvelin santhathiyeThaayin karuvil uruvaagum munneThaanguvean EntreerMuthir Vayathu varaiyilumNarai Vayavathu varai mattumThanguvean YeanthuveanThuppuvippean entreer -Yahobin […]

யாக்கோபின் சந்ததியே – Yahobin santhathiye Read More »