choir songs

Pottridu Aanmamae – போற்றிடு ஆன்மமே

போற்றிடு ஆன்மமே, சிருஷ்டி – Pottridu Aanmamae Shirushti 1.போற்றிடு ஆன்மமே, சிருஷ்டிகர்த்தாவாம் வல்லோரைஏற்றிடு உனக்கு ரட்சிப்பு சுகமானோரைகூடிடுவோம்பாடிடுவோம் பரனைமாண்பாய் சபையாரெல்லோரும். 2.போற்றிடு யாவையும் ஞானமாய்ஆளும் பிரானைஆற்றலாய்க் காப்பரே தம் செட்டை மறைவில் நம்மைஈந்திடுவார்ஈண்டு நாம் வேண்டும் எல்லாம்யாவும் அவர் அருள் ஈவாம் 3.போற்றிடு காத்துனைஆசீர்வதிக்கும் பிரானைதேற்றியே தயவால் நிரப்புவார் உன் வாணாளைபேரன்பராம்பராபரன் தயவைசிந்திப்பாய் இப்போதெப்போதும். 4.போற்றிடு ஆன்மமே, என் முழுஉள்ளமே நீயும்ஏற்றிடும் கர்த்தரை ஜீவ இராசிகள் யாவும்சபையாரேசேர்த்தென்றும் சொல்லுவீரேவணங்கி மகிழ்வாய் ஆமேன். 1.Pottridu Aanmamae ShirushtiKarththaavaam […]

Pottridu Aanmamae – போற்றிடு ஆன்மமே Read More »

Aathumamae Un Aadavarin – ஆத்துமாமே உன் ஆண்டவரின்

1. ஆத்மமே உன் ஆண்டவரின்திருப்பாதம் பணிந்துமீட்பு சுகம் ஜீவன் அருள்பெற்றதாலே துதித்துஅல்லேலூயா என்றென்றைக்கும்நித்திய நாதரைப் போற்று. 2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்றதயை நன்மைக்காய்த் துதிகோபங்கொண்டும் அருள் ஈயும்என்றும் மாறாதோர் துதிஅல்லேலூயா, அவர் உண்மைமா மகிமையாம், துதி. 3. தந்தைபோல் மா தயை உள்ளோர்நீச மண்ணோர் நம்மையேஅன்பின் கரம்கொண்டு தாங்கிமாற்றார் வீழ்த்திக் காப்பாரேஅல்லேலூயா, இன்னும் அவர்அருள் விரிவானதே. 4. என்றும் நின்றவர் சமூகம்போற்றும் தூதர் கூட்டமேநாற்றிசையும் நின்றெழுந்துபணிவீர் நீர் பக்தரேஅல்லேலூயா, அனைவோரும்அன்பின் தெய்வம் போற்றுமே.

Aathumamae Un Aadavarin – ஆத்துமாமே உன் ஆண்டவரின் Read More »

Anbe Manidha Uruvamai – அன்பே மனித உருவமாய்

Lyrics: அன்பே மனித உருவமாய்அவதரித்தார், நம்மில் பிறந்தார்என்றும் இம்மானுவேலராய்தோன்றினார், நம்மில் வாழ்கின்றார் அவர் நாமம் உயர்த்தி பாடிடுவோம்அல்லேலூயா அல்லேலூயா (2)அவர் மகிமையை எங்கும் பறைசாற்றுவோம்அல்லேலூயா அல்லேலூயா (2) Verse 1: வானத்தில் வெளிச்சம் தோன்றியதும்அந்த மகிமை இருளை நீக்கியதுநம் வாழ்க்கையின் இருளை நீக்கிடவேஅந்த ஒளியை நமக்காய் தந்தாரேஅவர் அன்பை ருசித்த நாமும்அந்த ஒளியில் தினமும் வாழ்ந்திடுவோம் Verse 2 நம்மை ஐஸ்வரியனாய் மாற்றிடவேஅவர் ஏழையின் கோலமாய் பிறந்தாரேமண்ணில் குப்பையாய் இருந்த மானிடரை அவர்மனிதனாய் நிற்க செய்தாரேஅவர் கிருபை

Anbe Manidha Uruvamai – அன்பே மனித உருவமாய் Read More »

Mannil Vantha Paalanae – மண்ணில் வந்த பாலனே

Lyrics: மண்ணில் வந்த பாலனே விண்ணை விட்டிரங்கினீர் மனுவின் பாவம் போக்கவே ஏழை கோலம் எடுத்தீர் தா லே லே லோ 1) கந்தை துணியில் பொதிந்திட முன்னணையில் கிடத்திட மாட்டுத் தொழுவில் உதித்தீரே உம்மை போற்றித் துதிப்போம் 2) தூதர் கூட்டம் பாடிட மேயிப்பர்களும் பணிந்திட சாஸ்திரிகள் மூவர் வந்திட (வந்து) பணிந்து உம்மை போற்றியே

Mannil Vantha Paalanae – மண்ணில் வந்த பாலனே Read More »

Yesu Karpithaar – இயேசு கற்பித்தார்

1. இயேசு கற்பித்தார்ஒளி வீசவேசிறு தீபம் போலஇருள் நீக்கவே;அந்தகார லோகில்ஒளி வீசுவோம்அங்கும் இங்கும் எங்கும்பிரகாசிப்போம். 2. முதல் அவர்க்காய்ஒளி வீசுவோம்ஒளி மங்கிடாமல்காத்துக்கொள்ளுவோம்இயேசு நோக்கிப் பார்க்கஒளி வீசுவோம்அங்கும் இங்கும் எங்கும்பிரகாசிப்போம். 3. பிறர் நன்மைக்கும்ஒளி வீசுவோம்;உலகின் மா இருள்நீக்க முயல்வோம்பாவம் சாபம் யாவும்பறந்தோடிப்போம்அங்கும் இங்கும் எங்கும்பிரகாசிப்போம்.

Yesu Karpithaar – இயேசு கற்பித்தார் Read More »

Thooyimai Pera Naadu – தூய்மை பெற நாடு

1. தூய்மை பெற நாடு; கர்த்தர் பாதமேநிலைத்தவர் வார்த்தை உட்கொள்ளென்றுமே;கூடி பக்தரோடு சோர்ந்தோர் தாங்குவாய்,யாவிலுமே தெய்வ தயை நாடுவாய். 2. தூய்மை பெற நாடு; லோகத்தில் கோஷ்டத்தில்தனித்திரு நாளும் அவர் பாதத்தில்யேசுவைப் போலாவாய், நோக்கின் அவரைபார்ப்போர் உன்னில் காண்பார் அவர் சாயலை. 3. தூய்மை பெற நாடு; கர்த்தர் நடத்த,என்ன நேரிட்டாலும், அவர்பின் செல்ல;இன்பம் துன்பம் நேர்ந்தும் விடாய் அவரை,நோக்கியவர் வாக்கில் வைப்பாய் நம்பிக்கை. 4. தூய்மை பெற நாடு; ஆத்மா அமர்ந்து,சிந்தை செய்கை யாவும் அவர்க்குட்பட்டு,அன்பின்

Thooyimai Pera Naadu – தூய்மை பெற நாடு Read More »

PAAR ENGUM MAGILNTHU AADA -பார் எங்கும் மகிழ்ந்து ஆட

பார் எங்கும் மகிழ்ந்து ஆடவிண் தூதர் இசைந்து பாடசின்னஞ்சிறு பாலகனாய்மண்ணில் வந்த மன்னவனாம்அன்னைமரி பாலகனை போற்றுவோம் விண்ணோர்கள் வாழ்த்த மண்ணோர்கள் போற்ற தேவ மைந்தன் இன்று பிறந்தார் மேய்ப்பர்கட்கு வானதூதர் செய்தி சொல்லவேபாலகனை காண அவர்சென்றனரேகந்தை துணி கோலமாகமுன்னனையின் மீதினிலேஉலகத்தின் இரட்சகரை தொலுதனரே வானில் புது விடிவெள்ளிதோன்றியதேதேவ மகன் பிறப்பினைகூறியதேஞானிகளும் பின்சென்றுகாணிக்கைகள் கொண்டு சென்றுஇயேசு பாலன் முன்பாக பணிந்தனர்

PAAR ENGUM MAGILNTHU AADA -பார் எங்கும் மகிழ்ந்து ஆட Read More »

Boomikoru Punitham – பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ

பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ!மன்னவனின் பிறப்பால்பூவுக்கொரு இரட்சிப்பும் வந்ததிப்போ!மன்னவனின் வரவால்பாவமில்லை, இனி சாபமில்லைஇன்பத்திற்கும் இனி எல்லையில்லைஇறைவன் பிறந்ததால் 1. வானங்களும் வந்து வாழ்த்திடுதே வசந்தத்தின் துவக்கநாள்கானங்களும் காதில் கேட்டிடுதே காரிருள் அகன்ற நாள்இரவினில் தோன்றும் உதயமே நம் இயேசுவின் பிறந்தநாள்பாதகர் நம்மில் பாவத்தை மீட்க பாலனாய் வந்தநாள் 2. தூதர்களின் கானம் ஒலிக்குதே தூயவர் தோன்றும் நாள்உயிர்களில் புத்துயிர் தோன்றுதே உன்னதர் வந்தநாள்பாலையில் வந்த சோலையே நம் பாலகன் பிறந்த நாள்பாதகர் நம்மில் பாவத்தை மீட்க பாலனாய் வந்தநாள்

Boomikoru Punitham – பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ Read More »

சின்னஞ்சிறு சுதனே | Chinnanchiru suthane

சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமேமன்னர் மன்னவனே உன்னததிருவே 1. காடுண்டு நரிக்கு குழிகளுமுண்டுகூடுண்டு பறவைகட்குபாடுண்டு உமக்கு மனிதகுமாரனேவீடுண்டோ உந்தனுக்கு– சின்னஞ்சிறு 2. தாரணி துயர்கள் துன்பங்கள் நீங்ககாரணம் நீரானீரோகோர வெம்பகைகள் பாரச்சுமைகள்தீர மருந்தானீரோ – ஆ..ஆ..ஆ– சின்னஞ்சிறு 3. சுற்றம் தாய் தந்தை மற்றுமனைத்தும்முற்றிலும் நீரல்லவோகுற்றம் துடைக்க பற்றினை நீக்கஉற்றவர் நீரல்லவோ– சின்னஞ்சிறு 4. பாசமாய் வந்து காசினை மீட்டநேசமுள்ள ஏசுவேநீச சிலுவை தொங்கப் பிறந்ததாசரின் தாபரமே – ஆ..ஆ..ஆ– சின்னஞ்சிறு

சின்னஞ்சிறு சுதனே | Chinnanchiru suthane Read More »

Aa Ambara Umbara – ஆ அம்பர உம்பர

ஆ அம்பர உம்பர – Aa Ambara Umbara  ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திருஆதிபன் பிறந்தார்ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார் – ஆ! 1. அன்பான பரனே! அருள் மேவுங் காரணனே! – நவஅச்சய சச்சிதா – ரட்சகனாகியஉச்சிதவரனே! – ஆ! 2. ஆதம் பவமற, நீதம் நிறைவேற – அன்றுஅல்லிராவினில் வெல்லையடியினில்புல்லணையிற் பிறந்தார் – ஆ! 3. ஞானியர் தேட வானவர் பாட – மிகநன்னய உன்னத – பன்னரு மேசையாஇந்நிலம் பிறந்தார்

Aa Ambara Umbara – ஆ அம்பர உம்பர Read More »

Bakthare Vaarum – பக்தரே வாரும்

பக்தரே வாரும் ஆசை – Bakthare Vaarum Aasai 1. பக்தரே வாரும் ஆசை ஆவலோடும்நீர் பாரும் நீர் பாரும் இப்பாலனைவானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே சாஷ்டாங்கம் செய்ய வாரும்சாஷ்டாங்கம் செய்ய வாரும்சாஷ்டாங்கம் செய்ய வாரும் இயேசுவை 2. தேவாதி தேவா ஜோதியில் ஜோதிமானிட தன்மை நீர் வெறுத்திலீர்தெய்வ குமாரன் ஒப்பில்லாத மைந்தன் 3. மேலோகத்தாரே மா கெம்பீரத்தோடுஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன்விண்ணில் கர்த்தா நீர் மா மகிமை ஏற்பீர; 4. இயேசுவே வாழ்க இன்று ஜென்மித்தீரேபுகழும்

Bakthare Vaarum – பக்தரே வாரும் Read More »

மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும்-Mei Paktharae Neer

மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும் – Meibaktharae neer vilithelumbum 1. மெய் பக்தரே, நீர் விழித்தெழும்பும்,சந்தோஷமாய் இந்நாளை வாழ்த்திடும்;இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார்,விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்;கர்த்தாதி கர்த்தர் மானிடனானார்,ரட்சணிய கர்த்தாவகத் தோன்றினார். 2. இதோ! நற்செய்தி கேளும்; இன்றைக்கேஇம்மானுவேல் தாவீதின் ஊரிலேபூலோக மீட்பராகப் பிறந்தார்,எல்லாருக்கும் சந்தோஷம் நல்குவார்என்றே ஓர் தூதன் பெத்லேம் மேய்ப்பர்க்கேஇராவில் தோன்றி மொழிந்திட்டானே. 3. அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்து,ஆனந்தப் பாட்டைப் பாடி, இசைந்துவிண்ணில் கர்த்தாவுக்கு மா துதியும்மண்ணில் நல்லோர்க்குச் சமாதானமும்,என்றல்லேலூயா பாடி

மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும்-Mei Paktharae Neer Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks