போ

போற்றிப் பாடுவேன் உம்மை -Potri Paaduven Ummai

போற்றிப் பாடுவேன் உம்மைமகிமை நிறைந்தவர் நீரேஉயர்த்தி பாடுவேன் உம்மைஎங்கள் இராஜாதி இராஜனேஎங்கள் தேவாதி தேவனே ஆராதிப்போம் உம் நாமத்தைஉயர்த்துவோம் உம் மேன்மையை-2 1.உமது வார்த்தையால் சகலமும் சிருஷ்டித்தீர்உமது சுவாசத்தால் எனக்கு உயிர் தந்தீர்-2உம்மை நான் போற்றுவேன் உயர்த்தி பாடுவேன்மகிமை நிறைந்தவரே எங்கள் மாறாத இயேசுவே ஆராதிப்போம் உம் நாமத்தைஉயர்த்துவோம் உம் மேன்மையை-2 2.தாயினும் மேலாக என்னை நேசிக்கின்றீர்மாறாத தகப்பனாய் உம் தோளில் சுமக்கின்றீர்-2உம்மை நான் நேசிப்பேன் எந்நாளும் ஆராதிப்பேன்வாழ்நாளெல்லாம் துதிப்பேன்எங்கள் யெகோவா தேவனே ஆராதிப்போம் உம் நாமத்தைஉயர்த்துவோம் […]

போற்றிப் பாடுவேன் உம்மை -Potri Paaduven Ummai Read More »

Podhumappa Barangal – போதுமப்பா பாருங்கள் song lyrics

போதுமப்பா பாருங்கள் தாங்க முடியலசாய்ந்து இளைப்பாற மடிய தாங்கப்பா-2தோள் மீது சுமந்து கொள்ளுங்ககண்ணீரை கரத்தில் வையுங்க-2-போதுமப்பா 1.உலகம் மாயையென்று அறிந்து கொண்டேனைய்யாவேண்டிய அன்பெல்லாம் விலகி சென்றதைய்யாகரம் பிடித்த அன்பெல்லாம் கண்ணீரை தந்ததைய்யாகாணல் நீரை போல எல்லாமே மாயை ஐயா-2-போதுமப்பா 2.எந்தப்பக்கம் திரும்பினாலும் தோல்வி எனக்கைய்யாசெத்தவனைப்போல நான் மறக்கப்பட்டேனைய்யாதனிமையில் கலங்குகின்றேன் ஆறுதலும் யாருமில்லவாழ்க்கையென்னும் பாதையிலே துன்பங்கள் ஆயிரம்-2-போதுமப்பா 3.கலங்காதே திகையாதே உன்னோடிருக்கிறேன்வெட்கப்பட்ட இடத்தில் உன் தலையை உயர்த்துவேன்கண்ணீரோடு விதைத்ததெல்லாம் கம்பீரமாய் அறுக்கச்செய்வேன்இராஜாக்களைத்தள்ளி இராஜாவாக மாற்றிடுவேன்-2

Podhumappa Barangal – போதுமப்பா பாருங்கள் song lyrics Read More »

Por Seivom – போர் செய்வோம்

போர் செய்வோம் போர் செய்வோம் – Poor Seivom Poor seivom 1. போர் செய்வோம்! போர் செய்வோம்! தேவ ஊழியரே!செல்லுவோம் இயேசு நாதர் நற் பாதையிலேமிக்க ஞானத்தினால் வழி நடத்துவார்!வல்ல ஆவியின் பெலனை அருளுவார்! பல்லவி போர் செய்வோம் போர் செய்வோம்போர் செய்வோம் போர் செய்வோம்இரத்தம் தீயுடன் நாம் யுத்தஞ் செய்வோம்நம் மீட்பர் வருமளவும்! 2. போர் செய்வோம்! போர் செய்வோம்! சுவிசேஷகரேகாட்டுவோம் தெளிவாய் ஜீவ மார்க்கத்தையே!பாவ நாச விசேஷத்தைப் பகரவும்பிராயச்சித்த நற்செய்தி விஸ்தரிக்கவும் –

Por Seivom – போர் செய்வோம் Read More »

Por Purivom Naam Por – போர் புரிவோம்நாம் போர்

போர் புரிவோம்நாம் போர் – Poor Purivom Naam Poor பல்லவி போர் புரிவோம்! நாம் போர் புரிவோம்! நாம்வெற்றி பெறுமட்டும் நின்று போர் புரிவோம் சரணங்கள் 1. என்னென்ன வந்தாலும் பின்னிட்டுப் பாராமல்தன்னை முற்றுமே கொன்று தாழ்மையோடே,விண்ணை மறந்திடாமல் முன்னோக்கியே எந்நாளும்சந்தோஷமாய் யுத்தம் செய்குவோமே! – போர் 2. இரட்சகர் பாதையில் பட்சமாய் நாம் சென்றால்நிச்சயமாய் என்றும் ஜெயித்திடுவோம்;அட்சயன் மக்கள் தான் சிட்சை யுறாமலே,பட்சிக்கும் பேயை நாம் கட்சியிட்டகற்றி! – போர் 3. தேவனுக்காகவே துணிந்து

Por Purivom Naam Por – போர் புரிவோம்நாம் போர் Read More »

Pottri Thuthi Pugalnthu Thuthi – போற்றித் துதி புகழ்ந்து துதி

பல்லவி போற்றித் துதி புகழ்ந்து துதி – உந்தன் பரிசுத்த நாயகனை ஏற்றித் துதி சரணங்கள் 1. தந்தார் இயேசு சுதனை எங்களுக்காய் – இந்தத் தரணிதனில் போகவிட்டார் மானிடர்க்காய் கன்ம வினையெல்லாம் தீர்க்க வந்தார் – பொல்லாக் கருமங்கள் யாவையும் போக்க வந்தார் – போற்றி 2. தீராத விஷமெல்லாம் தீர்க்க வந்தார் – நாம் தீயி லகப்படாமல் தூக்க வந்தார்; பாவத்தில் மரித்தோரை உயிர்ப்பிப்பார் – நித்திய பாதாளத்தில் போவோரைத் தப்புவிப்பார் – போற்றி

Pottri Thuthi Pugalnthu Thuthi – போற்றித் துதி புகழ்ந்து துதி Read More »

Pottri Thuthipomae – போற்றித் துதிப்போமே

பல்லவி போற்றித் துதிப்போமே – இரட்சகனை ஏற்றித் துதிப்போமே அனுபல்லவி போற்றித் துதித்துமே ஏற்றித் துதித்துமே பொற்பரனை எங்கள் தற்பரனை நாம் சரணங்கள் 1. சுவர்க்கத்தை விட்டவனை, புவியினில் வந்து உதித்தவனை பாவிகளின் பெரும் பாவந்தனைப் போக்கப் பாரினில் பாலகனாக வந்தவனை – போற்றி 2. பெத்லேகில் உதித்த பெரும் பாவிகளின் நேயனை கெத்சமனே தனில் பாவிகளுக்காகக் கண்ணீர் விட்டு ஜெபம் செய்தவனை நாம் – போற்றி 3. கல்வாரியின் அரசை எங்கள் சபைத்தலையாம் இயேசையனை ஈனக்

Pottri Thuthipomae – போற்றித் துதிப்போமே Read More »

போராடும் என் நெஞ்சமே – Poradum En Nenjame

போராடும் என் நெஞ்சமே புகலிடம் மறந்தாயோபாராளுமம் இயேசு உண்டுபதறாதே மனமே 1. அலைகடல் நடுவினிலேஅமிழ்ந்து போகின்றாயோகரம் நீட்டும் இயேசுவைப் பார்கரை சேர்க்கும் துணை அவரே.. ஆ.. ஆனந்தம் பேரானந்தம்என் அருள்நாதர் சமூகத்திலே(2) 2. கடந்ததை நினைத்து தினம்கண்ணிர் வடிக்கின்றாயோநடந்ததெல்லாம் நன்மைக்கேநன்றி..நன்றி..சொல்லு ஆ.. ஆனந்தம் 3. வருங்கால பயங்களெல்லாம்வாட்டுதோ அனுதினமும்அருள்நாதர் இயேசுவிடம்அனைத்தையும் கொடுத்துவிடு 4. நண்பன் கைவிட்டானோ (நீ )நம்பினோர் எதிர்த்தனரோகைவிடா நம் தேவனின்கரம் பற்றி நடந்திடு

போராடும் என் நெஞ்சமே – Poradum En Nenjame Read More »

போவாஸ் போவாஸ் – Povaas Povaas

போவாஸ் போவாஸ்போர்வையால் என்னை மூடுமையாஇயேசையா இயேசையா ( உம் ) அன்பினால் என்னை மூடுமையா 1.உந்தன் அடிமை நான் ஐயா – என்னைக்காப்பாற்றும் கடமை உமக்கையா 2.நிறைவான பரிசு நீர்தானையா – உம்நிழல்தானே தங்கும் சொர்க்கமையா 3.வேதனையோ வேறு சோதனையோஎதுவுமே என்னை பிரிக்காதையா 4.ஒய்வின்றி கதிர்கள் பொறுக்கிடுவேன்வேறொரு வயல் நான் போவதில்லை 5.கற்றுத்தாரும் நான் கடைபிடிப்பேன்சொல்வதை செய்து முடித்திடுவேன் 6.போர்வை விரித்தேன் போடுமையாகோதுமையால் என்னை நிரப்புமையா 7.கருணைக்கண் கொண்டு நோக்குமையா – உந்தன்கனிமொழியால் என்னைத் தேற்றுமையா 8.திருப்தியாக்கும்

போவாஸ் போவாஸ் – Povaas Povaas Read More »

போதுமானவரே புதுமையானவரே – Pothumanavarae Puthumaiyanavare

போதுமானவரே புதுமையானவரேபாதுகாப்பவரே என் பாவம் தீர்த்தவரே ஆராதனை (2) ஆயுளெல்லாம் ஆராதனை 1. எனக்காக தண்டிக்கப்பட்டீரேஅதனால் நான் மன்னிக்கப்பட்டேன்எனக்காக காயப்பட்டீரேஅதனால் நான் சுகம் பெற்றுக் கொண்டேன்- ஆராதனை 2. எனக்காக புறக்கணிக்கப்பட்டீர்அதனால் நான் ஏற்றுக் கொள்ளப்பட்டேன்எனக்காக அவமானமடைந்து ( உம் )மகிமையிலே பங்குபெறச் செய்தீர் – உமக்கு 3.பாவங்கள் சுமந்ததனால் – நான்நீதிமானாய் மாற்றப்பட்டேன்மரணத்தை ஏற்றுக் கொண்டதால் (நித்திய)ஜீவனை பெற்றுக் கொண்டேன் ஐயா 4. சிலுவையிலே ஏழ்மையானதால் (என்னை)செல்வந்தனாய் மாற்றிவிட்டீரே – நீர்சாபங்களை சுமந்து கொண்டதால் –

போதுமானவரே புதுமையானவரே – Pothumanavarae Puthumaiyanavare Read More »

போதும் நீங்க போதும் – Podhum Neenga Podhum

போதும் நீங்க போதும்உம் சமுகம் உம் பிரசன்னம்-2 எப்போதும் நீர்தானையாஎன் முன்னே நீர்தானையா -2இயேசையா என் மீட்பரே-2-எப்போதும் 1. உம் விருப்பம் செய்வதுதான்என் வாழ்வின் ஏக்கமையா-2இதுதானே என் உணவுஇதற்காகத்தான் உயிர் வாழ்கின்றேன் (2)இயேசையா என் மீட்பரே-2 – இதுதானே 2. என் ஆன்மா உம் பிரசன்னத்திற்காய்ஏங்கி தினம் தவிக்கின்றது-2ஜீவனுள்ள என் தேவனேஎன் பார்வையெல்லாம் உம்மேல்தானே-2இயேசையா என் மீட்பரே-2 -ஜீவனுள்ள 3.உம் சமுகம் வாழ்கின்ற நான்உண்மையிலே பாக்கியவான்-2எப்போதும் உம்மைத் துதிப்பேன்எந்நேரமும் உம்மில் மகிழ்வேன்-2இயேசையா என் மீட்பரே-2-எப்போதும் உம்மை 4.

போதும் நீங்க போதும் – Podhum Neenga Podhum Read More »

போதகர் வந்து விட்டார் -Pothagar Vanthu Vittar

போதகர் வந்துவிட்டார்உன்னைத் தான் அழைக்கிறார்எழுந்து வா (4) 1. கண்ணீர் கடலில் மூழ்கிகலங்கி தவிக்கிறாயோகலங்காதே திகையாதேகர்த்தர் உன் அடைக்கலம் – மகனே 2. பாவச்சேற்றில் மூழ்கிபயந்து சாகிறாயோதேவமைந்தன் தேடுகிறார்தேற்றிட அழைக்கிறார் மகனே 3. கல்வாரி சிலுவையைப் பார்கதறும் இயேசுவைப் பார்உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார்உன் துக்க சுமந்து கொண்டார் 4. துன்பம் துயரம் உன்னைசோர்வுக்குள் ஆக்கியதோஅன்பர் இயேசு அழைக்கிறார்அணைக்கத் துடிக்கிறார்

போதகர் வந்து விட்டார் -Pothagar Vanthu Vittar Read More »

Pottri Thuthipom Em Deva Devanae – போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை

போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனைபுதிய இதயமுடனே – நேற்றும்இன்றும் என்றும் மாறா இயேசுவைநாம் என்றும் பாடித்துதிப்போம் இயேசுவென்னும் நாமமேஎன் ஆத்துமாவின் கீதமேஎன் நேசரேசுவை நான் என்றும்போற்றி மகிழ்ந்திடுவேன் கோர பயங்கரமான புயலில்கொடிய அலையின் மத்தியில் – காக்கும்கரம்கொண்டு மார்பில் சேர்த்தணைத்தஅன்பை என்றும் பாடுவேன் யோர்தான் நதிபோன்ற சோதனையிலும்சோர்ந்தமிழ்ந்து மாளாதேஆர்ப்பின் ஜெய தொனியோடேபாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன் தாய் தன் பாலகனையே மறப்பினும்நான் மறவேன் என்று சொன்னதால்தாழ்த்தி என்னையவர் கையில் தந்துஜீவ பாதை என்றும் ஓடுவேன் பூமியகிலமும்

Pottri Thuthipom Em Deva Devanae – போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks