யா

யாரிடம் சென்றிடுவேன்-Yaaridam Sendriduven

LYRICS::Yaaridam Sendriduven Yesuve ummai vittu Nithiya Jeeva vasanam Ummidathil undae Visuvasathai thuvaki mudikiravarum aagiyaYesuve ummai nokki ottathai odiduvaen Nithiya raajyathil endrendrum ummudan Vazha virumbugiraen Samdhanam engum undu neer mattum irukkum podhu Kuzhappangal ondrum illai neer pravesikkum idangalile Vazhigalil ellam umakku sevi kodutthu Piriyamai nadandhiduvaen Ulagathin maenmaigal ondrumae enakku vendam Azhindhu pogum ulagil ummaiye pattri kolvaen […]

யாரிடம் சென்றிடுவேன்-Yaaridam Sendriduven Read More »

யாக்கோபின் சந்ததியே – Yahobin santhathiye

யாக்கோபின் சந்ததியேஇஸ்ரவேலின் சந்ததியேதாயின் கருவில் உருவாகும் முன்னேதாங்குவேன் என்றீர்-2முதிர் வயது வரையிலும்நரை வயது வரை மட்டும்தாங்குவேன் ஏந்துவேன்தப்புவிப்பேன் என்றீர்-யாக்கோபின் ஆராதனை ஆராதனை-2உயிருள்ள நாளெல்லாமே-2 1.ஆபிரகாமைப்போல் விசுவாசித்துஅவர் சொன்னதை நிறைவேற்றுஏற்ற காலத்தில் உயர்த்தும் வரையில்பலத்த கரத்துக்குள் அடங்கி இரு ஆராதனை ஆராதனை-2உயிருள்ள நாளெல்லாமே-2 2.நீ நம்புவது ஒருநாளும்வீணாகவே போகாதுவாக்குரைத்தவர் தெரிந்து கொண்டவர்உண்மையுள்ளவர் கலங்காதே ஆராதனை ஆராதனை-2உயிருள்ள நாளெல்லாமே-2-யாக்கோபின் Yahobin santhathiyeIsarvelin santhathiyeThaayin karuvil uruvaagum munneThaanguvean EntreerMuthir Vayathu varaiyilumNarai Vayavathu varai mattumThanguvean YeanthuveanThuppuvippean entreer -Yahobin

யாக்கோபின் சந்ததியே – Yahobin santhathiye Read More »

யாருமில்லை என்று நான் அழுத – Yarumillai entru naan

யாருமில்லை என்றுநான் அழுத போதுதாயை போல என்னைதேடி வந்த தெய்வம்இயேசுதான் என் இயேசுதான் – 2 வியாதி படுக்கையிலேநான் விழுந்த வேளையிலே – 2காயங்களை ஏற்றவரேகாயங்களை ஆற்றினிரே – 4 – இயேசுதான் எதிர்காற்று வீசும் நேரம்என் படகு மூழ்கும் நேரம் – 2நங்கூரமாய் வந்தவரேநன்மைகளை தந்தவரே – 4 – இயேசுதான்

யாருமில்லை என்று நான் அழுத – Yarumillai entru naan Read More »

YAARIDAM SELVEN EN UYIR YESUVE – யாரிடம் செல்வேன் என் SONG LYRICS

பல்லவியாரிடம் செல்வேன் ஏன் உயிர் இயேசுவே-2வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே-2 சரணம் Iஅலை வீசும் கடலில் நான் தள்ளாடும் படகில்-2பயம் சூழ்வதாலே என் உயிர் வாடும்-2கலங்கரை விளக்காய் நீர் தோன்ற வேண்டும்உமை பார்த்து நானும் கரை சேர வேண்டும் சரணம் IIஇருள் சூழும் வேலையில் நான் தடம் மாறும் போது-2விளக்காய் நீர் வந்து வழி நடத்தும்-2படையோடு பகைவர் புடை சூழும் போதுதடை போடும் அரனாய் நீர் சேர வேண்டும்

YAARIDAM SELVEN EN UYIR YESUVE – யாரிடம் செல்வேன் என் SONG LYRICS Read More »

Yakopa Pola Naan Poraduvaen – யாக்கோபைப் போல நான் போராடுவேன்

யாக்கோபைப் போல நான் போராடுவேன்எலியாவைப் போல நான் ஜெபித்திடுவேன்விடமாட்டேன் விடமாட்டேன் யாக்கோபைநான் விட மாட்டேன் அன்னாளைப் போல ஆலயத்தில்அழுது நான் ஜெபித்திடுவேன்என் துக்கம் சந்தோஷமாய்மாறும் வரை ஜெபித்திடுவேன் கார்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன்எலியாவின் தேவனேஇறங்கி வாருமையா தாவீதைப் போல அனுதினமும்துதித்து நான் மகிழ்ந்திடுவேன்கோலியாத் வந்தாலும்இயேசு நாமத்திலே முறியடிப்பேன்

Yakopa Pola Naan Poraduvaen – யாக்கோபைப் போல நான் போராடுவேன் Read More »

Yaravar Parean – யாரவர் பாரேன்

பல்லவி யாரவர் பாரேன்? யாரவர் கேளேன்! பாரேன்! பாவி உன் ஆத்துமக் கதவைத் தட்டும் நாயகனை சரணங்கள் 1. இந்த நல் உணர்வு வந்ததோ இதன்முன்? தந்தால் இப்போ உன் ஆத்துமத்தைச் சுத்தம் செய்வேன் என்கிறார் கேள் – யாரவர் 2. பாவியே உந்தன் பாவங்கள் போக்க விண்ணை விட்டு நீதி நிறைவேற்றிட மண்ணில் ஆனவரை! – யாரவர் 3. ஐந்து காயத்தினால் அருள் நதியாக பாய்ந்து வடியும் மா அன்பின் இரத்தத்தால் தோய்ந்து நிற்கிறார் பார்!

Yaravar Parean – யாரவர் பாரேன் Read More »

யார் பிரிக்க முடியும் என்– Yaar Pirikka Mudiyum En Lyrics

யார் பிரிக்க முடியும்என் இயேசுவின் அன்பிலிருந்துஎதுதான் பிரிக்க முடியும்என் நேசரின் அன்பிலிருந்து 1. வேதனையோ நெருக்கடியோசோதனையோ பிரித்திடுமோ 2. வியாதிகளோ வியாகுலமோகடன் தொல்லையோ பிரித்திடுமோ 3. கவலைகளோ கஷ்டங்களோநஷ்டங்களோ பிரித்திடுமோ 4. பழிச்சொல்லோ பகைமையளோபொறாமைகளோ பிரித்திடுமோ 5. சாத்தானோ செய்வினையோபில்லி சூனியமோ பிரித்திடுமோ 6. உறவுகளோ உணர்வுகளோஎதிர்ப்புகளோ பிரித்திடுமோ

யார் பிரிக்க முடியும் என்– Yaar Pirikka Mudiyum En Lyrics Read More »

யார் வேண்டும் நாதா – Yaar Vendum Natha Lyrics

யார் வேண்டும் நாதா நீரல்லவோஎது வேண்டும் நாதா உம் அன்பல்லவோபாழாகும் லோகம் வேண்டாமையாவீணான வாழ்க்கை வெறுத்தேனையா 1. உலகத்தின் செல்வம் நிலையாகுமோபேர் புகழ் கல்வி அழியாததோபின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியைபதில் என்ன சொல்வேன் நீரே போதும் 2. சிற்றின்ப மோகம் சீக்கிரம் போம்பேரின்ப நாதா நீர் போதாதாயார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோஎங்கே நான் போவேன் உம்மையல்லால் 3. என்னைத் தள்ளினால் எங்கே போவேன்அடைக்கலம் ஏது உம்மையல்லால்கல்வாரி இன்றி கதியில்லையேகர்த்தர் நின்பாதம் சரணடைந்தேன்

யார் வேண்டும் நாதா – Yaar Vendum Natha Lyrics Read More »

யார் பிரிக்க முடியும் – Yaar Pirikka Mudiyum

யார் பிரிக்க முடியும் நாதாஉந்தன் அன்பிலிருந்து தேவா 1. என் சார்பில் நீர் இருக்கஎனக்கெதிராய் யார் இருப்பார்மகனையே நீர் தந்தீரய்யாமற்ற அனைத்தும் தருவீர் ஐயா 2. தெரிந்து கொண்ட உம் மகன் (மகள்)குற்றம் சாட்ட யார் இயலும்நீதிமானாய் ஆக்கிவிட்டீர்தண்டனை தீர்ப்பு எனக்கில்லையே 3. நிகழ்வனவோ வருவனவோவாழ்வோ சாவோ பிரித்திடுமோஅன்பு கூர்ந்த ( என் ) கிறிஸ்துவினால்அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன் 4. வேதனையோ நெருக்கடியோசோதனையோ பிரித்திடுமோபகைமைகளோ பழிச்சொல்லோபொறாமைகளோ பிரித்திடுமோ

யார் பிரிக்க முடியும் – Yaar Pirikka Mudiyum Read More »

யாக்கோபின் தேவன் துணையானார் – Yacobin Devan Thunai

யாக்கோபின் தேவன் துணையானார்பாக்கியவான் நான் பாக்கியவான் தெய்வநாம் கர்த்தர் இவர் ( உம்) மேலே நம்பிக்கை வைத்துளேன் பாக்கியவான் நான் பாக்கியவான் 1. ஆத்துமாவே நீ கர்த்தரைத் துதிஅல்லேலூயா நீ தினம் பாடுநம்பத்தக்கவர் நன்மை செய்பவர்நமக்குள் வாழ்கிறார் 2. வானம் பூமி இவர் உண்டாக்கினார்மாபெரும் கடலை உருவாக்கினார்அரசாள்கின்றார் என்றென்றைக்கும்ராஜரீகம் செய்கின்றார் 3. தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகிறார்கட்டப்பட்டோரின் கட்டவிழ்க்கின்றார்சிநேகிக்கின்றார் ஆதரிக்கின்றார்திக்கற்ற பிள்ளைகளை 4. பார்வையற்றோரின் கண் திறக்கின்றார்பசியுற்றோரை போஷிக்கின்றார்ஒடுக்கப்பட்டோர் தள்ளப்பட்டோர்நியாயம் செய்கின்றார் (நீதி)

யாக்கோபின் தேவன் துணையானார் – Yacobin Devan Thunai Read More »

யாக்கோபே நீ வேரூன்றுவாய் – Yakobe Nee Vearuntruvaai

யாக்கோபே நீ வேரூன்றுவாய் – 2பூத்து குலுங்கிடுவாய்காய்த்து கனி தருவாய்பூமியெல்லாம் நிரப்பிடுவாய் – இந்த என் மகனே( மகளே) நீ வேரூன்றுவாய் 1. நானே காப்பாற்றுவேன்நாள்தோறும் நீர் பாய்ச்சுவேன்இரவும் பகலும் காத்துக்கொள்வேன்எவரும் தீங்கிழைக்க விடமாட்டேன் 2. அருமையான மகன் அல்லவோபிரியமான பிள்ளையல்லவோ – நீஉன்னை நான் இன்னும் நினைக்கின்றேன்உனக்காக என் இதயம் ஏங்குகின்றது 3. நுகங்களை முறித்துவிட்டேன்கட்டுகளை அறுத்துவிட்டேன்இனிமேல் நீ அடிமை ஆவதில்லைஎனக்கே ஊழியம் செய்திடுவாய் 4. புதிய கூர்மையானபோரடிக்கும் கருவியாக்குவேன்மலைகளை மிதித்து நொறுக்கிடுவாய்குன்றுகளை தவிடு பொடியாக்குவாய்

யாக்கோபே நீ வேரூன்றுவாய் – Yakobe Nee Vearuntruvaai Read More »

யார் என்னைக் கைவிட்டாலும் | Yaar Ennai Kaivittalum

யார் என்னைக் கைவிட்டாலும்இயேசு கைவிடமாட்டார் 1. தாயும் அவரே தந்தையும் அவரேதாலாட்டுவார் சீராட்டுவார் 2. வேதனை துன்பம் நெருக்கும்போதெல்லாம்வேண்டிடுவேனே காத்திடுவாரே 3. எனக்காகவே மனிதனானார்எனக்காகவே பாடுபட்டார் 4. இரத்தத்தாலே கழுவிவிட்டாரேஇரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே 5. ஆவியினாலே அபிஷேகம் செய்துஅன்பு வசனத்தால் நடத்துகின்றாரே 6. எனக்காகவே காயப்பட்டார்என் நோய்கள் சுமந்து கொண்டார்

யார் என்னைக் கைவிட்டாலும் | Yaar Ennai Kaivittalum Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks