கல்வாரி சிலுவை பாடை நினைக்கையில் – Kalvaari Siluvai paadai Ninaikaiyil lyrics

கல்வாரி சிலுவை பாடை நினைக்கையில்உள்ளம் ஏங்குதே, துயரம் மாறுதே, அந்த கல்வாரி நினைக்கையில்… 2 அன்பே என் இயேசுவே என் நெஞ்சமே என் இயேசுவேஎன் உயிரே என் இயேசுவேஎனக்கெல்லாம் நீரே என் இயேசுவேஎன் ஆவி ஆத்மா அர்பணித்தேன் 2 கலங்கிடும் இருதயமே, கேளு நான் சொல்வதை கேளு.. 2உனக்குண்டு இயேசு உண்டு, கவலை உனக்கு வேண்டாம் 2 துடித்திடும் ஜாதியை, தேவன் அண்டை நீ செல்..2கவலையில்லை கஷ்டம் இல்லை , துயரம் உனக்கில்லை 2 தயங்கிடும் ஜனமே, […]

கல்வாரி சிலுவை பாடை நினைக்கையில் – Kalvaari Siluvai paadai Ninaikaiyil lyrics Read More »