Ennai Azhaithavar- Nambi vanthen என்னை அழைத்தவர் song lyrics

1.என்னை அழைத்தவர் என் உள்ளம் அறிந்தவர்உம் பாதம் ஓடி வந்தேன்சேற்றில் இருந்தென்னை கை தூக்கி எடுத்த உம்கிருபையை எண்ணி வந்தேன் நீர் எந்தன் கன்மலைநீர் எந்தன் கோட்டையேஎந்நாளும் உம்மை நான் நம்புவேன்-2 நம்பி வந்தேன் நம்பி வந்தேன்நம்பி வந்தேன் உம்மையே நம்பி வந்தேன் ஓடி வந்தேன்உம் பாதம் ஒன்றே போதுமே 2.மனிதரை நம்பினேன் மனம் நொந்து ஏங்கினேன்உதறி தள்ளப்பட்டேன்தனிமையில் கதறினேன் வறுமையால் புலம்பினேன்உலகத்தால் வெறுக்கப்பட்டேன் வழிகளை திறந்தவர் அழுகையை துடைத்தவர் இழந்ததை கொடுத்தவர் என் இயேசுவே-2 நம்பி […]

Ennai Azhaithavar- Nambi vanthen என்னை அழைத்தவர் song lyrics Read More »