Um Prasannathil Irupathayae – உம் பிரசன்னத்தில் இருப்பதையே

உம் பிரசன்னத்தில் இருப்பதையேமாபெரும் இன்பமே – 2உம் திரு பாதத்திலேபணிந்து தொழுதிடுவேன் – 2அந்தகார இருள் நீக்கும்சுடர் ஒளி நீர் தானேஎன் வாழ்வில் நீரே உதித்தீரேவழியும் நீரேசத்தியம் நீரேஜீவனும் நீரேஎன் ஏசுவே – 2 1. பசுமையான இடங்களில் என்னை – 2நடத்துகின்றீர் தேற்றுகின்றீர்நன்மையையும் கிருபையும் தொடர செய்கிறீர் – 2பிரியாத நேசர் நீரேநல்ல மேய்ப்பர் நீரே 2. தாகம் தீர்த்திடும் ஜீவா தண்ணீரே – 2எந்தன் ஆத்தும தாகம் தீர்த்தவரேஎனக்குள்ளேயே ஊற்றாக வசிப்பதினால் – 2கனிகள் […]

Um Prasannathil Irupathayae – உம் பிரசன்னத்தில் இருப்பதையே Read More »