Chandra Manoharan

VAASALANDAI NINDRU AASAIYAI THATTUM – வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும் Song Lyrics

வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும்நேசர் இயேசுவுக்குன்னுள்ளம் திறவாயோபாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்வாவென்று உன்னை அழைக்கிறாரே 1. ஆதரிப்பார் ஆருமில்லை யென்றெண்ணிஆதரை மீதினில் அலைந்திடுவாயேகாணாத ஆட்டைத் தேடி வந்த மேய்ப்பர்கண்டுன்னை மந்தையில் சேர்த்திடுவார் — வாசலண்டை 2. அற்ப வாழ்வை நித்திய வாழ்வு என்றெண்ணிதற்பரன் தயவை தள்ளிடலாமா?நினையாத நேரம் மரணம் சந்தித்தால்நித்தியத்தை எங்கு நீ கழிப்பாய்? — வாசலண்டை 3. பாவத்தினால் சாப ரோகத்தால் தொய்ந்துமாயையில் ஆழ்ந்து மடிந்திடுவானேன்பாவத்தைப் போக்கிடும் தூய உதிரத்தின்ஜீவ ஊற்றில் மூழ்கி மீட்புறாயோ? — […]

VAASALANDAI NINDRU AASAIYAI THATTUM – வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும் Song Lyrics Read More »

Naan Nesikkum devan – நான் நேசிக்கும் தேவன் இயேசு song lyrics

Naan Nesikkum devan – நான் நேசிக்கும் தேவன் இயேசு song lyrics நான் நேசிக்கும் தேவன் இயேசு இன்றும் ஜீவிக்கிறார்அவர் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் (2)நான் பாடி மகிழ்ந்திடுவேன் என் இயேசுவைத் துதித்திடுவேன்என் ஜீவ காலமெல்லாம் அவர் பாதத்தில் அமர்ந்திடுவேன் 1. கடலாம் துன்பத்தில் தவிக்கும் வேளையில்படகாய் வந்திடுவார்இருள்தனிலே பகலவனாய்இயேசுவே ஒளி தருவார் 2. பாவ நோயாலே வாடும் நேரத்தில்மருத்துவர் ஆகிடுவார்மயங்கி விழும் பசிதனிலேமன்னாவைத் தந்திடுவார் 3. நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்கநான்

Naan Nesikkum devan – நான் நேசிக்கும் தேவன் இயேசு song lyrics Read More »

Anandhamai Naame Aarparipomae – ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே song lyrics

Anandhamai Naame Aarparipomae – ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே song lyrics 1. ஆனந்தமாய் நாமேஆர்ப்பரிப்போமேஅருமையாய் இயேசுநமக்களித்தஅளவில்லா கிருபைபெரிதல்லவோஅனுதின ஜீவியத்தில்! பல்லவி ஆத்துமமே என் முழு உள்ளமேஉன் அற்புத தேவனையேஸ்தோத்தரிபொங்கிடுதே என் உள்ளத்திலேபேரன்பின் பெரு வெள்ளமே!! 2. கருணையாய் இதுவரைகைவிடாமலேகண் மணிபோல் எமைக்காத்தாரேகவலைகள் நீக்கி கண்ணீர்துடைத்தார்கருத்துடன் பாடிடுவோம்!!– ஆத்துமமே 3. படகிலே படுத்து உறங்கினாலும்கடும்புயல் அடித்துகவிழ்த்தினாலும்கடலையும் காற்றையும்அமர்த்தி யெம்மைகாப்பாரே அல்லேலூயா!!– ஆத்துமமே 4. யோர்தானைக் கடப்போம்அவர் பெலத்தால்எரிகோவைத் தகர்ப்போம்அவர் துதியால்இயேசுவின் நாமத்தில்ஜெயம் எடுத்தேஎன்றென்றுமாய் வாழுவோம்!!– ஆத்துமமே 5.

Anandhamai Naame Aarparipomae – ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே song lyrics Read More »

சேனையதிபன் நம் கர்த்தருக்கே – Saenaiyathipan Nam Kartharukkae

சேனையதிபன் நம் கர்த்தருக்கே – Saenaiyathipan Nam Kartharukkae 1. சேனையதிபன் நம் கர்த்தருக்கேசெலுத்துவோம் கனமும் மகிமையுமேஅற்புதமே தம் அன்பெமக்கு – அதைஅறிந்தே அகமகிழ்வோம் ஜெய கிறிஸ்து முன் செல்கிறார்ஜெயமாக நடத்திடுவார்ஜெய கீதங்கள் நாம் பாடியேஜெயக் கொடியும் ஏற்றிடுவோம்ஜெயம் அல்லேலூயா அவர் நாமத்திற்கே 2. தாய் மறந்தாலும் நான் மறவேன்திக்கற்றோராய் விட்டுவிடேன்என்றுரைத் தெம்மைத் தேற்றுகிறார்என்றும் வாக்கு மாறிடாரே 3. மேய்ப்பனில்லாத ஆடுகட்கேநானே நல்ல மேய்ப்பன் என்றார்இன்ப சத்தம் பின் சென்றிடுவோம்இன்பப் பாதை காட்டிடுவார் 4. சத்துருவின் கோட்டை

சேனையதிபன் நம் கர்த்தருக்கே – Saenaiyathipan Nam Kartharukkae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks