Bro : Ben Samuel

உம்மை அல்லால் ஒன்றும் – Ummai Allaal Ondrum seiyaen

உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன் – Ummai Allaal Ondrum seiyaen உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன்உதவிடும் என் தெய்வமேஉந்தன் கையில் ஆயுதமாகஉபயோகியும் ஏசையா நேசரே உம் நேசம் போதும்இயேசுவே உம் பாசம் போதும்அன்பரே உம் மகிமை காணஆண்டவா நான் ஓடி வந்தேன் நீரே திராட்சை செடி நாங்கள் உம் கொடிகள்உம்மில் நிலைத்திருந்துமிகுந்த கனி கொடுப்போம் – நேசரே உம் நீரே நல்ல மேய்ப்பன் நான் உந்தன் ஆட்டு குட்டி உம் தோளில் தான் இருப்பேன் எங்கும் […]

உம்மை அல்லால் ஒன்றும் – Ummai Allaal Ondrum seiyaen Read More »

தாயின் கருவில் தெரிந்தவர் நீர் -Thaayin Karuvil Therinthavar Neer

Tamil Lyrics தாயின் கருவில் தெரிந்தவர் நீர் தயவாய் இதுவரை சுமந்தவர் நீர்தாழ்வில் என்னை தெரிந்தெடுத்தீர்கிருபையாய் இதுவரை நடத்தி வந்தீர்கூட இருந்து உதவிகள் செய்து எனக்காக யாவையும் செய்து வந்தீர் ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனைஆராதனை ஆராதனை அல்பா ஓமேகா ஆராதனை 1. உறவுகள் என்னை உதரிட்ட போதும் உதவிகள் செய்திட உயர்த்தி வைத்தீர் கூட இருந்து உதவிகள் செய்து எனக்காக யாவையும் செய்து வந்தீர் ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனைஆராதனை ஆராதனை அல்பா

தாயின் கருவில் தெரிந்தவர் நீர் -Thaayin Karuvil Therinthavar Neer Read More »

பேசும் தெய்வம் நீர்தான் -Pesum Deivam Neerthaan

பேசும் தெய்வம் நீர்தான் ஐயாநீர் பேசும் நான் கேட்கிறேன்-2நீர் பேசினால் என் ஆத்துமாஉம்மிலே பெலன் அடையும்-2-பேசும் 1.ஆதாமோடு பேசினீரேபேசி தினமும் மகிழ்ந்தீரே-2என்னோடு பேசும்என்னில் நீர் மகிழும்-2உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்-2-பேசும் 2.ஆபிரகாமோடு பேசினீரேஆசீர்வதித்து உயர்த்தினீரே-2என்னோடு பேசும்என்னையும் உயர்த்தும்-2உம்மில் நான் வளர்ந்திடுவேன்-2-பேசும் 3.மோசேயோடு பேசினீரேஇஸ்ரவேல் ஜனத்தை நடத்தினீரேஎன்னோடு பேசும்என்னையும் நடத்தும்-2(நான்) உம்மோடு நடந்திடுவேன்-2-பேசும் Pesum Deivam Neerthaan AiyaNeer Pesum Naan Ketkiraen-2Neer Pesinaal En AathumaUmmilae Belan Adayum-2-Pesum 1.Aathamodu PesineeraePesi Thinamum Magizhntheerae-2Ennodu PesumEnnil Neer Magizhum-2Ummil

பேசும் தெய்வம் நீர்தான் -Pesum Deivam Neerthaan Read More »

யூத சிங்க இயேசு ராஜாவை போற்றி பாடுவோம்-Yudha singa Yesu rajavai potri paaduvom

Yudha singa Yesu rajavai potri paduvomMagathuvamana unnadharai potri pugazhuvom – 2 Happy (5) ChristmasMerry (5) Christmas – 2 Naazarethil velicham vandhathae Nambinorgal Ellam pizhaithaarae – 2En vazhvil vandha nalla nesaraeEn ullam vaazhum immanuvaelae – 2 Wo oh..oh (3) Na na.naa (3) – 2 Paavam poka saabam neeka vandharaeEnnai meetka avar anbu thandharae-2Needhi ulla rajavaga aalum

யூத சிங்க இயேசு ராஜாவை போற்றி பாடுவோம்-Yudha singa Yesu rajavai potri paaduvom Read More »

துதிப்பேன் நான் துதிப்பேன் -Thuthipaen naan Thuthipaen

??????துதிப்பேன் நான் துதிப்பேன்துயரங்கள் நீக்கி துன்பங்கள் போக்கிசந்தோஷம் தந்தவரை -2 1. வெண்மையும் சிவப்புமானவரேமுற்றிலும் அழகானவரே -2சாரோனின் ரோஜாவேபள்ளதாக்கின் லீலியேஉம்மை நான் துதித்திடுவேன்என் வாழ்நாளெல்லாம் உம்மை நான் உயர்த்திடுவேன் -2 2. யேகோவா யீரே தேவனேஎந்தன் தேவையை பார்த்துக்கொள்வீரே -2யேகோவா ராப்பாவேசுகமாகும் தெய்வமேஉம்மோடு இனைந்திடுவேன்என் வாழ்நாளெல்லாம்உம் பாதம் பணிந்திடுவேன் -2 (கடைசி)துதிப்பேன் நான் துதிப்பேன்நேற்றும் இன்றும் நாளை என்றும்மாறாத இயேசுவை – 2 Thuthipaen naan ThuthipaenThuyarangal neeki, Thunbangal PokkiSanthosam Thanthavarai 1. Venmaiyum SivapumanavaraeMutrilum

துதிப்பேன் நான் துதிப்பேன் -Thuthipaen naan Thuthipaen Read More »

என்னை உண்மையுள்ளவன்-Ennai Unmayullavan

Scale: G Majஎன்னை உண்மையுள்ளவன் என நம்பிஇந்த ஊழியத்தை நீர் கொடுத்தீர்கவனமாய் நான் நிறைவேற்றனுமே-2 மாம்சங்கள் சாகனுமேஎன் சுயம் சாகனுமேஊழியம் செய்யனுமேசாட்சியாய் வாழனுமே-2-என்னை உண்மை 1.தள்ளப்பட்ட கல்லாகஇருந்த என் வாழ்க்கையைகோபுரமாய் மாற்றிட வந்தவரே-2கிருபையினாலே உயர்த்தினீரேஉமக்காய் ஓடிட பெலன் தாருமே-2-மாம்சங்கள் 2. எதை வைத்து எனை நீர்இவ்வளவாய் நம்பினீர்கனமான ஊழியத்தை கொடுத்தவரே-2பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே(இன்னும்) வைராக்கியமாய் நான் வாழ்ந்திடவே-2-மாம்சங்கள் Ennai Unmayullavan Ena Nambi Indha Oozhiyathai Neer KoduththeerGavanamaai Naan Niraivetranumae-2 Mamsangal SaaganumaeEn Suyam SaaganuamaeOozhiyam

என்னை உண்மையுள்ளவன்-Ennai Unmayullavan Read More »

உங்க வருகைக்காக என்னை – Unga Varukaikkaka enna song lyrics

உங்க வருகைக்காக-என்னைஆயத்தப்படுத்துங்கப்பா உங்க வருகையில்-நான்உம்மோடு வரனுமப்பா-2 ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தமாகனுமேஉங்க வருகைக்காக ஆயத்தமாகனுமேஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தப்படுத்தனுமேஇந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமேஉமக்காக இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே– உங்க வருகைக்காக 1.கடைசி கால அடையாளங்கள் நடக்கின்றதேவருகைக்கான காரியங்கள் நடக்கின்றதே-2ஆவி ஆத்மா சரீரமெல்லாம் பரிசுத்தமாகனுமே-2இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே-இயேசய்யா-2-ஆயத்தமாகனுமே 2.சபைகள் எல்லாம் ஊக்கமாக ஜெபிக்கனுமேவைராக்கியமாக ஜெபிக்கனுமே-2தேசத்திற்காக (திறப்பில்) நிற்கனுமே-2இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே-இயேசய்யா-2-ஆயத்தமாகனுமே வருக இராஜ்ஜியம் வருக-4உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2வருக ராஜ்ஜியம் வருக-2உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2 Unga

உங்க வருகைக்காக என்னை – Unga Varukaikkaka enna song lyrics Read More »

நிகரில்லா ராஜ்ஜியம் வருக – Nigarilla Raajiyam song lyrics

நிகரில்லா ராஜ்ஜியம் வருகஅந்த ராஜ்ஜியத்தில் நான் மகிழஉம்மோடு சேர்ந்து வாழஎனக்கு ஆசை (2) வருக உம் ராஜ்ஜியம் வருகவருக ராஜ்ஜியம் வருக (2)உம்மோடு சேர்ந்து வாழஎனக்கு ஆசை (2) 1.பரிசுத்தர் பரிசுத்தர் என்றுஉம்மை நான் பாடனுமே (2)தூதர்களோடு ஆடிப்பாடிமகிழனுமே (2) வருக உம் ராஜ்ஜியம் வருகவருக ராஜ்ஜியம் வருக (2)உம்மோடு சேர்ந்து வாழஎனக்கு ஆசை (2) – நிகரில்லா 2.உலகத்தில் வாழ்ந்த நாட்கள்போதுமே ஆண்டவரே (2)யுகயுகமாய் உம்மோடுவாழனுமே ஆண்டவரே (2) வருக உம் ராஜ்ஜியம் வருகவருக ராஜ்ஜியம்

நிகரில்லா ராஜ்ஜியம் வருக – Nigarilla Raajiyam song lyrics Read More »

காயங்கள் மேல் காயங்கள் – Kayangal mel kayangal Lyrics

Lyrics காயங்கள் மேல் காயங்கள்வேதனை மேல் வேதனைசிலுவையை சுமக்கும் காட்சிஎல்லாம் எனக்காக மகிமையே மாட்சிமையேவாழ்ந்திடுவேன் உமக்காய்வாழ் நாளெல்லாம் பரிந்து எனக்காய் பேசினீர்உள்ளம் நொறுங்கி என்னை மன்னித்தீர்பாவி என்று பாராமல்புது வாழ்வு எனக்கு தந்தீர் தாகம் என்று சொன்னீரேகசப்பான காடி தந்தேனேஅதையும் நீர் ஏற்றுக் கொண்டீர்என்னை மதுரமாய் மாற்றிடவே Kayangal mel kayangalvedanai mel vedanai siluvaiyai sumakindra kaatchielam enakaga magimaiyae machimaiyae valdiuvaen umakai valnalelam paring enakai paesineer ullam noruingi enai manitherpavi

காயங்கள் மேல் காயங்கள் – Kayangal mel kayangal Lyrics Read More »

Ennai MagizhaSeidhar Lyrics – என்னை மகிழச்செய்தார்

[wpsm_tabgroup][wpsm_tab title=”என்னை மகிழச்செய்தார் “]என்னை மகிழச்செய்தார் இயேசுமன நிறைவுடன் ஆராதிப்பேன்நம்மை பெருக செய்தார் இயேசுஉள்ளம் நிறைவுடன் நன்றி சொல்வேன்-2 அகிலம் முழுதும் வார்த்தையாலேபடைத்த தெய்வம் அவரே அவரேஎன்னை தமது கரத்தினாலேவணைந்து கொண்டாரே-2-என்னை மகிழ 1.வானமும் பூமியும் படைத்தவர்வாக்கு மாறாதவர்-இந்த-2சொன்னதை இன்றே செய்திடுவார்சிறப்பாய் நடத்திடுவார்-2-என்னை மகிழ 2.வெண்கல கதவினை உடைத்தவர்தாழ்ப்பாளை முறித்தவர்-இயேசு-2சாத்தானின் செயல்களை முறித்திடுவார்விடுதலை அளித்திடுவார்-2-என்னை மகிழ [/wpsm_tab] [wpsm_tab title=”Ennai Magizha Seidhar “]Ennai Magizha Seidhar YesuMana Niraivudan AarathipenNammai Peruga Seithar YesuUllam Niraivudan

Ennai MagizhaSeidhar Lyrics – என்னை மகிழச்செய்தார் Read More »

ஒரு நாள் இரவில் என் இயேசு -Oru Naal Iravil En Yesu Ennodu

ஒரு நாள் இரவில்என் இயேசு என்னோடு பேசினார்பல நாள் இரவில்என் தேவன் என்னோடு பேசினார் ஆராதனை வேளையில்என் இயேசு என்னோடு பேசினார்ஆராதனை வேளையில்என் தேவன் என்னோடு பேசினார் நான் நம்பிய மனிதர் என்னை கைவிட்டுதம் கை தட்டி சிரிக்கும் வேளை கலங்காதே திகையாதே உன்னை ஒருபோதும் மறவேன் என்றார் மனம் கசந்து கசந்து அழும் வேளையில் மனம் துவண்டு துவண்டு நின்றேன் கலங்காதே திகையாதே உன்னை ஒருபோதும் மறவேன் என்றார் Oru Naal Iravil En Yesu

ஒரு நாள் இரவில் என் இயேசு -Oru Naal Iravil En Yesu Ennodu Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks