மரித்த இயேசு உயிர்த்து விட்டார் – MARITHA YESU UYIRTHU VITTAR LYRICS

மரித்த இயேசு உயிர்த்து விட்டார் – MARITHA YESU UYIRTHU VITTAR மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயாமன்னன் இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயா அல்லேலூயா ஜீவிக்கிறார் – 2அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 1. மரணம் அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லையேகல்லறையோ கட்டிக்காக்க முடியவில்லையேயூதசிங்கம் கிறிஸ்துராஜா வெற்றி பெற்றாரேசோர்ந்து போன மகனே நீ துள்ளிப் பாடிடு 2. கண்ணீரோடு மரியாள் போல அவரைத் தேடுவோம்கர்த்தர் இயேசு நமக்கும் இன்று காட்சி தருவார்கனிவோடு பெயர்சொல்லி அழைத்திடுவார்கலக்கமின்றி காலமெல்லாம் சாட்சி பகர்வோம் […]

மரித்த இயேசு உயிர்த்து விட்டார் – MARITHA YESU UYIRTHU VITTAR LYRICS Read More »

Maganae Un Nenjenakku Thaaraayoe – மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ

மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ – Maganae Un Nenjenakku Thaaraayoe மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ? – மோட்சவாழ்வைத் தருவேன் இது பாராயோ? சரணங்கள் 1. அகத்தின் அசுத்தமெல்லாம் துடைப்பேனே – பாவஅழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே 2. உந்தன் ஆத்துமத்தை நீ படைப்பாயே – அதில்ஊக்கமாய் வசிக்க இடம் கொடுப்பாயே 3. பாவம் அனைத்துமே விட்டோடாயோ? – நித்யபரகதி வாழ்வை இன்றே தேடாயோ? 4. உன் பாவம் முற்றும் பரி கரிப்பேனே – அதைஉண்மையாய்

Maganae Un Nenjenakku Thaaraayoe – மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ Read More »

Mangalam Sezhikka Kirubai – மங்களம் செழிக்க கிருபை

மங்களம் செழிக்க கிருபை – Mangalam Sezhikka Kirubai பல்லவி மங்களம் செழிக்க கிருபைஅருளும் மங்கள நாதனே சரணங்கள் 1.மங்கள நித்திய மங்கள நீமங்கள முத்தியும் நாதனும் நீஎங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீஉத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவஅத்தனுத் கத்தனாம் ஆபிராம் தேவ நீ 2.மங்கள மணமகன் அவர்களுக்கும் மங்கள மணமகள் அம்மாளுக்கும் மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும்பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும் நித்தியனே – உனைத்துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும் 3.சங்கை நித்திய நாதனும் நீபங்கமில்

Mangalam Sezhikka Kirubai – மங்களம் செழிக்க கிருபை Read More »

மணவாழ்வு புவி வாழ்வினில் – Manavazhvu Puvi Vazhvinil

மணவாழ்வு புவி வாழ்வினில் – Manavazhvu Puvi Vazhvinil மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு – மங்கல வாழ்வுமருவிய சோபன சுப வாழ்வு 1.துணை பிரியாது, தோகையிம்மாதுதுப மண மகளிவர் இதுபோதுமனமுறை யோது வசனம் விடாதுவந்தன ருமதருள் பெறவேது – நல்ல 2.ஜீவ தயாகரா, சிருஷ்டியதிகாராதெய்வீக மாமண வலங்காராதேவகுமாரா, திருவெல்லையூராசேர்ந்தவர்க்கருள் தரா திருப்பீரா? – நல்ல 3.குடித்தன வீரம் குணமுள்ள தாரம்கொடுத்துக் கொண்டாலது சமுசாரம்அடக்கமாசாரம் அன்பு, உதாரம்அம்புவிதனில் மனைக்கலங்காரம் – நல்ல 4.மன்றல் செய் தேவி, மணாளனுக்காவிமந்திரம்

மணவாழ்வு புவி வாழ்வினில் – Manavazhvu Puvi Vazhvinil Read More »

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் – magilvom magilvom lyrics

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்எந்தன் உள்ளத்தின் சொந்தமானார் ஆ ஆனந்தமே பரமானந்தமேஇது மாபெரும் பாக்கியமே – இந்த 2. சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்தூரம் போயினும் கண்டுக்கொண்டார்தமது ஜீவனை எனக்கும் அளித்துஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார் 3. எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்றுஎன்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார்என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனைஅவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன் 4. அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்துஅன்பாய்க் கூப்பிட்டுச்

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் – magilvom magilvom lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks