Avinash Sathish

Isravele Kartharai Nambu – இஸ்ரவேலே கர்த்தரை நம்பு

Isravele Kartharai Nambu – இஸ்ரவேலே கர்த்தரை நம்பு   இஸ்ரவேலே கர்த்தரை நம்பு.. கர்த்தரை நம்பு.. கர்த்தரை நம்பு..இஸ்ரவேலே அவர் உன் துனையும் கேடகமானவர் (2) 1. புழுதியிலிருந்து தூக்கி விடுவார்குப்பையிலிருந்து உயர்த்திடுவார்பிரபுக்களோடும் ராஜாக்களோடும்உட்கார செய்பவர் உனக்கும் உண்டு 2. அக்கினியை நீ கடக்கும் போதுஆறுகளை நீ மிதிக்கும் போதுஅக்கினி அனுகது ஆருகள் புரளாதுஆண்டவர் உன்னோடு இருபதாலே 3. அவர் உன்னை விட்டு விளகுவதில்லைஅவர் உன்னை என்றும் கை விடுவதில்லைஉள்ளம் கையில் வரைந்தவர்அவர் உன்னை என்றும் […]

Isravele Kartharai Nambu – இஸ்ரவேலே கர்த்தரை நம்பு Read More »

Um kirubaiyinaale – உம் கிருபையினாலே

Um kirubaiyinaale – உம் கிருபையினாலே உம் கிருபையினாலே வாழ்கிறேன் என் தகப்பனேஉம் கிருபை வாழ்வில் வந்ததால் உம்மை துதிக்கிறேன் பலனில்லாமல் இருந்தேன் பயன்படாமல் வாழ்ந்தேன் அப்பா உங்க கிருபையினால் என்னை உயர்த்தி வைத்தீரே 1)என் மனதின் ஆசைகளை உம்மிடம் வைத்துவிட்டேன் என் வாழ்வின் தேவைகளை உம் கையில் கொடுத்துவிட்டேன் உங்க கிருபை போதும் அப்பா என் வாழ்நாள் முழுவதுமேஎன் வாழ்நாள் முழுவதுமே உங்க கிருபை போதும் அப்பா 2)கொடும் வறுமையின் நேரத்திலும் என்னை நடக்க செய்தவரே

Um kirubaiyinaale – உம் கிருபையினாலே Read More »

VARANDA NILANGAL NEERUTTRAAHUM – வறண்ட நிலங்கள் நீரூற்றாகும்

VARANDA NILANGAL NEERUTTRAAHUM – வறண்ட நிலங்கள் நீரூற்றாகும் வறண்ட நிலங்கள் நீரூற்றாகும் கர்த்தர் என் பட்சம் இருந்தால் வனாந்திரம் புல்வெளியாகிடும் கர்த்தர் என்னோடு நடந்தால்தீமை தொடருவதில்லை, வாதை அணுகுவதில்லை – 2 மேய்ப்பனே நல் மேய்ப்பனேநீர் என்னோடிருந்தால் தாழ்ச்சி இல்லையே – 2 நெரிந்த நாணலை முறித்து போடாதவர்மங்கி எரியும் திரியை அனைந்திடாமல் காப்பவர் – 2இதயம் நெருக்கப்படுகையில் இதமாய் என்னை தாங்கினீர்ஆத்துமா தொய்ந்து போகையில்காயம் கட்டி குணமாக்கினீர் — மேய்ப்பனே கால்கள் இடறுகையில் நீர்

VARANDA NILANGAL NEERUTTRAAHUM – வறண்ட நிலங்கள் நீரூற்றாகும் Read More »

இஸ்ரவேலின் துதிகள் – Isravelin Thuthigal

இஸ்ரவேலின் துதிகள் – Isravelin Thuthigal இஸ்ரவேலின் துதிகள் மத்தியிலேவாசம் செய்யும் பரிசுத்த தேவன் நீரே (2) உம்மைப் போல் யாரும் இல்லையேஉம்மைப் போல் தெய்வம் இல்லையே (2) ஆராதனை ஆராதனைஆராதனை தேவனுக்கேஆராதனை ஆராதனைஆராதனை இயேசுவுக்கே (2) 1. கேரூபீன்கள், சேராபீன்கள்பரிசுத்தர் என்று உம்மைப் பாடும் (2) ஒருவரும் சேரா ஒளியினிலேவாசம் செய்பவரே (2) 2. பரிசுத்தமும், சத்தியமும்சாவாமையுள்ள தெய்வம் நீரே (2) மகிமையை உடையாய் அணிந்தவரேமரணத்தை ஜெயித்தவரே (2)

இஸ்ரவேலின் துதிகள் – Isravelin Thuthigal Read More »

கலங்காதே என் மகனே – Kalangathe En Maganae

கலங்காதே என் மகனே – Kalangathe En Maganae கலங்காதே என் மகனே(ளே)திகையாதே என் மகனே(ளே)உந்தன் அப்பா நான்என்றும் உன்னோடிருக்கின்றேன்-2 என் நெஞ்சில் நீ சாய்ந்து இளைப்பாறிடு-2 கலங்காதே என் மகனேதிகையாதே என் மகளேஉந்தன் அப்பா நான்என்றும் உன்னோடிருக்கின்றேன் உனக்காய் உலகில் வந்தேன்உனக்காய் ஜீவன் தந்தேன்எந்தன் இரத்தம் சிந்திஉன்னை வாங்கிக்கொண்டேன்-2 என் பிரியமே நீ என்னுடையவன்(ள்)எனக்கெல்லாம் மகனே(ளே) நீயே-2 என் நெஞ்சில் நீ சாய்ந்து இளைப்பாறிடு-2 கலங்காதே என் மகனேதிகையாதே என் மகளேஉந்தன் அப்பா நான்என்றும் உன்னோடிருக்கின்றேன்

கலங்காதே என் மகனே – Kalangathe En Maganae Read More »

புத்தியுள்ள ஆராதனை- Puththiyulla Aaradhanai

புத்தியுள்ள ஆராதனை- Puththiyulla Aaradhanai Scale: E-minபுத்தியுள்ள ஆராதனைஉமக்கே செய்திடுவேன்பலியாய் சரீரங்களைஉமக்கே படைத்திடுவேன்-2 படைத்திடுவேன் படைத்திடுவேன்பலியாய் படைத்திடுவேன்ஆராதனை செய்திடுவேன்புத்தியுள்ள ஆராதனைஉமக்கே செய்திடுவேன்புத்தியுள்ள ஆராதனைஉமக்கே செய்திடுவேன்-புத்தியுள்ள 1.வானத்திற்கேறி இறங்கியவர்காற்றை கைப்பிடியால் அடக்கியவர்-2அவர் நாமம் என்ன தெரியுமாஇயேசென்னும் நாமமேகிறிஸ்தேசென்னும் நாமமே-2-புத்தியுள்ள 2.மாசற்ற இரத்தம் சிந்தியவர்மரணத்தை ஜெயமாய் விழுங்கியவர்-2அவர் நாமம் என்ன தெரியுமாஇயேசென்னும் நாமமேகிறிஸ்தேசென்னும் நாமமே-2-புத்தியுள்ள Buthiyulla AaradhanaiUmake Seidhiduven Baliyai SarirangalaiUmake Padaithiduven-2 Padaithiduven PadaithiduvenBaliyai PadaithiduvenAaradhanai SeidhiduvenButhiyulla AaradhanaiUmake Seidhiduven Buthiyulla AaradhanaiUmake Seidhiduven-Buthiyulla 1.Vaanathirkeri Irangiyavar Kaatrai

புத்தியுள்ள ஆராதனை- Puththiyulla Aaradhanai Read More »

Isravelin Parisutharae – இஸ்ரவேலின் பரிசுத்தரே

Isravelin Parisutharae – இஸ்ரவேலின் பரிசுத்தரே இஸ்ரவேலின் பரிசுத்தரே என்னை மீட்க வந்த ராஜனே -2பிரயோஜனமானதை போதித்துநான் நடக்கும் பாதையை காட்டினீர் வாழ்நாளெல்லாம் உயர்த்திடுவேன் ஆயுளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் நான் எதிர்பார்க்கும் முடிவுகளை ஜெயமாக தருபவரேசாம்பலுக்கு பதிலாக சிங்காரத்தை தருபவரே துயரத்திற்கு பதிலாக ஆனந்த தைலத்தை தருபவரே – வாழ்நாளெல்லாம் உம் வஸ்திரத்தின் தொங்களினால் ஆலயத்தை நிரப்பினீரே – உங்க -2எங்களையும் நிரப்பிடுமே உங்களை போல மாற்றிடுமே – வாழ்நாளெல்லாம் ஆராதிப்போம் ஆராதிப்போம் ஆயுளெல்லாம் உம்மை ஆராதிப்போம்

Isravelin Parisutharae – இஸ்ரவேலின் பரிசுத்தரே Read More »

உம்மை அல்லால் ஒன்றும் – Ummai Allaal Ondrum seiyaen

உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன் – Ummai Allaal Ondrum seiyaen உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன்உதவிடும் என் தெய்வமேஉந்தன் கையில் ஆயுதமாகஉபயோகியும் ஏசையா நேசரே உம் நேசம் போதும்இயேசுவே உம் பாசம் போதும்அன்பரே உம் மகிமை காணஆண்டவா நான் ஓடி வந்தேன் நீரே திராட்சை செடி நாங்கள் உம் கொடிகள்உம்மில் நிலைத்திருந்துமிகுந்த கனி கொடுப்போம் – நேசரே உம் நீரே நல்ல மேய்ப்பன் நான் உந்தன் ஆட்டு குட்டி உம் தோளில் தான் இருப்பேன் எங்கும்

உம்மை அல்லால் ஒன்றும் – Ummai Allaal Ondrum seiyaen Read More »

கர்த்தர் என் மேய்ப்பரானவர்-Karthar En Meipparanavar -Benny Joshua

G Majகர்த்தர் என் மேய்ப்பரானவர்நான் தாழ்ச்சி அடைகிலேன்அவர் என்னை புல்லுள்ள இடத்தில்அமர்ந்த தண்ணீர்களண்டையில்என்னை கொண்டு போகிறார்ஆத்துமாவை தேற்றிஎன்னை நீதியின் பாதையில்நடத்துவார்-கர்த்தர் எதிரி முன் விருந்தொன்றைஆயத்தம் செய்தீர்புது எண்ணெய் அபிஷேகம்என் மேல் ஊற்றி மரண இருளின் பள்ளத்தாக்கில்நான் நடப்பினும்-2பொல்லாப்புக்கு பயப்படேனேஉம் கோலும் தடியும் என்னை தேற்றும் கர்த்தர் என் மேய்ப்பரானவர்நான் தாழ்ச்சி அடைகிலேன்அவர் என்னை புல்லுள்ள இடத்தில்அமர்ந்த தண்ணீர்களண்டையில்என்னை கொண்டு போகிறார்ஜீவனுள்ள நாளும்நன்மையும் கிருபையும்தொடருமே-கர்த்தர் Karthar En MeipparanavarNaan Thaazhchi AdaigilenAvar Ennai Pullulla IdathilAmarntha ThanneergalandayilEnnai Kondu

கர்த்தர் என் மேய்ப்பரானவர்-Karthar En Meipparanavar -Benny Joshua Read More »

என் உயிர் இயேசுவே – En Uyir Yesuvae

Lyrics:-என் உயிர் இயேசுவே நீரே என்னை நித்தமும் நடத்தினீரேநீதியின் பாதையில் என்னைதினமும் அழைத்து சென்றிரே – 2 என் உலகம் நீரே, என் வாழ்வும் நீரே – 2என் வழியும் நீரே என் துணையும் நீரே – என் உயிர் 1. தாய் தந்தை என்னை கைவிட்டாலும்உற்றார் உறவினர் வெறுத்திட்டாலும் – 2உயிரின் உயிர் என்று சொன்னவர்கள்உதறி என்னை தள்ளினாலும் – 2உம கரம் என்னை தாங்கினதே – 2 என் தாயும் நீரே, என் தந்தை

என் உயிர் இயேசுவே – En Uyir Yesuvae Read More »

மெய்யான ஒளியே -Meiyaana Ozhiyae

மெய்யான ஒளியே மெய்யான ஒளியேஎனக்குள் என்றும் வாசம் செய்யும் மெய்யான ஒளியே ஓ …. மெய்யான ஒளியே மெய்யான ஒளியேஎனக்காய் ஜீவ பலியான மெய்யான ஒளியே (2) 1)வெளிச்சம் போன என் வாழ்வில் உண்டான ஒளியே இருளை நீக்கி மாற்றம் தந்த பிரகாச ஒளியே ஒஹோஒ… வாழ்வின் அர்த்தம் புரிய செய்த உன்னத ஒளியே கவலை நீங்கி கழிப்பு தந்த மெய்யான ஒளியே 2)நம்பிக்கை இழந்த என்னில் தங்கிய ஒளியே புது பாதை ஒன்றை காட்டி தந்த

மெய்யான ஒளியே -Meiyaana Ozhiyae Read More »

Benny Joshua Worship Medley 2

தேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரேதேற்றரவாளனே என்னைத் தேற்றும் தெய்வமே நீர் நெருப்பாய் வருவீர்நீர் காற்றாய் வருவீர்நீர் அக்கினியாய் வருவீர்நீர் அன்பாக வருவீர் அன்பாய் வந்தீரே என்னை அணைத்துக் கொண்டீரேஉம் கரத்தை நீட்டியே என்னை சேர்த்துக் கொண்டீரே நீர் நெருப்பாய் வருவீர்நீர் காற்றாய் வருவீர்நீர் அக்கினியாய் வருவீர்நீர் அன்பாக வருவீர் பரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமேபரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமே நீர் நெருப்பாய் வருவீர்நீர் காற்றாய் வருவீர்நீர் அக்கினியாய் வருவீர்நீர் அன்பாக வருவீர் உமக்கே துதிஉமக்கே கனம்புகழும் மேன்மையும்

Benny Joshua Worship Medley 2 Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks