வை

வைகறையில் உமக்காக- Vaigaraiyil Umakkaaga

வைகறையில் ( காலைநேரம் ) உமக்காகவழி மேல் விழி வைத்துகாத்திருக்கின்றேன் இறைவா என் ஜெபம் கேட்டு பதில் தாரும்பெருமூச்சைப் பார்த்து மனம் இரங்கும் 1.உம் இல்லம் வந்தேன் உம் கிருபையினால்பயபக்தியோடு பணிந்து கொண்டேன்நிறைவான மகிழ்ச்சி உம் சமூகத்தில்குறையில்லாத பேரின்பம் உம் பாதத்தில் 2.ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானய்யாஉம்மையன்றி வேறு ஒரு செல்வம் இல்லையேநீர்தானே எனது உரிமைச் சொத்துஎனக்குரிய பங்கும் நீர்தானய்யா 3.படுகுழியில் பாதாளத்தில் விடமாட்டீர்அழிந்து போக அனுமதியும் தரமாட்டீர்என் இதயம் பூரித்து துள்ளுகின்றதுஎன் உடலும் பாதுகாப்பில் இளைப்பாறுது […]

வைகறையில் உமக்காக- Vaigaraiyil Umakkaaga Read More »

வையகந்தனை நடுத் தீர்க்கவே – Vaiyakanthanai Naduth Theerkkavae

வையகந்தனை நடுத் தீர்க்கவே – Vaiyakanthanai Naduth Theerkkavae பல்லவி வையகந்தனை நடுத் தீர்க்கவே இயேசுவல்லவர் வருகிறார் திருமறைக் கேற்க! அனுபல்லவி பொய்யுலகோர்களின் கண்களும் பார்க்கபொற்பதி தனில் பரன் சேயரைச் சேர்க்க! சரணங்கள் 1. வானங்கள் மட மடவென றகன்றிடவே,(வானங்கள் மடமடப்போ டொழிந்திடவே)மாநிலம் எரிந்து மாய்ந்தழிந்திடவே,(மாகிதலம் அதிர்ச்சியாய்த் தானடுங்கிடவே;)பானுடன் மதியுடு பஸ்பமாகிடவே, (பானுவுன் மதி யுடு அனைத்தும் மங்கிடவே,)பஞ்ச பூதங்களும் வெந்துருகிடவே -வைய (பஞ்சபூதியங்களுந் தானழிந்திடவே.) 2. முக்கிய தூதனெக்காளமே தொனிக்க,முதல்(முன்) மரிததோரெல்லாந் தாமெழுந்திருக்க,ஆட்சணம் உயிருள்ளோர் மறுவுரு

வையகந்தனை நடுத் தீர்க்கவே – Vaiyakanthanai Naduth Theerkkavae Read More »

Vaiyakanthanai Nadu Theerkavae – வையகந்தனை நடுத் தீர்க்கவே

பல்லவி வையகந்தனை நடுத் தீர்க்கவே இயேசு வல்லவர் வருகிறார் திருமறைக் கேற்க! அனுபல்லவி பொய்யுலகோர்களின் கண்களும் பார்க்க பொற்பதி தனில் பரன் சேயரைச் சேர்க்க சரணங்கள் 1. வானங்கள் மட மடவென் றகன்றிடவே, மாநிலம் எரிந்து மாய்ந்தழிந்திடவே, பானுடன் மதியுடு பஸ்பமாகிடவே, பஞ்ச பூதங்களும் வெந்துருகிடவே – வைய 2. முக்கிய தூதனெக்காளமே தொனிக்க முதல் மரித்தோரெல்லாந் தாமெழுந்திருக்க, ஆக்ஷண முயிருளோர் மறுவுரு தரிக்க ஆண்டவர் வருகிறார் பக்தர்கள் களிக்க – வைய 3. யாவரின் செய்கையும்

Vaiyakanthanai Nadu Theerkavae – வையகந்தனை நடுத் தீர்க்கவே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks