Alavilla Aaseeral Nirainthavale – அளவில்லா ஆசீரால் நிறைந்தவளே

Alavilla Aaseeral Nirainthavale – அளவில்லா ஆசீரால் நிறைந்தவளே அளவில்லா ஆசீரால் நிறைந்தவளேஆண்டவரின் தாயானவளேதாழ்ச்சியுடன் உம்முன் செபிக்கின்றோம்அருள்நிறை செபமாலை சொல்கின்றோம் – (2) வேளை தாயே ஆரோக்கிய மாதவேஅண்டியே வந்தோம் அருள்புரிவாயே – (2) தனிமையில் வாழ்பவரின் அடைக்கலம் நீஅடிமையாய் இருப்பவரின் விடியலும் நீகடவுளின் அருளை கண்டடைந்தாய்மக்களை நலனால் நிரப்பிடுவாய்படைப்புக்களின் தாயே எமை படைத்தவனின் மாண்பேபடைப்பின் தாயே படைத்தவன் மாண்பேஅன்பே ஆரோக்கியமே எம் ஆண்டவரின் தாயே (வேளை) பாலையில் உழைப்பவரின் காவலும் நீவறுமையில் தவிப்பவரின் உயர்வும் நீஇறைவனை […]

Alavilla Aaseeral Nirainthavale – அளவில்லா ஆசீரால் நிறைந்தவளே Read More »