Antony George

சகல காலமும் ஆளுகை – Sagala Kaalamum Aalugai

சகல காலமும் ஆளுகை – Sagala Kaalamum Aalugai சகல காலமும் ஆளுகை செய்பவர்சகல காலமும் நம்முடன் இருப்பவர்சகல காலமும் அவர் ஒருவரே இரட்சகர்சகல காலமும் சர்வ லோகத்தின் ஆண்டவர் இயேசுவே – 8 எல்லா நாமத்திலும் மேலானவர்சர்வ வல்லவரும், அதிகாரம் உடையவர்மரணத்தையே ஜெயித்தார் அவர் சொன்ன வாக்கின்படியே நீதி செய்வார் அவர்அவர் சொன்ன வாக்கின்படியே மகிமையில் சேர்ப்பவர் இயேசுவே – 8 சகல காலமும் ஆளுகை செய்பவர்சகல காலமும் நம்முடன் இருப்பவர்சகல காலமும் அவர் ஒருவரே […]

சகல காலமும் ஆளுகை – Sagala Kaalamum Aalugai Read More »

PARAPARANE – Nanmakaloronnum Nalkiyathorkkumpol

Lyrics: Nanmakaloronnum Nalkiyathorkkumpol Nandiyalennullam Thullidunne Arhathayillathe Manichathorkkumbol Kannukal Eeran Aninjidunne Nediyathonnumilla Sarvvavum Danamallo Yeshuve Nin Sneham Ethra Valuthu (2)Paraparane Paraparane ParaparaneAngaye Vazhtheedunne (2) Abba Pithavennu Vilichapekshippan Puthrante Athmave Thannathinal Ethu Nerathilum Ethu Samayathum Athidhairyathodini Aduthuchellam Krupayarulunnone VaramarulunnoneNadathane Thiruhitham Poleyenne (2)Paraparane Paraparane ParaparaneAngaye Vazhtheedunne (2) Kunjattin Raktathal Veendukkappetta Thanpriya Suthare Cherthiduvan Madhyakasathinkal Doothanmarodothu Kanthanam Karthavu Vanneedumpol

PARAPARANE – Nanmakaloronnum Nalkiyathorkkumpol Read More »

உம்மை நான் என் உயிருள்ளவரை -Ummai Naan En Uirullavarai

உம்மை நான் என் உயிருள்ளவரைப் பாடுவேன்உந்தன் அன்பை விவரிக்கஆயிரம் நாவுகள் போதாதையா நீர் பெரியவரே – 2பரிபூரணரே – 2உம் அன்பிற்கு இணையாக யாருமில்லை உம் வார்த்தையால் என்னை உருவாக்குமேஉந்தன் சித்தம் செய்திடஉம் ஞானத்தினால் என்னை நிறைத்திடுமே உம்மைப்போல மாற்றும் – 2மறுரூபமாக்கும் – 2என் சாயலை உம்மைப்போலாக்கிடும் நீர் பெரியவரே -2பரிபூரணரே -2உம்மைப்போல மாற்றும் -2மறுரூபமாக்கும் – 2என் சாயலை உம்மைப்போலாக்கிடும் Ummai Naan En Uirullavarai PaaduveanUndhan Anbai VivarikkaAairam Naavugal PodhadhaiyaNeer Periyavarae,

உம்மை நான் என் உயிருள்ளவரை -Ummai Naan En Uirullavarai Read More »

Mutchedi Naduvil Vantheerae – முட்செடி நடுவில் வந்தீரே song lyrics

முட்செடி நடுவில் வந்தீரே – என்னை முற்றும் மாற்றம் செய்தீரே ஏணியாக நின்றீரே – என்னை உயரத்தில் தூக்கி சென்றீரே – (2) அற்புதம் செய்தீரே கிருபை தந்தீரே அபிஷேகத்தாலே நிறைத்தீரே – (2) – அல்லேலூயா (4) 1) சிங்கத்தின் கெபி போல இருந்தாலும் பார்வோன் சுற்றி சுற்றி வந்தாலும் (2) கவலை இல்ல எனக்கு, கவலை இல்லை எனக்கு மகிமையின் இயேசுவாலே – (2) மகிமையின் இயேசுவாலே! – அற்புதம் 2) சாத்தானின் சூழ்ச்சியாய்

Mutchedi Naduvil Vantheerae – முட்செடி நடுவில் வந்தீரே song lyrics Read More »

Avar Thalumbugalaal அவர் தழும்புகளால் song lyrics

அவர் தழும்புகளால் நான் சுகமானேன்-2என் இயேசுவாலே நான் சுகம் பெற்றேன்-2 யெகோவா ராஃப்பா ராஃப்பாராஃப்பா ராஃப்பாசுகமானேன் நான் சுகமானேன்-2 அல்லேலூயா அல்லேலூயாஉண்மை என்றென்றும் ஆராதிப்பேன்-2உண்மை என்றென்றும் ஆராதிப்பேன்-2 1. விடுதலை விடுதலை விடுதலையேஇயேசுவின் நாமத்தில் விடுதலையேஅவர் தழும்புகளால் வந்த விடுதலையேஎன் வாழ்வை மாற்றிய விடுதலையே -2 2. 12 வருஷ பாடுகளும்அவர் வஸ்திரம் தொட்டதும் ஓடியதேவேதனை யாவும் நீங்கியதேஎன் தேவன் நல்லவரே -2 Avar ThalumbugalaalNaan Sugamaanen -2En YesuvalaeNaan Sugamaanen -2 Yehovah Rapha RaphaSugamaanen

Avar Thalumbugalaal அவர் தழும்புகளால் song lyrics Read More »

வாழ்விலே ஒரே நோக்கம் – Vaazhvile Ore Nokkam

வாழ்விலே ஒரே நோக்கம்ஒரே ஒரு நோக்கம் தான்இயேசுவுக்காய் வாழ வேண்டும்அவருக்காய் வாழ வேண்டும்இயேசுவுக்காய் மடிய வேண்டும்சேவை செய்து மடிய வேண்டும்-2 1.நேசர் அன்பை அறியாமல் உலக ஆசையில் அமிழ்ந்தேனேஅன்பை தேடி அலைந்தேனேபல திசையில் திரிந்தேனேஏமாற்றம் அடைந்தேனேதுக்கத்தில் ஆழ்ந்தேனே-2ஒரு நாள் இன்ப சத்தம்கேட்டு பாதம் அடைந்தேனேநேசர் பாதம் விழுந்தேனே-வாழ்விலே 2.நேசர் பாதம் விழுந்த நான்அவர் முகம் பார்த்தேனேகண்களில் கண்ணீரும்முகத்தில் துக்கம் கண்டேனேஏன் ஐயா என்றேனேதுவண்டு போனேனே-2எனக்காய் உழைப்பாயாஎன்ற சத்தம் கேட்டேனேதத்தம் செய்ய துடித்தேனே-வாழ்விலே 3.தத்தம் செய்த என் வாழ்க்கைசவால்கள்

வாழ்விலே ஒரே நோக்கம் – Vaazhvile Ore Nokkam Read More »

SIRUSHTIPIN ATHIPATHIYE – சிருஷ்டிப்பின் அதிபதியே

சிருஷ்டிப்பின் அதிபதியேஎந்தன் கன்மலையானவரேகல்வாரி நாயகனே கறையில்லா தூயவரேஉம் பாதம் வந்து சரணடைந்தால்கண்ணீரை துடைப்பீரன்றோ- என்கண்ணீரை துடைப்பீரன்றோ. வெள்ளம் போல் சத்துரு வரும்போதுஎன்னோடு ஜெயக்கொடி பயமில்லையேஆழ்கடலோ புயலோ எதுவானாலும்என் புகலிடமே துணை நீரன்றோ.. கண்ணீரின் பள்ளத்தாக்கு எதிர் நின்றாலும்ஆணி பாய்ந்த கரம் உண்டு துன்பமில்லையே..செங்கடலோ யோர்தானோ எதுவானாலும்என் மேசியாவே துணை நீரன்றோ..

SIRUSHTIPIN ATHIPATHIYE – சிருஷ்டிப்பின் அதிபதியே Read More »

Unnadhar Pirandhaar – உன்னதர் பிறந்தார்

Unnadhar Pirandhaar Anbaraai Ratchakar Meetpai Tharubavarai Thaazhmayil Raajanaai thooimayin Uruvaai – Unnadhar Irulai Oliyaal Neekum NatachathiramaaiPaavangal saabangal Pokkum Jeya kristhuvaai- Unnadhar Thooya Iravil Pul Meedhinil Inbathin Oosai Ullam NiraiyaNarcheidhiyaai Messiah Vandheer sasthirigal Meipargal Thaediye VandhanarUm Paathathil Panindhu Thozhudhu KondanarUm Kangalil Maanidar Nambikkai Kandanar – Unnadhar Unnadhar Unakkai Enakkai Piranthaar —Unnadhar Pirandhaar, Unnathar Piranthaar

Unnadhar Pirandhaar – உன்னதர் பிறந்தார் Read More »

Anbin Naayagane – அன்பின் நாயகனே

அன்பின் நாயகனேஆறுதலின் ஊற்றேஎன்னை அழைத்தவர் நீர் அல்லவாஉம்மை நேசிக்கிறேன் 1. அலைகள் படகை ஆழ்த்தும்போதுகாற்று பலமாய் அடிக்கும்போதுபடகு முழுகும் நிலை வரும்போதுநம்பிக்கை எல்லாம் இழக்கும்போது‘பயப்படாதே நான் உன்னுடனே மகனே நான் உந்தன் அருகில் தானே எந்தன் காவல் உனக்கல்லவா’ என்ற அன்பை நான் மறப்பேனோ 2. எந்தன் வாழ்வின் தூயவனேவாழ்க்கை எல்லாம் உமக்கு தானே உம்மை விட்டு எங்கு செல்வேன் உந்தன் பின்னால் வருவேனே உந்தன் சித்தமே என் வாழ்வில் உந்தன் அழைப்பே என் மனதில் என்னையே

Anbin Naayagane – அன்பின் நாயகனே Read More »

Um Sitham Pol ennai Nadathidumae – உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே

தயபரரே என் தயபரரேவாழ்க்கையை உமக்கு கொடுத்து விட்டேன்உம் சித்தம் போல் என்னை நடத்திடுமேஎன்னை வனைந்திடும் என்னை மாற்றிடும்என்னை வனைந்திடும் மாற்றிடுமே 1. தாயின் கருவிலே உருவாகும் முன்னேஎன்னை தெரிந்து கொண்டீர்உமக்காக நான் ஊழியம் செய்துசாட்சியாய் வாழ்ந்திடுவேன் 2. துன்பமோ துயரமோ துணையில்லா நேரமோவாழ்வின் அழுத்தங்களோஅழைத்தவர் நீரே ஜெயம் தருவீரேஉண்மை உள்ளவரே

Um Sitham Pol ennai Nadathidumae – உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே Read More »

Um Prasannathil Irupathayae – உம் பிரசன்னத்தில் இருப்பதையே

உம் பிரசன்னத்தில் இருப்பதையேமாபெரும் இன்பமே – 2உம் திரு பாதத்திலேபணிந்து தொழுதிடுவேன் – 2அந்தகார இருள் நீக்கும்சுடர் ஒளி நீர் தானேஎன் வாழ்வில் நீரே உதித்தீரேவழியும் நீரேசத்தியம் நீரேஜீவனும் நீரேஎன் ஏசுவே – 2 1. பசுமையான இடங்களில் என்னை – 2நடத்துகின்றீர் தேற்றுகின்றீர்நன்மையையும் கிருபையும் தொடர செய்கிறீர் – 2பிரியாத நேசர் நீரேநல்ல மேய்ப்பர் நீரே 2. தாகம் தீர்த்திடும் ஜீவா தண்ணீரே – 2எந்தன் ஆத்தும தாகம் தீர்த்தவரேஎனக்குள்ளேயே ஊற்றாக வசிப்பதினால் – 2கனிகள்

Um Prasannathil Irupathayae – உம் பிரசன்னத்தில் இருப்பதையே Read More »

எங்கோ தொலைந்தேன்-Engo Tholainthean En Vaalvai Ilanthean song lyrics

எங்கோ தொலைந்தேன்என் வாழ்வை இழந்தேன்என்னை தேடி வந்தீர்என் வாழ்வை மீட்டுத்தந்தீர் தொலை தூரம் சென்றேன்உம்மை நாட மறந்தேன்உம் இரக்கத்தால் பிழைத்துக்கொண்டேன்உம் கிருபையால் மீட்கப்பட்டேன் – 2 1. தொலைந்த ஆட்டை தேடும் நல்ல மேய்ப்பன்என்னை மீட்க வந்தீர் இம்மண்ணில் – 2அகிலம் ஆளும் தேவாதி தேவன்தம் அன்பை காட்ட வந்தீர் இம்மண்ணில் – 2 ரூஹா யெகோவா என்னை மீட்ட ஏசுவைகரம் பிடித்தீர் துணையாய் வந்தீர்விலகிடன் என்று வாகுறைதீர் 2. அமர்ந்த தண்ணீர் நடத்தும் நல்ல மேய்ப்பன்உம்

எங்கோ தொலைந்தேன்-Engo Tholainthean En Vaalvai Ilanthean song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks