Dhass Benjamin

என்னிடம் ஒன்றுமில்லை என்று – Ennidam Ondrum illai Yendru

  என்னிடம் ஒன்றுமில்லை என்று – Ennidam Ondrum illai Yendru என்னிடம் ஒன்றுமில்லை என்றுஎண்ணி தவித்தபோதுஉம் அதிசய கரம் நடத்திற்று -2 தாசன் எலியா காலத்தில்காகம் மூலம் போஷித்தீர்தாசன் மோசே காலத்தில்மன்னா மூலம் போஷித்தீர் -2செருப்பும் தேயவில்லைதுணியும் கிழியவில்லைஉம் அதிசய கரம் நடத்திற்று -2என்னிடம் ஒன்றுமில்லை என்றுஎண்ணி தவித்தபோதுஉம் அதிசய கரம் நடத்திற்று -2 இரவில் கிடந்து புலம்பினேன்நடக்கும்போதும் புலம்பினேன்வறுமை நினைத்து கலங்கினேன்நிஜத்தை நினைத்து கதறினேன் -2உண்ண உணவும் தந்தீர்உறங்க இடமும் தந்தீர்உம் அதிசய கரம் […]

என்னிடம் ஒன்றுமில்லை என்று – Ennidam Ondrum illai Yendru Read More »

உம்மோடு நான் பேசணுமே | Ummodu Naan Pesanumea | Dhass Benjamin

( உம்மோடு நான் பேசணுமே – என் இயேசுவே உம்மோடு நான் பேசணுமே ) – 2 உம்மோடு நான் பேச என் பாவங்கள் தடையாக கூடாதே நடத்திடுமே பெலப்படுதிடுமே தேற்றிடுமே தினம் காத்திடுமே – 2 1.உங்க கைய பிடிச்சு நடந்திட எனக்காச உங்க கூட பேசி நிதம் மகிழ்ந்திட எனக்காச ( இந்த ஆசை நிறைவேற சிலாக்கியம் தரவேண்டும் இப்பாவிக்கு சிலாக்கியம் தரவேண்டும் ) – 2 நடத்திடுமே பெலப்படுதிடுமே தேற்றிடுமே தினம் காத்திடுமே

உம்மோடு நான் பேசணுமே | Ummodu Naan Pesanumea | Dhass Benjamin Read More »

Varugai Kaana Vizhigal Yeanguthaey -வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதே

Varugai Kaana Vizhigal Yeanguthaey -வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதே வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதேஇரட்சகர் முகத்தை பார்க்க மனமும் ஏங்குதே -2எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன்சீக்கிரம் வருவீர் என்று அறிவேன் -2 1. யுத்தங்கள் செய்தியை கேட்கிறேன்பஞ்சங்கள் செய்தியை கேட்கிறேன்பூமி அதிர்வுகள் உணர்கிறேன்வாதை நோய்களை காண்கிறேன் -2 அன்பு தனிவதை காண்கிறேன்விசுவாசம் குறைவதை காண்கிறேன் எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன்சீக்கிரம் வருவீர் என்று அறிவேன்

Varugai Kaana Vizhigal Yeanguthaey -வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதே Read More »

Yennaku Yaar Undu – எனக்கு யாருண்டு கலங்கின

எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம் கரம் என்னை நடத்தியதே-2 உடைத்தீர் உருவாக்கினீர்ஷிட்சித்தீர் சீர்படுத்தினீர் புடமிட்டீர் புதிதாக்கினீர்பிரித்தீர் பிரியாதிருந்தீர் 1) பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன் அட்ச்சத்தின் உட்ச்சத்தை பார்த்தேன் ஒளியில்லா இருளில் நான் நடந்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் -2 2) மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன் பாதாள குழியில் நான் கிடந்தேன் பாவத்தின் பாரத்தை சுமந்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் – 2

Yennaku Yaar Undu – எனக்கு யாருண்டு கலங்கின Read More »

Naan Paavai Than – நான் பாவி தான் song lyrics

நான் பாவி தான் ஆனாலும் நீர் மாசற்ற ரத்தம் சிந்தினீர் வா என்று என்னை கூப்பிட்டீர் என் மீட்பரே வாரேன் – வாரேன் நான் பாவி தான் என் நெஞ்சிலே கறை பிடித்திருக்குதே என் கறை நீங்க இப்போதே என் மீட்பரே வாரேன் – வாரேன் நான் பாவி தான் பயத்தினால் அலைந்து பாவ பாரத்தால் அமிழ்ந்து மாண்டு போவதால் என் மீட்பரே வாரேன் – வாரேன் நான் பாவி தான் அன்பாக நீர் நீங்கா தடைகள்

Naan Paavai Than – நான் பாவி தான் song lyrics Read More »

Enakku yaarundu kalangina neraththil songs lyrics

எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்உம் கரம் என்னை நடத்தியதே-2 உடைத்தீர் உருவாக்கினீர்சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்புடமிட்டீர் புதிதாக்கினீர்பிரித்தீர் பிரியாதிருந்தீர்-எனக்கு யாருண்டு பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்அச்சத்தின் உச்சத்தை பார்த்தேன்ஒளியில்லா இருளில் நான் நடந்தேன்இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்-2 உடைத்தீர் உருவாக்கினீர்சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்புடமிட்டீர் புதிதாக்கினீர்பிரித்தீர் பிரியாதிருந்தீர்-எனக்கு யாருண்டு மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன்பாதாள குழியில் நான் கிடந்தேன்பாவத்தின் பாரத்தை சுமந்தேன்இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்-2 உடைத்தீர் உருவாக்கினீர்சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்புடமிட்டீர் புதிதாக்கினீர்பிரித்தீர் பிரியாதிருந்தீர்-எனக்கு யாருண்டு Enakku yaarundu kalangina neraththilUm karam ennai

Enakku yaarundu kalangina neraththil songs lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks