David Livingstone

நம்புவேன் உம்மை நம்புவேன் -Nambuvean Ummai Nambuvean

நம்புவேன் உம்மை நம்புவேன் நம்புவேன் உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன்,உம்மை நம்புவேன் அத்திமரத்தின் கீழ் நானிருந்தாலும் உந்தன் கண்கள் என்னை கண்டது நம்புவேன் உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன் …. நம்புவேன் கேரீத் ஆற்றங்கரையில் என்னை ஒழித்து கொண்டாலும் நீர் என்னை காப்பாற்றுவீர் உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன் …. நம்புவேன் நம்பினவர்கள் என்னை குழியில் போட்டாலும்தேசத்தில் என்னை உயர்த்துவீர் உம்மை நம்புவேன், உம்மை நம்புவேன் …. நம்புவேன்

நம்புவேன் உம்மை நம்புவேன் -Nambuvean Ummai Nambuvean Read More »

மாம்சமான யாவர் மேலும் -Mamsamana yavar melum

Song lyricsமாம்சமான யாவர் மேலும்ஆவியை ஊற்றுவேன் என்றீர்குமாரரும் குமாரித்தியும் தீர்க்கதரிசனம் சொல்வார்கள் [2] ஒருநொடி பொழுதிலே மின்னலை போலவே மேகங்கள் நடுவினிலேராஜா வருகிறார் [2] மணவாளன் வருகிறார்மணவாட்டியே ஆயுத்தமா புத்தியுயுள்ள கன்னிகையாய் தீவட்டியும் ஆயுத்தமா [2] ஒருநொடி பொழுதிலே மின்னலை போலவே மேகங்கள் நடுவினிலேராஜா வருகிறார் [2] கர்த்தர் தாமே வெளிச்சமாவார்பயமே நமக்கில்லையே தூக்கமில்லை துயரமில்லை துன்பமினியெனக்கில்லையே [2] ஒருநொடி பொழுதிலே மின்னலை போலவே மேகங்கள் நடுவினிலேராஜா வருகிறார் [2] Mamsamana yavar melumAaviyai utruvaen endreerKumararum

மாம்சமான யாவர் மேலும் -Mamsamana yavar melum Read More »

ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்- Oru Murai Ennai

ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்கஉம்ம விடமாட்டேன் இயேசப்பா-2 1.துணிகரமான பாவத்துக்குஅடியேனை விலக்கி காரும்-2மறைவான குற்றத்திற்குநீங்கலாக்கிடும்-என்னை-2-ஒரு முறை 2.வேதனை உண்டாக்கும் வழிகள்என்னிடத்தில் உண்டோ பாருமையா-2நித்திய வழியிலேநடத்தி செல்லுமையா-என்னை-2-ஒரு முறை 3.வாயின் வார்த்தைகளும்என் இதயத்தின் தியான எண்ணங்களும்-2உமது சமுகத்திலேபிரியமாய் இருக்கட்டும்-என்றும்-2-ஒரு முறை Oru Murai Ennai Mannisutennu sollungaUmma vidamattean Yesappa 1.Thunikaramana paavathukuAdiyeanai vilakki kaarumMaraivaana Kuttrathirku Neengalakkividum Ennai – Oru murai 2.Vedhanai undakkum vazhikalennidathil undo paarumaiyaNiththiya vazhiyilaeNadathi sellumaiya Ennai -Oru

ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்- Oru Murai Ennai Read More »

சிறுமை பட்டவனுக்கு கர்த்தரே – Sirumai Pattavanukku song lyrics

சிறுமை பட்டவனுக்கு கர்த்தரே அடைக்கலம் [2]நெருக்கபடுகிற காலங்களில் கர்த்தரே தஞ்சமானவவர் [2]கர்த்தரே தஞ்சம், கர்த்தரே தஞ்சம்,கர்த்தரே தஞ்சம் கர்த்தரே தஞ்சம் எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை [2]சிறுமை பட்டவன் நம்பிக்கை ஒரு போதும் கேட்டுபோவதில்லை [2] …… கர்த்தரே தஞ்சம், மரண வாசல்களில் இருந்து என்னை தூக்கிவிடும் [2]உம்முடைய இரட்சிப்பினால் களிகூரும்படி செய்தருளும் [2] ….. கர்த்தரே தஞ்சம் உம்மைத்தேடுகிறவனை நீர் கைவிடுகிறதில்லை [2]உமது நாமம் அறிந்தவர்கள்உம்மையே நம்பியிருப்பார்கள் [2] ….. கர்த்தரே தஞ்சம் எழுந்தருளும் கர்த்தாவே, எழுந்தருளும்

சிறுமை பட்டவனுக்கு கர்த்தரே – Sirumai Pattavanukku song lyrics Read More »

எனக்காக மரித்து எனக்காக உயிர்த்து – Enakaga Marithu song lyrics

எனக்காக மரித்து எனக்காக உயிர்த்துமரணத்தை ஜெயித்தவரேஎன் பாவம் யாவும் என் சாபம் யாவும்சுமந்து தீர்த்தவரே (2) உம்மை நினைவு கூறுகிறேன்உம் மரணத்தை நினைவு கூறுகிறேன்உம்மை நினைவு கூறுகிறேன்இயேசுவே நினைவு கூறுகிறேன் (2) 1.சரீரமாகிய அப்பத்தை எனக்குவிட்டு கொடுத்தவரேஉம் இரத்தத்தை கிரையமாக செலுத்தி என்னை மீட்டவரே (2) – உம்மை நினைவு 2.பிதாவின் வலது பாரிசத்தில் எனக்காய் வேண்டுதல் செய்பவரேநீர் மீண்டும் வரும் அந்த நாளை எதிர்பார்த்து காத்து இருப்பேனே (2) – உம்மை நினைவு

எனக்காக மரித்து எனக்காக உயிர்த்து – Enakaga Marithu song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks