Arunthathi

குறையாத அன்பு கடல் போல -Kuraiyatha Anbu Kadal Pola

குறையாத அன்பு கடல் போல வந்துநிறைவாக என்னில் அலைமோதுதே – அந்தஅலைமீது இயேசு அசைந்தாடி வரவேபலகோடி கீதம் உருவாகுதே – 2 கண்மூடி இரவில் நான் தூங்கும் போதுகண்ணான இயேசு எனைக் காக்கின்றாய் – 2உன்னை எண்ணாத என்னை எந்நாளும் எண்ணிமண்மீது வாழ வழி செய்கின்றாய் ஆ…. நான் – 2 அடிவானம் தோன்றும் விடிவெள்ளி என்றும்தொடர்கின்ற இரவின் முடிவாகுமே – 2மண்ணில் துடிக்கின்ற ஏழை வடிக்கின்ற கண்ணீர்துடைக்கின்ற இயேசு அரசாகுமே – 2 இருள் வந்து […]

குறையாத அன்பு கடல் போல -Kuraiyatha Anbu Kadal Pola Read More »

எந்தன் இதய கானம் – Enthan Ithaya Ganam

எந்தன் இதய கானம் என்றும் உன்னைப் பாடும்இயேசுவே என் தலைவனென்று என்றும் எடுத்துக்கூறும் (2) 1. காலையில் பண்பாடும் பறவைக் கூட்டங்கள்சோலையில் நின்றாடும் மரத்தின் தோட்டங்கள்மாலையில் எம்மீது வீசும் தென்றல்கள்மருதம் மகிழச் சேரும் மழையின் துளிகள்நீரில் நீந்திடும் மீனின் ஓட்டங்கள்நிலத்தினில் வாழ்ந்திடும் விலங்கின் கூட்டங்கள்எல்லாம் உன் புகழ்ப்பாடுதே உன் சொல்லாலே உயிர் வாழுதே 2. தெய்வமே என்றாகும் மழலை மொழிகளும்தேயா அன்பாகும் தெய்வ மாந்தரும்கோயிலில் நின்றோங்கும் புகழ்ச்சிப் பாக்களும்பூமியில் நற்சேவை ஆற்றும் தொண்டரும்நீதியும் நேர்மையும் கேட்கும் கூக்குரல்நியாயமும்

எந்தன் இதய கானம் – Enthan Ithaya Ganam Read More »

ஆயிரம் நன்றி சொல்வேன் – Aayiram Nantri Solluvean

ஆயிரம் நன்றி சொல்வேன் – உனக்குபாயிரம் பாடிடுவேன்நேரிலே வந்தென்னை ஆண்டு கொண்டோனேபாரெல்லாம் போற்றிடுவேன் – உன் நாமம் ஊரெல்லாம் ஓதிடுவேன்யேசு யேசு யேசு யேசு யேசு யேசுவே (2) 1 . பாவியாய் இருந்தேன் பாருலகில் நானேகேலியென்றெண்ணாமல் ஏற்றுக் கொண்டாயேவேலியாய் நின்றென்னைக் காத்திடுவாயேமாலையாய் என் வாழ்வைச் சூட்டுவேன் உமக்கே (3)காலை மாலையில் கர்த்தர் யேசுவின்காலடி அமர்ந்திடுவேன்வேலை ஓய்விலும் வேந்தன் பெயர் சொல்லிவேதனை தணித்திடுவேன்வேறில்லை தஞ்சம் ஆறுதல் உன் நெஞ்சம் (2) 2 .தெருவழி செல்வதில் தேடினேன் இன்பம்தேன்மொழி

ஆயிரம் நன்றி சொல்வேன் – Aayiram Nantri Solluvean Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks