பொ

பொறாமை எலும்புருக்கி -Poraamai Elumburukki

Poraamai elumburukki, poraamai adham pannumvirodham engundo! kalagam angunduAnbirkku poraamai illai 1) koraagu enbavan 250 sabaiyin mooparodeyErichalunaalum poraamaiyinaalum Moseyai edhirthaaney 2) Kobam nirmoodanai, azhithu kollum enbadhai unarndhanarey,Kalagam seidhavar, boomiyin aazhathilamizhndhu maandanarey

பொறாமை எலும்புருக்கி -Poraamai Elumburukki Read More »

பொங்குதே ஆனந்தம் – Pongudhae Aanandham SONG LYRICS

பொங்குதே ஆனந்தம் – புவிஎங்குமே இல்லா பேரானந்தம் வையகம் தந்திட இன்பம்இயேசு ஐயனளித்த ஆனந்தம்பொய்யனுக்கோ புகழ வொண்ணா நாசம்மெய்யனகற்றினார் என் பாவ தோஷம்…பொங்குதே ஆனந்தம் பரலோகமேன்மை துறந்துநரலோக மானிடனாய் பிறந்துஎவர்க்குமே கிடையாத சிலாக்கியம்பரமனை நம்புவோர்க்களித்தார் நல்பாக்கியம்…பொங்குதே ஆனந்தம் குருசினில் சிந்தின இரத்தம்குரு இயேசுவில் உண்டான சுத்தம்கல்வாரியில் தெய்வ மகத்துவம் நேசம்கல்லான இதயமும் கனிந்திடும் பாசம்…பொங்குதே ஆனந்தம் பாவ பரிகார நாமம்கொடும் ரோகப் பரிகார நாமம்சர்வ லோகத்திலும் மேலான நாமம்சர்வ ஜனத்திற்கும் இரட்சண்ய நாம்ம்…பொங்குதே ஆனந்தம் பொங்குதே ஆனந்தம்

பொங்குதே ஆனந்தம் – Pongudhae Aanandham SONG LYRICS Read More »

பொருட்கள் மேல கண்ணு – Porutkal Melae Kannu

பொருட்கள் மேல கண்ணு போச்சுனாபோச்சய்யா உன் அபிஷேகம்ஆட்கள் (ஆடை ) மேல கண்ணு போச்சுன்னானஅப்போதான் உன் அபிஷேகம் காத்துக் கொள் காத்துக் கொள் – நீ பெற்றுக் கொண்ட அபிஷேகத்தை காத்துக்கொள் 1. பெருமை என்ற வலையில் விழாதே – அதுவறுமையைக் கொண்டு வந்திடும்பணத்திலே மயங்கி விடாதே –உன்னைப்பாதாளம் கொண்டு போய்விடும் 2. அழிந்து போகும் உலகப்பொருட்களால்நண்பர்களை சம்பாதித்துக் கொள் – நீ நீ மரித்தால் நித்திய வீட்டில் (உன்னை)நிரந்தரமாய் ஏற்றுக் கொள்வார்கள் 3. அழைத்த அழைப்பில்

பொருட்கள் மேல கண்ணு – Porutkal Melae Kannu Read More »

Ponnakar payanam pogum – பொன்னகர் பயணம் போகும்

பல்லவி பொன்னகர்ப் பயணம் போகும் புண்ணியர்களே,-மகிமை என்னவென் றுரைக்க வல்லோர் யாருமில்லையே. சரணங்கள் 1. உன்னத சுதனுக் கேதும் ஒப்புமை யுண்டோ?-அவர் தன்னுதிரந் தந்து கொண்ட தன்மை யருமை. – பொன் 2. லாசருக் கழுத கண்ணீர் நம்முடையதே;-அவர் நேசமார்பில் சாய்ந்து கொள்ளும் நித்திரையிதே. – பொன் 3. வந்தழைத்துப் போயென்னோடு வைப்பே னென்றவர்-இன்று வந்தழைத்துப் போகுமேன்மை மாந்தருக் குண்டோ? – பொன் 4. மண்ணினா லுண்டான வுடல் மண்ணேயாயினும்,-யேசு தன்னுரு வோடே எழும்பும் சத்தியம் இதே.

Ponnakar payanam pogum – பொன்னகர் பயணம் போகும் Read More »

Ponnana Yesuvai – பொன்னான இயேசுவை

பொன்னான இயேசுவைபுண்ணிய நல் நேசரைகொண்டு செல்வோம் பூலோகம் எங்கும்அவர் ஒன்றே வழி என்றே கூருவோம் தேவனே நம்மை நடத்திடுவார்தேவை அறிந்து பயன்படுத்திடுவார் 1. அவர் எந்நாளும் நம்மோடுஇருப்பதினால் அலைகள் புயல்கள்நம்மை அசைப்பதில்லை அஞ்சாமல் செல்வோம்வஞ்சகனை வெல்வோம்அரணான கோட்டைகளை பிடித்திடுவோம் 2. எலியா எலி சாமூலம் அற்புதம் செய்தார்இந்த நாளில் உங்கள் மூலம் நிச்சயம் செய்வார்எத்தனையோ நோய்கள்அத்தனையும் போக்கும்இயேசுவின் இரத்தத்தாலே ஜெயம் பெறுவோம் 3. காலமும் கடலலையும் காத்திருக்காது – இந்தகாலத்திலே உலகை கலக்கிடுவோம்கல்லான நெஞ்சம் கரைந்திட செய்யும்கனிவான

Ponnana Yesuvai – பொன்னான இயேசுவை Read More »

Pokkisam Serthidungal – பொக்கிஷம் சேர்த்திடுங்கள்

பல்லவி பொக்கிஷம் சேர்த்திடுங்கள்-பரத்திலே அனுபல்லவி பக்கிஷமாகப் பரத்திலே பொக்கிஷம் மிக்கவே சேர்ப்பது மேலான பாக்கியம். – பொக் சரணங்கள் 1. பொட்டும் அரிக்காதே,-அங்கே புழுப் பூச்சி கெடுக்காதே; துட்டரங்கே கன்னமிட்டுத் திருடாரே; துருவும் பிடியாது, குறையாது, அழியாது. – பொக் 2. விண்ணுலகந் தன்னிலே-பொக்கிஷத்தை விரும்பியே சேர்த்திடுவோர் மண்ணிலும் விண்ணிலும் வாழ்வது திண்ணமே; மாயப் ப்ரபஞ்சத்தின் வாழ்வெல்லாங் குப்பையே – பொக் 3. உங்கள் பொக்கிஷம் எங்கேயோ,-அங்கே உங்கள் உள்ளமுமே யிருக்கும், இங்கித மோட்சத்தை என்றும் நினைக்கவே,

Pokkisam Serthidungal – பொக்கிஷம் சேர்த்திடுங்கள் Read More »

Porpu Migum Vaanulagam – பொற்பு மிகும் வானுலகும்

பொற்பு மிகும் வானுலகும் – Porpu Migum Vaanulagam சீயோன் 1:பொற்பு மிகும் வானுலகும்பூவுலகும் படைத்த பரப்பொருளே, இங்கேபொந்திப்பிலாத் தரண்மனையில்வந்து நிற்கும் காரணமேன், கோவே? கிறிஸ்து:கற்பனை மீறிய பவத்தால்கடின நரகாக்கினைப் படாமல் உன்னைக்காப்பதற் கிங்கே ஞாய‌தீர்ப்பில் உற்றோம் சீயோனின் மாதே – பொற்பு சீயோன் 2: துய்ய திரு மேனி எல்லாம்நொய்ய உழுத நிலம்போல ஆகி கன‌சோரி சிந்த வாரதினால்நீர் அடிக்கப்பட்டதென்ன கோவே? – பொற்பு கிறிஸ்து: வையகத்தின் பாதகத்தால்பெய்யும் நடுதீர்வையெல்லாம் ஆற்ற இந்த‌வாதை எல்லாம் பட்டிறக்க‌போத

Porpu Migum Vaanulagam – பொற்பு மிகும் வானுலகும் Read More »

Ponnakar Inbaththai – பொன்னகர் இன்பத்தை

பொன்னகர் இன்பத்தை – Ponnakar Inbaththai 1.பொன்னகர் இன்பத்தைப் பெற்றிடுவோம்துன்பமும் துக்கமும் மாறியே போம்நன்மைச் சொரூபியை தரிசிப்போம்நீடுழி காலம் பேரின்பமுண்டாம். பேரின்பமாம், பூரிப்புண்டாம்பேரின்பமாம், பூரிப்புண்டாம்மேலுலகில் அவர் சந்நிதியில்மேலான வாழ்வு பேரின்பமுண்டாம் 2.மாட்சிமையான காருணியத்தால்மோட்ச ஆனந்தத்தை அடையுங்கால்சாட்சாத் நல் மீட்பரை நோக்குவதால்நீடூழி காலம் பேரின்பமுண்டாம். 3.அன்பராம் இஷ்டரைக் கண்டுகொள்வோம்,இன்ப மா வாரியில் மூழ்கிடுவோம்என்றைக்கும் இயேசுவை ஸ்தோத்திரிப்போம்நீடூழி காலம் பேரின்பமுண்டாம். 1.Ponnakar Inbaththai PettriduvomThunbamum Thukkamum MaariyaepomNanmai Sorubiyai TharisippomNeeduli Kaalam Pearinbamundaam Pearinbamaam PooripundaamPearinbamaam PooripundaamMealulagil Avar SannithiyilMealana

Ponnakar Inbaththai – பொன்னகர் இன்பத்தை Read More »

Polla Paava Logathin Meal – பொல்லாப் பாவ லோகத்தின் மேல்

பொல்லாப் பாவ லோகத்தின் மேல் – Polla Paava Logathin Mael 1. பொல்லாப் பாவ லோகத்தின் மேல்நல்லான் அன்புகூர்ந்தார்!எல்லார்க்குமிவ ரீடேற்றம்நல்கினார் தானமாய் பல்லவி ஓ! இதென்ன மா நேசம்!என் மேற்கொண்ட பாசம்!வன் குருசில் மீட்பர் மாளவரச் செய்த நேசம்! 2. நம்பிக்கையாலென் நாதனைசொந்தமாக்கிக் கொள்வேன்;அவர் சாவால் மீட்படைந்தேன்ஆம்! சுத்தமானேன் நான் – ஓ! இதென்ன 3. அன்பு மகிமை பூர்த்தியாய்அளிக்கும் சுத்தர்க்கு,நம்ப இயேசு கிறிஸ்துவைநசியும் உள் தீமை – ஓ! இதென்ன 4. நித்திய மோட்ச

Polla Paava Logathin Meal – பொல்லாப் பாவ லோகத்தின் மேல் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks