Oru kurai illamal kaathu vantheerae song lyrics – ஒரு குறைவில்லாமல் காத்து வந்தீரே

ஒரு குறைவில்லாமல் காத்து வந்தீரேகோடி ஸ்தோத்திரமேஎன்னை அதிசயமாக நடத்தி வந்தீரேஆயிரம் ஸ்தோத்திரமேபதினாயிரம் ஸ்தோத்திரமே ஆருயிரே ஆறுதலேஆயுளெல்லாம் காப்பவரே என் முன்னே சென்றீரேபயணத்தை காத்தீரேமகிமையால் மூடிக்கொண்டீரேஎங்கள் குடும்பத்தைக் காத்து வந்தீரே வருஷத்தை நன்மையினால்முடி சூட்டி மகிழ்ந்தீரேபாதைகள் நெய்யாய் பொழிந்தீரேஎல்லா வாதைகள் நீக்கி மகிழ்ந்தீரே என் விளக்கை ஏற்றினீரேஎன் இருளை அகற்றினீரேஎதிரியின் கண்கள் முன்பாகஎன் தலையை நிமிரச் செய்தீரே உள்ளங்கைகளிலேஎன்னை வரைந்து வைத்தீரேநீர் என் தாசன் என்றீரேஉன்னை எப்படி மறப்பேன் என்றீரே

Oru kurai illamal kaathu vantheerae song lyrics – ஒரு குறைவில்லாமல் காத்து வந்தீரே Read More »