D.Jolly Siro

Nallavarae vallavarae – நல்லவரே வல்லவரே

Nallavarae vallavarae – நல்லவரே வல்லவரே நல்லவரே வல்லவரேஇயேசு நாதரேநன்மைகள் எந்தன் வாழ்வினில்என்றும் செய்து மகிழ்வாரேநன்றியோடு நன்றியோடுஉள்ளமே துதித்திடுஅவர் வார்த்தை மட்டுமேவாழ்வினில் என்றும் நிரந்தரமாமே 1) நெகிழப்பட்டதும்கைவிடப்பட்டதும்ஒருவரும் கடந்து நடவாததுமாய்இருந்தேனேநித்திய மாட்சிமையாக-என்னைதலைமுறை தலைமுறையாய்மகிழப் பண்ணினீரே 2) மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும்கிருபையும் சமாதானம்உன்னை விட்டு விலாகாதேநித்திய கிருபையுடனே-எனக்குஇரங்கிடும் தெய்வம் நீரே 3) ஆரவாரத்தோடும் பிரதான தூதரோடும் எக்காள சத்தத்தோடும் வானத்திலே இறங்கிடுமேஆகாயத்தில் எடுத்துக்கொள்வாரே – என்றும்கர்த்தரோடு கூட இருப்போமே Nallavarae vallavarae yesu nadharaeNamaigal endhan vazhvinil […]

Nallavarae vallavarae – நல்லவரே வல்லவரே Read More »

Vazhvu Thanthavarae – வாழ்வு தந்தவரே

Vazhvu Thanthavarae – வாழ்வு தந்தவரே வாழ்வு தந்தவரேஉமக்கு நன்றி ஐயாவாழ வைத்தவரேஉமக்கு நன்றி ஐயா நன்றி உமக்கு நன்றிஉயிருள்ள நாளெல்லாம் உயிருள்ள நாளெல்லாம்-என் 1.யேகோவா ராஃபாவாய்என்னோடு இருந்துசுகம் தந்தீரையாதழும்புகளாலே குணமாக்கி என்னைகாத்துக் கொண்டீரையா 2.யேகோவா ஷம்மாவாய்என்னோடு இருந்துதினமும் நடத்தினீரேபாதம் கல்லில் இடரிடாமல்கரங்களில் ஏந்தினீரே 3.தீங்கு நாளில் கூடார மறைவில்என்னை ஒழித்து வைத்தீர்வாதை என்னை அணுகிடாமல்கிருபையால் மூடிக்கொண்டீர் Vaazhvu thanthavaraeUmakku nandri aiyyaVaazha vaithavaraeUmakku nandri aiyya Vaazhvu thanthavaraeUmakku nandri aiyyaVaazha vaithavaraeUmakku nandri aiyya

Vazhvu Thanthavarae – வாழ்வு தந்தவரே Read More »

உந்தன் சமுகம் தேடி வந்தோம்-UNTHAN SAMUGHAM THEADI

உந்தன் சமுகம் தேடி வந்தோம்உந்தன் பாதம் கடந்து வந்தோம் ஒ_தெய்வ மகிமை ஒ_தெய்வ பிரசன்னம்ஒ_தெய்வ வல்லமை இரங்குதே.. உந்தன் சபையினிலே ஆராதிக்கவந்தோம்ஒன்றுகூடி நாங்கள் மகிழ்ந்திடவந்தோம்நீர் என்னை நிரப்பும்நீர் என்னை நடத்தும் உந்தன் சமுகத்திலே அர்ப்பனம்செய்தொம்ஜீவபலிதனையே துதியாய் செலுத்திடுவோம்அவர் மகிமை காக்கும்நம்மை எழும்பிட செய்யும் உன்சுகவாழ்வு சிக்கிரத்தில் துளிர்க்கும்அவர்நீதிகள் முன்னாலே செல்லும்அவர் மகிமை காக்கும்நம்மை எழும்பிட செய்யும்

உந்தன் சமுகம் தேடி வந்தோம்-UNTHAN SAMUGHAM THEADI Read More »

Unga mahimai -உங்க மகிமை

உங்க மகிமை மகிமை மகிமை என்னை நிரப்பி மூடனுமேஅதை பாதிக்கிற காரியங்களை நான் தூக்கி எறியனுமே இயேசுவே தகப்பனேஎன் இயேசுவே தகப்பனே என்னை மீண்டும் நினைத்தருளும் பிதா தந்த மகிமையை எனக்குத் தந்தீங்கஎன்னுடைய மதியீனத்தால் இழந்து விட்டேனே விட்டதையும் நான் இழந்ததையும்திரும்ப தந்திடுமே முந்தின மகிமையின் மேன்மை காட்டிலும்அதிகமாய் மகிமையால் என்னை நிரப்பிடும்அக்கினியாய் என்னை மாற்றிடுமேஇரட்டிப்பான வல்லமையால் நிரப்பிடுமேஎன்னை இரட்டிப்பான அபிஷேகத்தால் நிரப்பிடுமே Unga magimai magimai magimaiEnnai nirappi moodanumaeAdhai Bhadhikira kaariyangalai naan thukki

Unga mahimai -உங்க மகிமை Read More »

இரட்சகரே -Ratchakare

இரட்சகரே இரட்சகரேஇரட்சகரே இயேசு நாதாமாயையான உலகினில்சிக்கி நான் தவித்தேனேபாசமாக வந்திறங்கிபாவி என்னை மீட்டீரே இனி வேண்டாம் இனி வேண்டாம்இந்த உலகம் இனி வேண்டாம் நீர் போதும் நீர் போதும்உம் அன்பு மாத்திரம் போதும் அழகு மாயைசெல்வம் எல்லாம் மாயைபதவி மாயைகாணும் எல்லாம் மாயைநித்தியமானவரே பற்றிடுவேன் உம்மையேசார்ந்து வாழ்ந்திடுவேன் உமது சமுகத்திலே- இயேசுவே முந்தினவைகளை நான் நினைக்கவில்லை பூர்வமானதை சிந்திக்கவும் இல்லைதிறந்த வாசலை எனக்கு முன்பாய்வைத்த தேவன் நீரல்லோஉம்மையே சார்ந்திடுவேன்- நான்உமக்காக வாழ்ந்திடுவேன்.

இரட்சகரே -Ratchakare Read More »

என்ன செய்ய விரும்புகின்றீர்-Enna seiyya virumbukintreer

என்ன செய்ய விரும்புகின்றீர்- தேவா (2)என்னை தாயின் கருவில் தெரிந்தெடுத்தவரேநான் என்ன செய்ய விரும்புகின்றீர் 1. அழைத்தீரே என்னை உம் சேவைக்காய்அர்பணித்தேன் நான் உம் தேவைக்காய்கலப்பையில் கை வைத்து திரும்புவதில்லைகர்த்தர் நீர் இருப்பதால் கலங்குவதில்லை 2. காத்திருப்பேன் உம் சத்தம் கேட்கதவறாமல் பேசும் உம் சித்தம் செய்யபாடுகளின் பாதை ஆனாலும்ஓடுவேன் உமக்காக எந்நாளும் 3. என் கையில் நீர் கொடுத்த ஊழியத்தைஉம் நாமம் மகிமைக்காய் செய்து முடிக்கஉந்தனின் சமூகத்தில் நிற்கும்போதுநான் நம்பினவன் என்று என்னை கட்டி அணைக்க

என்ன செய்ய விரும்புகின்றீர்-Enna seiyya virumbukintreer Read More »

கல்வாரி சிலுவை பாடை நினைக்கையில் – Kalvaari Siluvai paadai Ninaikaiyil lyrics

கல்வாரி சிலுவை பாடை நினைக்கையில்உள்ளம் ஏங்குதே, துயரம் மாறுதே, அந்த கல்வாரி நினைக்கையில்… 2 அன்பே என் இயேசுவே என் நெஞ்சமே என் இயேசுவேஎன் உயிரே என் இயேசுவேஎனக்கெல்லாம் நீரே என் இயேசுவேஎன் ஆவி ஆத்மா அர்பணித்தேன் 2 கலங்கிடும் இருதயமே, கேளு நான் சொல்வதை கேளு.. 2உனக்குண்டு இயேசு உண்டு, கவலை உனக்கு வேண்டாம் 2 துடித்திடும் ஜாதியை, தேவன் அண்டை நீ செல்..2கவலையில்லை கஷ்டம் இல்லை , துயரம் உனக்கில்லை 2 தயங்கிடும் ஜனமே,

கல்வாரி சிலுவை பாடை நினைக்கையில் – Kalvaari Siluvai paadai Ninaikaiyil lyrics Read More »

Unga Prasannathal Nirappumaiya – உங்க பிரசன்னத்தால் நிரப்புமையா

உங்க பிரசன்னத்தால் நிரப்புமையாஉங்க வல்லமையை ஊற்றுமையா-2ஆவியானவரே ஆவியானவரேஉங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2-உங்க 1.ஜீவனற்ற வாழ்க்கையிலேஜீவனாக வந்தவரே-2ஆவியானவரே ஆவியானவரேஉங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2-உங்க 2.உடைக்கப்பட்ட நேரமெல்லாம்உருவாக்க எனக்குள் வந்தவரே-2ஆவியானவரே ஆவியானவரேஉங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2-உங்க 3.கணுக்கால் அளவு போதாதைய்யாநீச்சல் ஆழத்தில் கொண்டு செல்லுமே-2ஆவியானவரே ஆவியானவரேஉங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2-உங்க

Unga Prasannathal Nirappumaiya – உங்க பிரசன்னத்தால் நிரப்புமையா Read More »

உம் கிருபைக்காகவே கெஞ்சி – Um Kirubaikkaagavae Kenji

உம் கிருபைக்காகவே கெஞ்சி நிற்கின்றேன்என் மேல் மனமிரங்கி வாழ வையுமே-2 வாழ வைங்கப்பா-2நிலைத்திருந்து நிலைத்திருக்கவாழ வைங்கப்பா-2 1.மனிதர்கள் முன்பாக தலைகுனியாமல்யோசேப்பின் தேவனே உயர்த்தி வையுமே-2 வாழ வைங்கப்பா-2நிலைத்திருந்து நிலைத்திருக்கவாழ வைங்கப்பா-2 2.கொஞ்சமும் அதிகமும் எனக்கு வேண்டாமேஅன்றன்று அளவுகளை அளந்தால் போதுமே-2 வாழ வைங்கப்பா-2நிலைத்திருந்து நிலைத்திருக்கவாழ வைங்கப்பா-2 3.சொந்தமும் பந்தமும் விட்டு போனாலும்விட்டு கொடுக்காத தகப்பன் அல்லவோ-2 வாழ வைங்கப்பா-2நிலைத்திருந்து நிலைத்திருக்கவாழ வைங்கப்பா-2 4.தள்ளாட்டம் தடுமாற்றம் நிறைந்த உலகிலேஉம்மைப்போல் பரிசுத்தமாய் வாழ்ந்து காட்டவே-2

உம் கிருபைக்காகவே கெஞ்சி – Um Kirubaikkaagavae Kenji Read More »

Ummai Paduvathae En Nookamae

1)Ummai paduvathae en nookamaeUmmai uyarthuvathae Kalanginoorku thunaiaalaraeNeengaa nooyai theerkum thriyagaraeVarunthinoorku sagayaraeKan veelithu kaakum kaavalarae CHORUS:Neerae en nazerUyier thantha meetparEndrendum ennai kaathukolvar- nadathiduvar 2)Kutram seitha pinnum avar Ennai verukaviliae Theedi vanthu anaitharaeKaividaamal ennai sumantharaeSarpangal ennai soolthalum Athan thalaiyai nasuki jaitharae 3)Thayin karuvilae therntheduthuEnnai thertiineerae Sellum paathai thavarinaalumPuthu paathai kaati nadathineerThadumaaridum velayilKaram neeti ennai uyarthineer

Ummai Paduvathae En Nookamae Read More »

Manthai Meikkum Meipparkalae – மந்தை மேய்க்கும் மேய்ப்பர்களே

மந்தை மேய்க்கும் மேய்ப்பர்களேபயம் வேண்டாம் நற்செய்தி ஒன்று நான் அறிவிப்பேன்பயம் வேண்டாம்பெத்லேகேம் தொழுவத்தில் பயம் வேண்டாம்ரட்சகனாய் பிறந்ததை மகிழ்ச்சியாய் அறிவிப்போம் _ மந்தை ஏசாயா தீர்க்கர் உரைத்தப் படி ஏழ்மையின் கோலமாய்கன்னி மரியின் மடியினில் பிறந்தார் இயேசு பாலன் _2பிறந்தார் இயேசு பாலன்கன்னியின் மடியினில் – 2 _ மந்தை ஒளியாய் உலகில் உதித்திட்டார் விழிப்போல் நம்மை காத்திடஅழியா வாழ்வை தந்திடஅவனியில் பிறந்தார் இயேசு _ 2அவனியில் பிறந்தார் இயேசுஅழியா வாழ்வை தந்திட _ 2 _

Manthai Meikkum Meipparkalae – மந்தை மேய்க்கும் மேய்ப்பர்களே Read More »

Thalaatu paatu ontru kekuthae – தாலாட்டு பாட்டு ஓன்று

Thalaatu paatu ontru kekuthaeBethlehem Engum KekuthaeAarararoo .. Areeraaroo Panium Malar pola Azhakai thoovida Roja Malaraai minminiJolithida Deva mainthan mannil piranthare Azhakai mannil piranthare Aattu manthai kootamagaAathuma SerthidaRatchipai thanthu Nammai MeettidaDeva mainthan Nammai polaanarae ThaalthiNammai polaanarae Manithanai Piranthavar Meedum Varuvare Raja Rajanai Niyayam Theerka Deva mainthan Mannil Varuvare MeendumMannil Varuvare

Thalaatu paatu ontru kekuthae – தாலாட்டு பாட்டு ஓன்று Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks